Thursday, July 16, 2026

    Nenjai Koithaal Vanji

    நெஞ்சை கொய்தாள் வஞ்சி -19 அத்தியாயம் -18 மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தான் தர்மா. எட்டு இடங்களில் தையல் போடப் பட்டிருந்தது. வலது காலிலும், கையிலும் அறுவை சிகிச்சை முடிந்திருந்தது. உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதும் மோசமான காயங்கள்தான். இன்னும் கனிஹாவின் நெஞ்சத்தில் பதற்றம் தணிந்திருக்கவில்லை. இரத்தக் காயங்களோடு தூணில் சாய்ந்து கிடந்த கணவனை கண்ட காட்சி ஆயுளுக்கும் அவளுக்கு...
     “உனக்கு மட்டும் எந்த ரெஸ்ட்ரிக்ஸன்ஸும் இல்லை, அடுத்தவங்களுன்னா ஆயிரத்தெட்டு ரூல்ஸ் போடுவண்ணா நீ” என பழையபடி சிலிர்த்துக் கொண்டான் அஜய். “அப்படித்தான் டா!” என ஒரே வார்த்தையில் தர்மா உறும, அஜய் கப்சிப். கனி அவனை கண்களால் கிண்டல் செய்ய, “என்ன அவ நம்பர் அப்புறம் தர்றியா? வேணாம் அண்ணி” என சொல்லி அவளை அண்ணனிடம்...
    உச்சு கொட்டி மீண்டும் அவளின் கைப்பற்றிக் கொண்டவன், “மறக்கத்தான் முடியாது ஆனா நினைவுகளை பின்னுக்கு ஒதுக்கி வச்சிட முடியும் கனி. நம்ம கல்யாணத்துக்கும் ரொம்ப முன்னாடியே என் நினைவிலிருந்து அவ பின்னாடி போயிட்டா. இப்ப நம்ம பக்கத்துல உள்ளவங்க நம்ம பார்வைக்கு தெரிவாங்க, நாம பாட்டுக்கும் நடந்து போயிட்டே இருந்தோம்னா நம்ம பார்வையிலேருந்து மறைஞ்சு போறதில்லையா?...
    நெஞ்சை கொய்தாள் வஞ்சி -18 அத்தியாயம் -18 கனி தன் கணவனுடனே இருக்க போகும் முடிவை எடுத்து விட்டாள், ஆனால் தன் அத்தையிடம் இன்னும் சொல்லியிருக்கவில்லை. கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார் என தெரியும். அவரை சமாளிக்கும் வழியும் இவளுக்கு தெரியவில்லை. ஆகவே தெளிவின்றி  சுற்றிக் கொண்டிருந்தாள். மனைவியின் மனம் அறிந்த தர்மாவே அன்னலக்ஷ்மி  பாட்டியிடம் விஷயத்தை சொல்லி விட்டான்....
    “வீட்டை விட்டு கிளம்பியே ஒரு மணி நேரம் ஆகல, அதுக்குள்ள எதுக்கு கூப்பிடுற? மதியானம் வர்றேன்” என்றான் தர்மா. “நான் கூப்பிட்டா வர மாட்டியா மாமா?” எனக் கேட்டாள். கட்சியின் சில முக்கிய நிர்வாகிகளுடன் ஏதோ பேச்சு வார்த்தையில் இருந்தவன், “நேரங் காலம் தெரியாம கிறுக்கு தனமா பேசாத, வை!” என அதட்டி அழைப்பை துண்டித்து விட்டான். “அவனை...
    “குரல் உசத்தாம ரொம்ப மெதுவாத்தான் சொல்ற மாமா. ஆனா நறுக் நறுக்குன்னு குத்துது” என்றாள். “என்ன குத்துது?” “உன் வார்த்தை? நான் நல்ல பொண்டாட்டி இல்லைனு சொல்றதானே நீ?” “கூட வாழாத பொண்டாட்டி பத்தி என்ன கருத்து சொல்ல?” என அவன் கேட்கவும் முகம் சுண்டிப் போனாள். “எப்பவும் நீ எனக்கு நல்ல பொண்டாட்டி தான் கனி, நான்தான் உனக்கு...

    Nenjai Koithaal Vanji 17

    0
    நெஞ்சை கொய்தாள் வஞ்சி -17 அத்தியாயம் -17 தன்னோடு சேர்ந்து கொண்டு அதியனும் விழித்து விட்டதால் தர்மாவுக்கு அழைத்து அவனை வரச் சொன்னாள் கனி. “கொஞ்ச நேரம் வச்சுக்க மாமா, ஒரு நிமிஷம் தனியா விட முடியலை. நான் குளிச்சிட்டு வந்து தூக்கிக்கிறேன், கஞ்சி செய்ய சொல்லிருக்கேன், நான் வர்றதுக்குள்ள வந்திடுச்சுன்னா நீயே ஊட்டி விட்ரு” என்றாள். “இவனை கவனிச்சிட்டு...
    மகனை கவனித்து அவனுக்கு ஆடை மாற்ற விட்டவள், “டயப்பர் போடல, திரும்ப திரும்ப ஈரம் பண்ணினா போட்டு விட்ருவேன் பார்த்துக்க” என மிரட்டினாள்.  தா தா பா மா என மழலையில் பிதற்றினான் அதியன்.  “என்னடா சொல்ற?” எனக் கேட்டு மகனின் கன்னம் கிள்ளி கொஞ்சினாள்.  “ம்ம்… எந்த கவச குண்டலும் வேணாம்,  நான் சமத்து புள்ளைன்னு சொல்றான்”...
    நெஞ்சை கொய்தாள் வஞ்சி-16 அத்தியாயம்-16 அடுத்த நாள் தர்மாவுக்கு கடந்த சில மாத கால வழக்கத்திற்கு மாறாக மனைவி மகனுடன் விடிந்தது.  மகன் இன்னும் உறங்கிக் கொண்டிருக்க, கனி தன் வேலைகளை கவனிக்க சென்று விட்டாள். அதியன் எழும் வரை விழித்திருந்தாலும் தர்மாவும் எழுந்து கொள்ளவில்லை. அம்மாவை எதிர்கொள்ள வேண்டாமென்றும் நினைத்திருந்தான்.  ஆனால் தாமரை புறப்படுவதற்கு முன்பே அதியன் விழித்துக்...
    “சரியாகிட்டான் கனி, அவனை என்கிட்ட கொடுத்திட்டு இதை குடி” என சொல்லி ஜூஸ் இருந்த கிளாசை நீட்டினான். “இல்லை என்கிட்டேயே இருக்கட்டும்” என்றாள். “அவனோட அப்பன் கனி நான். நார்மல் ஆகு முதல்ல” என்றவன் குழந்தையை மெதுவாக தூக்கி படுக்கையில் படுக்க வைத்து, அவளையும் ஜூஸ் பருகச் செய்தான். இன்னும் பயம் தெளியாதவள் அவனை நெருங்கி வந்து அவன்...
    அவள் தட்டில் காய் குறைவாக இருக்க, தன்னுடையதை எடுத்து அவளுக்கு வைத்தான். “யாரை கேட்டு வச்ச நீ? நான் ஏற்கனவே சாப்பிட்டேன், இப்ப சும்மா இன்னொரு தடவை சாப்பிடுறேன்” என சொல்லி அவனுக்கே மீண்டும் வைத்து விட்டாள். “ஓ, பசிச்சா பழம் ஸ்நாக்ஸ்னு ஏதாவது சாப்பிட வேண்டியதுதானே?” எனக் கேட்டான். “சாப்பாடு நிறைய இருக்கு, வேஸ்ட் ஆகிடும்” “குழந்தைக்கு ஃபீட்...
    நெஞ்சை கொய்தாள் வஞ்சி -15 அத்தியாயம் -15 மஹாவுக்காக தர்மா சென்னை செல்ல வேண்டியிருந்த போது அம்மா மற்றும் மாமாவின் வீடுகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்படுகளை செய்து விட்டுத்தான் புறப்பட்டான். தம்பியும் தங்கையும் கல்லூரி முடித்து வீடு வந்த பிறகு வெளியில் செல்லக்கூடாது என கட்டுப்பாடு விதித்து விட்டான். அஜய்க்கு நட்பாக பழகி வந்த பெண்ணுடன் அதை தாண்டிய...
    தடையாக இருந்த கைப்பேசியின் மீது எரிச்சல் பட்டுக் கொண்டேதான் அவளை விடுவித்தான்.  தாமரைதான் அழைத்திருந்தார். அவளுக்கு வேலைக்கு பார்த்திருப்பதாக சொன்னவர், விவரங்களை வாட்ஸ் ஆப் செய்திருப்பதாக தெரிவித்தார்.  எப்படிப் பட்ட வேலை என்ன சம்பளம் போன்ற விவரங்களை கேட்டாள். உன் குரல் சரியில்லையே என்னவானது என அவர் சந்தேகமாக கேட்ட போது அப்படியெல்லாம் இல்லை என சமாளித்தாள்....
    நெஞ்சை கொய்தாள் வஞ்சி-14 அத்தியாயம் -14 தர்மா தன் மனைவி மற்றும் மகனை நேரில் பார்த்து கிட்டத்தட்ட எட்டு மாதங்களாகி இருக்கும்.  அதியனின் நீண்டிருந்த சுருண்ட  தலை முடியை ஒற்றைக் குடுமியாக்கியிருந்த போதும் ஆங்காங்கே சிலுப்பிக் கொண்டிருந்தன அடங்காத முடியிழைகள். நெற்றியிலும் கன்னத்திலும் கருப்பு மை பொட்டு வைத்து, கொழு கொழு என இருந்தவன் தர்மாவின் உள்ளத்தில் பரவசத்தை...
    மேடையிலிருந்து கீழே இறங்கும் போது இவனை பார்த்தவர்கள் பலர் வணக்கம் வைக்க, சிலர் சிறு குழந்தைகள் பூச்சாண்டியை கண்டால் பயம் கொள்வது போல இவனை கண்டு மிரண்டு அனிச்சையாக தள்ளி நின்றனர்.  இதெல்லாம் தினசரி வாழ்வில் தர்மா எதிர்கொள்ளும் சங்கடங்கள். சாதாரண மனிதனாக தன்னை பார்ப்பதில்லை யாரும் என எண்ணியவன் இதற்கு முழுக்க முழுக்க தான்...
    நெஞ்சை கொய்தாள் வஞ்சி -13 அத்தியாயம் -13 காலையில் கண் விழித்ததும் எழுந்து கொண்ட தர்மா அறையின் பால்கனிக்கு போய் நின்றான். சூரியன் தன் பணியை எப்போதோ ஆரம்பித்திருக்க, அவனது மனதில் எந்த பரபரப்பும் இல்லை.  சரியும் தவறுமாக தான் ஓடி வந்த பாதை தன்னை இப்படி நிறுத்தும் என அவன் கற்பனை கூட செய்திருக்கவில்லை.  தனக்கென எதுவும் நிலைக்காது...
    “ஏன்டா உன் புத்தி இப்படி போகுது? கட்டிகிட்டவ மாசமா இருக்கும் போது அவளை இப்படியா போட்டு இம்சை பண்ணுவ?” என கோவப்பட்டார் பாட்டி. “நடந்தது தெரியாம பேசாத அம்மாச்சி, அவளை எங்க?” எனக் கேட்டான் தர்மா. “உன் அம்மாகிட்ட போயிட்டா” என இரைந்தார் பாட்டி. “அங்கதானே போயிருக்கா, கூட்டிட்டு வர்றேன்” என்றவன் அறைக்கு சென்று விட்டான். உறக்கமில்லாமல் கண்கள்...
     அவள் கைகளில் கலைந்த சிகையோடு, காதோரம் சூடாகி, கண்கள் மயங்க, மதியும் அவளிடம் மயங்க,  மோகத்தில் நிலை குலைந்து தன் விருப்பம் போல காதல் செய்தான் தர்மா. விலக்கி விடாமல் அவனுக்கு இசைந்து நடந்தாள் கனி. பிள்ளை சுமக்கிறாள் என்ற நினைவு வரவும்தான் “உசுப்பேத்தி விடாத கனி” என பாவமாக சொல்லி அவளிடமிருந்து விடுபட்டான். அவள் சிரிக்க “ஆளை...
    நெஞ்சை கொய்தாள் வஞ்சி -12 அத்தியாயம் -12 கனி கருவுற்று இருப்பதை வேலம்மாள் பாட்டியிடம்தான் முதலில் சொன்னான் தர்மா. அவருக்கு அத்தனை ஆனந்தம். அவர்தான் மற்றவர்களுக்கு சொன்னார். அன்று மாலையே தாமரையும் நிதிலாவும் கனியை நேரில் பார்த்து விட்டு சென்றனர். அன்னலக்ஷ்மி பாட்டி கைப்பேசி வாயிலாக கனியிடமும் தர்மாவிடமும் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வாழ்த்தினார். நம்பிக்கு தன் மனைவிக்கு...
    அன்றைய இரவெல்லாம் தர்மாவுக்கு உறக்கமே இல்லை, அடுத்த நாள் காலையில் மருத்துவமனை சென்று குழந்தைதான் என உறுதியான பிறகுதான் அப்பாடா என இருந்தது. வருகிற வழியில்தான் மஹா வீடிருக்கும். அந்த தெரு முனையில் மஹாவும் அவளது கணவனும் நின்றிருந்தனர். அந்தப் பக்கம் பாராமல் காரை செலுத்தினாலும் மஹாவின் அழுகை அவனை அசைத்து பார்த்தது. காரை நிறுத்தியவன் கனியிடம்,...
    error: Content is protected !!