Thursday, July 16, 2026

    Mottavizhntha Thaenarumbae 1

    அன்று மாலை அம்மாவின் வீட்டுக்கு சாதாரணமாக சிவா கிளம்ப, “அவ வந்து உறவாடிட்டு போனாளாம் ஆயி, எதுக்கு இதெல்லாம்னு உன் பெத்தவங்களுக்கு நீதான் எடுத்து சொல்லணும்” என்றார் வள்ளி. அத்தையை ஒரு நொடி உற்றுப் பார்த்தவள் ஒன்றும் சொல்லாமல் மாடிக்கு சென்று விட்டாள். எங்கே மருமகள் தவறாக எடுத்துக் கொண்டாளோ என வள்ளிக்கு கவலையானது. மகன்...
    மொட்டவிழ்ந்த தேனரும்பே -20(pre final) அத்தியாயம் -20 சொக்கனும் கௌரியும் ஊர் வந்து சேர்ந்த சிறிது நேரத்துக்குள் எல்லாம் அந்த செய்தி ஊருக்குள் தீயாக பரவியது. கைப்பேசி வழியாக சிவாவுக்கு தகவல் தந்த சுடர், “அங்குட்டு வாழ நாதியில்லாம இங்குட்டே வந்து சேர்ந்திட்டாடி உன் அக்கா, அவ புருஷனோட குடிசைலதான் இருக்காக ரெண்டு பேரும். இப்படி வாழ்க்கைய வீணாக்கிக்கிட்டியேன்னு...
    “இம்புட்டு நேரம் அமைதியா வேலை நடந்திட்டு இருந்துச்சு, திரும்பவும் சத்தம் போட வந்து நின்னுட்டீயளே” என்றான் நடுத்தர வயதுடைய ஆள். “என்ன சத்தம் போட்டேண்ணா நான்? வேலைய பாருங்க” என சாந்தமாக சொன்னான் ருத்ரன். சிவாவை நோக்கி கை காட்டி, “ஆயி இங்குட்டு வருவீயளாம்” என்றான் அந்த வேலையாள். சிவாவும் அங்கு வர, “உறுமுற புலி உன்னை கண்டுல்ல...
    அந்த வாரத்தில் நல்ல நாளாக பார்த்து கோயிலை செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்க பட்டது. “நான் சொல்லித்தான் இந்த வேலையெல்லாம் இழுத்துகிட்டு அல்லாடுற, இனிமேட்டு விட்ருடா, சேகர்கிட்ட சொல்லி பார்க்க சொல்லிக்கிடுறேன்” என ருத்ரனிடம் சொன்னார் தாத்தா. “ஐயாவுக்கு என் பொண்டாட்டி சொன்னதுல கோவமோ?” என விசாரித்தான் ருத்ரன். “வெசனப்பட என்ன இருக்குய்யா? ஆயி சொன்னது நெசம்தானே? நீ ஒருத்தந்தான்...
    வங்கியில் போட வேண்டியது, தோப்பில் பார்ப்பவர்கள், வயலில் பார்ப்பவர்கள் என வேலையாட்களுக்கு சம்பளம் தர வேண்டியது என்று எல்லாம் தனித்தனியாக எழுதி எடுத்து வைத்தவளும் கை சுத்தம் செய்து கொண்டு வந்தாள். அவன் தட்டிலேயே இன்னொரு பக்கம் அவளும் சாப்பிட ஆரம்பித்தாள். “சட்னிய நல்லா தொட்டு சாப்பிடு புள்ள” என்றான். “இப்படி சாப்பிட்டா நாலு வாய்ல எல்லா சட்னியும்...
    மொட்டவிழ்ந்த தேனரும்பே -19 அத்தியாயம் -19 “ஏட்டி…” என ருத்ரன் கோவமாக வாய் திறக்கவுமே வேகமாக வந்து அவனை அணைத்துக் கொண்டாள் சிவரஞ்சனி. எதிர்பார்த்திருக்காத காரணத்தால் அவன் திகைக்க, அவனை நிமிர்ந்து பார்த்தாள். “உன்கிட்ட…” என  அவன் ஏதோ பேச ஆரம்பிக்க, அவன் இதழ்களில் ஒரு விரலை வைத்து அழுத்தி, “இன்னிக்கு நெறைய பேசிட்டோம், கொஞ்ச நேரமாச்சும் வாய்க்கும்...
    வேகமாக செயல்பட்ட ருத்ரன் மாமாவை பிடித்து இழுத்து வந்து மீண்டும் ஹாலிலேயே அமர வைத்து, “பெரிய மனுஷன் செய்ற வேலையா மாமா?” என அவரை கண்டித்தான். “எப்புடி பேசினா பார்த்தீல்ல ருத்ரா? குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வைக்கிறேங்கிறா” என்றவர் மனைவியை பார்த்து, “உம்பொண்ண  வாயை குறைச்சுகிட்டு ஒழுங்கா அவன் கூட குடும்பம் பண்ண சொல்லு....
    எப்படி சொல்வான், அந்தப் பெண்ணுக்கு அவன் பேசி அனுப்பியிருந்த செய்திகளை எல்லாம் அனைவர் முன்பும் ஒலிக்க விட்டு விட்டால் இன்னும் அசிங்கம் இல்லையா? அடிபட்டு கிடந்த கலையரசனை தூக்க யாருமே முன் வரவில்லை. பசியில் குடலும் பிடித்து இழுத்துக் கொள்ள, மெல்ல தானே அமர்ந்து கொண்டவன், “என்னை மன்னிச்சிடுங்க, பிறை என் கூட வாழாம போன...
    மொட்டவிழ்ந்த தேனரும்பே -18 அத்தியாயம் -18 கலையரசனை ருத்ரன் அடித்ததை  நியாய படுத்த முடியாதே என பிறையின் அப்பா கேட்கவும் உண்மையை சொல்ல கணவன்  அனுமதிக்காத காரணத்தால் மௌனமாகவே நின்றாள் சிவா.  “மூச்சு விடாம பேசினவளுக்கு என்னாச்சாம் இப்போ? சத்தமா பேசினா அவ சொல்றது சரின்னு ஏத்துக்கிட்டு வேடிக்கை பார்ப்பீயளா? மத்த விஷயம் பத்தியெல்லாம் எனக்கு தெரியாது, ஆனா...
    அனைவரும் ஸ்தம்பிக்க, பிறையை முறைத்த ருத்ரன்,  “அன்னம் சாமிக்கு சமம், ஒரு பருக்கை விளைவிக்க எம்புட்டு உழைப்பு போடணும்னு தெரியுமா? கூறு கெட்டு போச்சா உனக்கு?” என திட்டி விட்டான். இந்த வீட்டிற்கு மருமகளாக அவள் வந்ததிலிருந்து ஒரு வார்த்தை பேசியிராதவனுக்கு சாப்பாட்டை வீண் செய்யவும் கோவம் வந்து பேசி விட்டான். “ரொம்ப நல்லவரு மாதிரி பேசாதீய,...
    “நெஜத்தை சொல்லுங்க” என கண்டிப்போடு கேட்டாள். “பொறவு சொல்றேன் புள்ள, இங்குட்டு வச்சு வேணாம்” என்றான். இன்னும் தள்ளி அழைத்து போனவள், “இப்ப சொல்லுங்க” என்றாள். “ஐயாவும் ஆத்தாவும் கெறங்கி போயி கெடக்காங்க, நேரம் காலம் தெரியாம படுத்தி வைக்காத” என கடுப்பாக சொன்னான். அந்நேரம் பார்த்து அவனது கைப்பேசிக்கு ஏதோ அழைப்பு வந்தது. அவனது சட்டைப் பை புடைப்பாக...
    கலையரசனுக்கு குளிர் ஜுரம் பிறந்திருந்தது. திருடனுக்கு தேள் கொட்டியது போல தவித்தான். அண்ணன் எப்படியும் அனைவரின் முன்பும் சொல்லி விட மாட்டான்  என நம்பி உயிரை கையில் பிடித்துக்கொண்டு படுத்திருந்தான். “போயேண்ணா” என சேகரும் தன் அண்ணனிடம் சொன்னார். ‘அப்படி என்ன சேதியோ?’ என தாத்தாவும் பாட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஏதும் ஏடா கூடமோ என...
    மொட்டவிழ்ந்த தேனரும்பே -17 அத்தியாயம் -17 சிவரஞ்சனியை அவளது வீடிருந்த சாலையின் முனையிலேயே  இறக்கி விட்டு சென்று விட்டது ட்ரக். வேக வேகமாக நடந்து வீட்டுக்கு வந்தவள் காலணிகளை  அவசர கதியில் கழற்றிப் போட்டு விட்டு உள்ளே நுழைந்தாள். நிறைய நபர்கள் கூடத்தில் நிறைந்து காணப் பட, அவளின் கண்கள் என்னவோ கணவனை தேடி வட்டமிட்டன. இருக்கை ஒன்றில்...
    “எள்ளு வயல்ல பூச்சி மருந்து அதிகமா அடிச்சதுல எல்லாம் பாழா போச்சு, அண்ணன் முன்னாடியே அளவெல்லாம் சொல்லுச்சு, அது பேச்சை கேட்காத நான்தான் என் இஷ்டத்துக்கு பண்ணிப்புட்டேன்,  அதான் அடிச்சிட்டாரு” என வேகமாக யோசித்து பொய் ஒன்றை அவிழ்த்து விட்டான் கலை.  கலையை ஏளனமாக பார்த்தான் ருத்ரன். மறுத்து சொல்லி விடாதே என அவனிடம் கண்களால்...
    மொட்டவிழ்ந்த தேனரும்பே -16 அத்தியாயம் -16 கலையரசன் வீட்டில்தான் இருக்கிறான் என தெரிந்து கொண்டு கோவமாக வீடு வந்து சேர்ந்தான் ருத்ரன்.   நேரம் நண்பகல் பனிரெண்டு, சிவரஞ்சனி வேலைக்கு சென்றிருக்க, பாட்டி அவரது அறையில் உறங்கியிருந்தார். தாத்தா மாட்டுக் கொட்டகையில்  இருந்தார்.  சொந்தத்தில் பக்கத்து ஊரில் விஷேஷம் ஒன்று, அதில் பங்கேற்க என மற்றவர்கள் சென்றிருந்தனர்.  கலையரசன் டிவியில் ஏதோ...
    வாலு பையன் “ஒன்னு ரெண்டு…” என எண்ண ஆரம்பிக்கவுமே மனைவியை பார்த்தான் ருத்ரன். ஹோ என ஒரே சத்தம். ருத்ரனுக்கு சரியாக ஏதும் புரியா விட்டாலும் தன்னை கோமாளி ஆக்கி சிரிக்கிறார்களோ என்ற எண்ணம். எதற்கு வம்பு என திரும்பி விட்டான். அதன் பின் மனைவியின் பக்கம் பார்க்கவே இல்லை அவன். எண்ணிக் கொண்டிருந்தவன்...
    “என்டர்டெயின்மெண்ட்டுக்கு  ஒரு விஷயம் செஞ்சா அப்பவும் அடிச்சுகிட்டு நிக்க வேண்டியது!” அலுத்துக் கொண்டு புறப்பட்டான் கலையரசன். அவன் விழாக் கமிட்டி தலைவர் ஆகிற்றே, பொறுப்பாக பெண்டிர் இடும் சண்டையை மத்திசம் செய்து வைக்க வேண்டுமே. வாலிபர்கள் எல்லாம் உற்சாகமாக விழாவை எடுத்து கட்டி செய்தார்கள். ருத்ரன் எப்போதுமே இதில் எல்லாம் கலந்து கொள்ள மாட்டான். தள்ளி...
    “ஐயைய அக்கா என்னதிது? அத்தைய பத்தி தெரியாதா? எதுக்கு சண்டை, வாங்க இங்குட்டு” என சமாதானம் சொல்லி ஓரகத்தியை உள்ளே அழைத்து சென்றார் செங்கமலம். தன்னிடம் இவ்வளவு கோவப்பட்டிராத மூத்த மருமகள் சென்ற திசையை தாடையில் கை வைத்து அதிசயித்து பார்த்த பாட்டி, வெற்றிலை பாக்கு பெட்டியை கையில் எடுத்துக் கொண்டு கொட்டகை பக்கம் நடையை...
    “வெளில எம்புட்டு வேலை கெடக்குனு தெரியுமா? மனுஷன் அவசரம் புரியாம செஞ்சதையும் செஞ்சுப்புட்டு மூக்க தூக்குறியா?” இன்னும் கோவம் குறையாமல்தான் கேட்டான். “அப்படி என்ன அவசரங்கிறேன்? எனக்கு லீவுன்னு தெரியாது, கூட இருந்தா என்னவாம்? லேட்டா போனீங்கன்னு எவன் சீட்டை கிழிக்க போறான்? ஒத்த ஆளா மல்லுக்கட்டிகிட்டு நிக்கிறவளுக்கு செத்த ஒத்தாசை பண்ணவோம்னு இல்லாம நெருப்பு...
    மொட்டவிழ்ந்த தேனரும்பே -15 அத்தியாயம் -15 அன்று போகி பொங்கல்.  வீட்டை கழுவி சுத்தம் செய்து என ஊர் மக்களே பர பரப்பாக இருந்தனர். நாளை  பத்திலிருந்து பனிரெண்டு மணிக்குள் பொங்கல் வைக்கலாம் என ஊர்க் கோயிலில் மைக்கில் அறிவிப்பு செய்து கொண்டிருந்தார் தனராஜன். அந்த ஊரில் அனைவரும் ஒரே நேரத்தில்தான் வீட்டு வாசலில் சூரியனை பார்க்க...
    error: Content is protected !!