Sunday, April 28, 2024

    En Aasai Unnoramae 3

    En Aasai Unnoramae 5

    En Aasai Unnoramae

    En Aasai Unnoramae 2

    En Aasai Unnoramae 9

    En Aasai Unnoramae

    En Aasai Unnoramae 10

    ஆசை – 10 “ஹ்ம்ம் அங்க நரேன் ஜாலியா இருப்பான்...” என்று சோகமாய் சொன்ன நவீனைப் பார்த்து என்ன செய்தால் தகும் என்பதுபோல் பார்த்தாள் நந்தினி.. “என்னடி முறைக்கிற..??” “ஏன் நீங்க ஜாலியாவே இருக்கலையோ...??” என்று கேட்டபடி தலையை தளர்த்தி வாரியவளை வந்து ஒட்டிக்கொண்டு நின்றான்.. “ஒழுங்கா தள்ளிப் போங்க.. காலையில இருந்து சரி வேலை...” என்று கை முஷ்ட்டியால்...

    En Aasai Unnoramae 8

    ஆசை – 8 நந்தினிக்கும், நவீனுக்கும் இடையில் புரிதலும், காதலும் வளர்ந்துகொண்டே இருக்க, அவர்களுக்கான திருமண வாழ்விலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி, நந்தினி எவ்வித குறையுமில்லாமல் மகிழ்வாகவே இருந்தாள். ஆனாலும் மனதின் ஒரு ஓரத்தில் அவள் அப்பா அம்மாவைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை.. அத்தனை பேரின் முன்னிலும் என்னால் வரமுடியாது.. இவரைத் தான் விரும்புகிறேன்...

    En Aasai Unnoramae 9

    ஆசை – 9 மௌனம் மௌனம் மௌனம் மட்டுமே அங்கே பாசையாய் இருந்தது.. நால்வர் அமர்ந்திருந்தாலும், யார் முதலில் பேச என்றும் என்ன பேச என்றும் தெரியாமல் அனைவரும் அமைதியாயிருக்க, நவீனோ “இனி உங்க பாடு, உங்க பொண்ணு பாடு..” என்பதுபோல இருந்தான். ‘கூட்டிட்டு வந்தீங்களே.. இப்படியா சும்மா இருக்கிறது..’ என்று நந்தினி நவீனைப் பார்க்க, அவனோ...

    En Aasai Unnoramae 3

    ஆசை – 3 அன்றைய இரவு ஏனோ நவீனுக்கு உறக்கமே வருவதாய் இல்லை. நந்தினியிடம் அவன் சாதாரணமாகத் தான் கேட்டான் ‘எதுவும் பிரச்சனையில்லையே..’ என்று. ஆனால் அவள் உடனே  கண்ணீரை சிந்தியதும், அதுவும் அவன் கரங்களில் கண்ணீர் துளிகள் பட்டதும், என்னவோ அவன் நெஞ்சை அசைத்துப் பார்த்துவிட்டது. பொதுவாக எந்தவொரு விஷயத்திற்கும் எப்போதும் அலட்டிக்கொள்ள மாட்டான் தான்....

    En Aasai Unnoramae 4

    ஆசை – 4 இரண்டு மாதங்கள் கடந்திருந்தது.... நந்தினி வீட்டினரும், நாகராஜ் வீட்டினரும் எதிர்பார்த்த அவர்களின் இறுதியாண்டு பரீட்சையும் நெருங்கியிருந்தது. இந்த இரண்டு மாதங்களும் நந்தினி எதிர்பார்க்காத விதமாய் நாட்கள் அமைதியாகவே கழிந்தது.. நாகராஜ் அவளிருக்கும் பக்கம் கூட வரவில்லை. தேவையில்லாத வம்புகள் எதுவும் செய்யவுமில்லை. கல்லூரியில் கூட அவள் இருக்கும் திசைக்கு வரவில்லை. அதுவே அவளுக்கு ஆச்சர்யமாக...
    error: Content is protected !!