Thursday, July 16, 2026

    Mottavizhntha Thaenarumbae 1

    “செவத்த தோளுக்கு மயங்கி உன்னை கட்டித் தொலைச்சிட்டேன், வெவரம் இல்லாத மழுமட்டைடி நீயி. ஏன் பொம்பள புள்ள சாதகம்தான் பேசுமா? ஆம்பளைங்ளுக்கு சாதகம் இல்லியா?” என தாத்தாவும் மனைவியை கடிந்து கொண்டார். “இங்குட்டே உட்கார்ந்து கெடக்காம வீட்டுக்கு போங்க, மாடு நல்லாருக்கு” என சொல்லி நகர்ந்தான் ருத்ரன். தென்னந்தோப்பில் பூச்சி அடித்திருந்த மரங்களுக்கு வைத்தியம் செய்யப் பட்டிருந்தது....
    மொட்டவிழ்ந்த தேனரும்பே -9 அத்தியாயம் -9 மகன் மருமகன் இருவருக்கும் காய்ச்சல் வந்ததில் வள்ளிக்கு மிகுந்த வருத்தம். வைதேகியையும் பிள்ளைகளையும் அழைத்து செல்ல வந்திருந்த கேசவனிடம் சொல்லி இருவரையும் மருத்துவமனை அழைத்து செல்லும் படி செய்திருந்தார். சாதாரண காய்ச்சல்தான், ஊசி போட்டு மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொண்டு வந்து விட்டனர். வைதேகியின் புகுந்த வீட்டில் மருமகள் இல்லாமல் எல்லா வேளைகளும்...
    குளிர் தாளாமல் தன் துப்பட்டாவை விரித்து போர்த்திக் கொண்டாள் சிவா. “அந்த மெல்லிசு துணி எப்படி புள்ள குளிர் தாங்கும்? போன்னாலும் கேட்டுக்க மாட்டேங்குற” என்றவன் தன் சட்டையை கழட்டி அவளிடம் நீட்டினான். “வேணாம் வேணாம், உங்களுக்கு குளிரும், போடுங்க” என்றாள். “அதெல்லாம் எனக்கு ஒன்னும் செய்யாது, ஏன் நான் போட்ருந்ததுன்னு யோசிக்கிறியா?” என அவன் கேட்கவும், “குளிர்ல...
     “ டாக்டரை கூட்டிட்டு வந்திடுறேன், இங்குட்டு யாருக்கும் சொல்ல வேணாம், எல்லார் உறக்கமும் கெட்டு போவும், யார் எந்திரிச்சும் ஆவ போறதும் ஏதுமில்லை” என்றான். “டாக்டர் வீடு தூரமா?” கவலையாக கேட்டாள். “அவ்ளோ தூரம் இல்லதான், வயசானவர் வேற, கார் எடுத்திட்டு போனாதான் வருவாரு. கதவை சாத்திக்க” என்றவன் கார் சாவியோடு கிளம்பி விட்டான். பால்கனியில் நின்று கார்...
    மொட்டவிழ்ந்த தேனரும்பே -8 அத்தியாயம் -8 தான் கௌரியிடம் பேச முனைந்ததில் ருத்ரனுக்கு கோவம் வந்ததை சிவரஞ்சனியால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அதற்காக இப்படி இருளில், கொட்டும் மழையில் நிறுத்தி வைத்ததை அவளால் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. குளிரின் அளவு கூடிக் கொண்டே போக, ஈரத்திலேயே நின்று கொண்டிருந்ததில் அவளின் பாதங்கள் இரண்டும் நோக ஆரம்பித்திருந்தன. எப்படி...
    உள்ளே கால் வைக்காமல் தாண்டி போகும் படி சொன்னான்.  புடவையில் அவளால் அவன் சொன்னபடியெல்லாம் தாண்ட  முடியவில்லை. குடையை அவள் கையில் கொடுத்தவன் சட்டென அவளை தூக்கி பள்ளத்திற்கு அந்தப் பக்கம் விட்டான். ‘என்னடா செய்தார் இப்போது?’ என அவள் யோசிக்க, அவனும் பள்ளத்தை தாண்டி வேகமாக குடைக்குள் வந்தான். அவனது வேகத்தில் அவளின் தலையில்...
     பிள்ளைகளை ஹாலில் அமர வைத்து நேரம் செலவிட்டாள் சிவா. அவர்களை பார்த்துக் கொண்டே ருத்ரனுக்கும் நேரம் ஓடியது. சாப்பிட்டு விட்டு மீண்டும் மேலே வரும் போது பிள்ளைகளை ருத்ரனே அழைத்து வந்து விட்டான். ஆனால் அவர்களை சமாளிக்கும் வேலை சிவாவுடையதுதான். இவன் வெறும் வேடிக்கை மட்டும்தான். இப்படியாக அன்றைய பகல் ஓடியது. சிவரஞ்சனி அறையிலும்  ருத்ரன் ஹாலிலும்...
    மொட்டவிழ்ந்த தேனரும்பே -7 அத்தியாயம் -7 அன்று காலையே குளித்து தயாராகி கீழே வந்து விட்டாள் சிவரஞ்சனி. அவள்தான் பால் காய்ச்சியதே. சம்பிரதாயத்துக்கு ஒரு இனிப்பு செய் போதும் எனதான் வள்ளி சொன்னார். ஆனால் முழு சமையலும் அவளே செய்தாள். அனைவருமே வழக்கத்தை விட கூடுதலாகவே சாப்பிட்டனர். சதாசிவம் தாத்தா இட்லியில் சாம்பாரை ஊற்றி சப்பு கொட்டிக்கொண்டு சாப்பிட்டார். “என்ன...
    சிவாவுக்கு சனிக்கிழமை கூட வேலை உண்டு, அதை சொன்னவள் “மூனு நாள் லீவ் போடணும் அத்தை” என்றாள். “அப்ப போட்ரு, அவன் கூட இருக்க சங்கட பட்டுக்கிட்டு இங்குட்டு வந்து கெடக்காத. எம்மவன்னு பெருமைக்கு சொல்லலை, அவன் நல்லவன், உன்னை தங்கமா பார்த்துப்பான். நீதான் அவனை உன் பக்கம் வளைச்சுக்கணும், அவன்கிட்ட போ” என்றார். மாமியார் மற்றும்...
     சிவா அணிந்திருந்த தங்க சங்கலி அவளின் முடியில் சிக்கி தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. கழுத்தின் பின்பக்கம் அடிக்கடி கையை வைத்து சரி செய்து கொண்டாள். ருத்ரன் அருகில் இருந்ததால் அவள் கை அவனை உரசி அவனுக்கும் தொந்தரவாக இருந்தது. பத்து நிமிட பயணத்திலேயே கோயில் வந்து விட்டார்கள். காரில் வைத்து ஒன்றும் பேசியிராதவன் இறங்கியதும்,...
    மொட்டவிழ்ந்த தேனரும்பே -6 அத்தியாயம் -6 அரைகுறையாக உறங்கியிருந்த சிவரஞ்சனிக்கு விடியற்காலையிலேயே விழிப்பு வந்து விட்டது. ஓய்வறை  சென்று வந்தவள் முதல் வேலையாக ருத்ரனை எழுப்பி விட்டாள். விழித்தவன் என்னவென கேட்க, “நல்லா விடியறதுக்குள்ள எந்திரிச்சு உள்ள வந்திடுங்க. இல்லைனா பக்கத்து வீடுகள்ல உள்ளவங்க அவங்க வீட்டு மாடி ஏறினா நீங்க இங்க படுத்திருக்கிறது தெரிஞ்சு போயிடும்” என்றாள். அவள்...
    ருத்ரனின் தாடை இறுகிப் போனது, தங்கை சென்ற திசை பக்கம் கூட பார்க்கவில்லை அவன். இலகுவான பருத்தி சேலை, தலையில் அரை முழம் பூ இவ்வளவுதான் சிவாவின் அலங்காரம். “நல்லா தூங்குங்க அண்ணி, இதெல்லாம் போட்டு விடலைன்னு யாருகிட்டேயும் சொல்லிடாதீக” என்றாள் வைதேகி. கனமான பட்டு, ஜொலிக்கும் ஆபரணங்கள், ஒரு பந்து பூ என கொடுத்தனுப்பியிருந்தார் கோதை. தன்...
    முன்னால் பால்கனி, ஹால், ஒரு அறை என இருந்த மாடியில் மற்ற இடமெல்லாம் திறந்த வெளியாக இருந்தது. கடைசியில் ஓய்வறை இருப்பதை பார்த்தவள் உபயோகித்து விட்டு வந்தாள். ஹாலில் பாய் தலையணை ஓரமாக இருக்க விரித்து போட்டு படுத்து விட்டாள். தன் வாழ்க்கை என்னவாகும், அக்கா எங்கே இருப்பாள் என்ன கஷ்ட படுவாளோ, அம்மாவும் அப்பாவும்...
    மொட்டவிழ்ந்த தேனரும்பே -5 அத்தியாயம் -5 சிவரஞ்சனி விழுந்து விடாமல் ருத்ரன் பிடித்துக்கொண்டதில் அவளை அவன் கவர்ந்து விட்டான். ருத்ரனுக்கு முழுக்க முழுக்க அனிச்சையானது மட்டுமே அவனது செயல். “சகுந்தலை… ஏன் தள்ளாடுற, வயசாகிட்டுன்ன? தள்ளித்தான் நிக்கிறது!” உறவுக்கார பெண்மணி ஒருவர் வெளிப்படையாகவே சொல்லி விட்டார். அதற்குள் யாரோ உள்ளே சென்று வள்ளியிடம் விஷயத்தை சொல்லி விட்டனர். சடங்கு நடக்கட்டும் என...
    மூவரும் பயமும் குழப்பமுமாக அவரை பார்க்க, அவரின் பார்வையோ சிவரஞ்சனியின் பக்கம் சென்றது. மற்ற மூவருக்கும் விஷயம் இன்னதென விளங்கி விட்டது. சிவா மறுப்பாக தலையசைக்க, “உங்க வீட்டு பொண்ணால எங்களுக்கு நடந்த அவமானத்துக்கு நீங்கதான் பொறுப்பு, முடியாதுன்னு எப்படி சொல்லுவ?அப்படி என்னடி என் மகன்கிட்ட குறைய கண்டீங்க எல்லாரும்?” என கோவமாக கேட்டார் வள்ளி. அவரின் கையை...
    எனக்கு தெரியாமல் இதென்னடி வேலை என முதலில் மகளை கோவித்துக் கொண்ட சுடர், “அது அப்படியே இருக்கட்டும். கௌரிக்குத்தான் எல்லாம் அவ மாமியார் கொடுத்திட்டாங்களே. உனக்கு வச்சுக்கலாம்” என்றார். “அக்காவுக்கு மதிப்பா இருக்காதுமா, லேட் ஆனாலும் அவளுக்குனு சேர்த்ததை அவளுக்கே கொடுத்தாதான் எனக்கு திருப்தி” என சொல்லி விட்டாள் சிவா.  அடுத்த நாள் காலைப் பொழுதிலேயே வள்ளியிடம்...
    மொட்டவிழ்ந்த தேனரும்பே -4 அத்தியாயம் -4 ருத்ரனின் ஆசையை கேட்ட பிறகு என்ன முடிவெடுக்க என்றே வள்ளிக்கு தெரியவில்லை. அவருக்கு உதவி செய்ய என்றே இருந்தது வைதேகியின் வருகை. ருத்ரன் மதிய உணவை முடித்து கிளம்பிய பிறகு மகளை அழைத்துக் கொண்டு மாடிக்கு வந்து விட்டார் வள்ளி. விஷயத்தை கேட்ட வைதேகி “அண்ணனே சொல்லுச்சாம்மா?” என வியப்பாக கேட்டாள். வள்ளி...
    அதற்கு பதில் தராத ருத்ரன், “நூறு நாள் வேலை நடக்கிற இடத்துல நேத்து என்னவோ பிரச்சனையாம் சித்தப்பா, என்ன ஏதுன்னு நீங்களே பார்த்திடுங்க” என்றான். அவர்தான் ஊர் பிரஸிடெண்ட், ஆகவே தன் கவனத்துக்கு வரும் விஷயங்களை அவரின் காதில் போட்டு வைத்திடுவான். “நெதம் ஏதாவது ஒரு பிரச்சனை!” என அலுத்துக் கொண்டே உள்ளே சென்று விட்டார்...
    அம்மாவிடம் தெளிவாக பேசியிருந்தான் ருத்ரன். “அவளை எனக்கு பேசும் போதே ஏதோ உறுத்தல் மா, சரியா வராதுன்னு தோணிட்டதான் இருந்துச்சு. நடந்து போச்சு, அதுக்காக ஒரே வீட்ல மூஞ்ச திருப்பிகிட்டு எப்படி வாழறது?  அதை விட…” என சொல்லத் தயங்கியவன் குரலை செருமிக் கொண்டு, “அவ நினைப்பு எனக்குள்ள இருக்கிறதா அர்த்தம் வந்திட்டா அபத்தம் ஆகிப்...
    மொட்டவிழ்ந்த தேனரும்பே -3 அத்தியாயம் -3 அன்று பகலில் தென்னந்தோப்பில் நீர் பாய்ச்சும் படி கலையரசனிடம்  சொல்லியிருந்தான் ருத்ரன். போர் செட்டில் தண்ணீர் போட்டு விட்டவன் அதை  அணைக்க மறந்து விட்டு நண்பர்களோடு சீட்டு விளையாட சென்று விட்டான். ருத்ரனுக்கு யாரோ விஷயத்தை சொல்ல, சொக்கனை விட்டுத்தான் தண்ணீரை நிறுத்த வைத்திருந்தான். இந்த விஷயம் மாலையே கலையரசனுக்கும் தெரிந்திருக்க...
    error: Content is protected !!