Mottavizhntha Thaenarumbae 1
“வெளில எம்புட்டு வேலை கெடக்குனு தெரியுமா? மனுஷன் அவசரம் புரியாம செஞ்சதையும் செஞ்சுப்புட்டு மூக்க தூக்குறியா?” இன்னும் கோவம் குறையாமல்தான் கேட்டான்.
“அப்படி என்ன அவசரங்கிறேன்? எனக்கு லீவுன்னு தெரியாது, கூட இருந்தா என்னவாம்? லேட்டா போனீங்கன்னு எவன் சீட்டை கிழிக்க போறான்? ஒத்த ஆளா மல்லுக்கட்டிகிட்டு நிக்கிறவளுக்கு செத்த ஒத்தாசை பண்ணவோம்னு இல்லாம நெருப்பு...
மொட்டவிழ்ந்த தேனரும்பே -10
அத்தியாயம் -10
சிவரஞ்சனியுடன் இருக்க சங்கடப் பட்டுக் கொண்டுதான் கீழே வந்தான் ருத்ரன். அங்கே பிறை அவளது மாமனாரிடம் தன் கணவனுக்கு உண்டான பொறுப்புகளை கொடுப்பதில்லை என சொல்லியிருப்பாள் போலும்.
கலையரசனுக்கு கொடுத்த வேலைகளை பொறுப்பில்லாமல் பாதியில் விட்டு அதனால் ஏற்பட்ட நஷ்டங்களையும் அதை சரி செய்ய ருத்ரன் இரு மடங்கு நேரம் செலவிட...
“ஐயைய அக்கா என்னதிது? அத்தைய பத்தி தெரியாதா? எதுக்கு சண்டை, வாங்க இங்குட்டு” என சமாதானம் சொல்லி ஓரகத்தியை உள்ளே அழைத்து சென்றார் செங்கமலம்.
தன்னிடம் இவ்வளவு கோவப்பட்டிராத மூத்த மருமகள் சென்ற திசையை தாடையில் கை வைத்து அதிசயித்து பார்த்த பாட்டி, வெற்றிலை பாக்கு பெட்டியை கையில் எடுத்துக் கொண்டு கொட்டகை பக்கம் நடையை...
“இம்புட்டு நேரம் அமைதியா வேலை நடந்திட்டு இருந்துச்சு, திரும்பவும் சத்தம் போட வந்து நின்னுட்டீயளே” என்றான் நடுத்தர வயதுடைய ஆள்.
“என்ன சத்தம் போட்டேண்ணா நான்? வேலைய பாருங்க” என சாந்தமாக சொன்னான் ருத்ரன்.
சிவாவை நோக்கி கை காட்டி, “ஆயி இங்குட்டு வருவீயளாம்” என்றான் அந்த வேலையாள்.
சிவாவும் அங்கு வர, “உறுமுற புலி உன்னை கண்டுல்ல...
பேரனை கண்டு பாட்டி திடுக்கிட்டுப் போக, “உன் பேரன்தான் எல்லாருக்கும் குப்பை, அப்படித்தானே எல்லாரும் ஒதுக்கி தள்ளுனீய? நாக்குல நரம்பில்லாம அவளை பேசுற ஆத்தா, எம்புட்டு சொன்னாலும் அடங்க மாட்டீல்ல? வசதி கொறச்சல்னுதானே அவளை இப்படி பேசுற நீயி, எனக்கு சேர வேண்டிய அம்புட்டையும் அவ பேருக்கு மாத்துறேன்” என அவரின் காதில் விழும்...
அம்மாவிடம் தெளிவாக பேசியிருந்தான் ருத்ரன்.
“அவளை எனக்கு பேசும் போதே ஏதோ உறுத்தல் மா, சரியா வராதுன்னு தோணிட்டதான் இருந்துச்சு. நடந்து போச்சு, அதுக்காக ஒரே வீட்ல மூஞ்ச திருப்பிகிட்டு எப்படி வாழறது? அதை விட…” என சொல்லத் தயங்கியவன் குரலை செருமிக் கொண்டு, “அவ நினைப்பு எனக்குள்ள இருக்கிறதா அர்த்தம் வந்திட்டா அபத்தம் ஆகிப்...
மழை நேரம் என்பதால் புல்லட் எடுக்காமல் கார் எடுத்துக் கொண்டு வாசலில் இருந்தான் ருத்ரன். பின்பக்கம் ஏறப் போனவளை தடுத்து, “கதவ தொறந்து விடுய்யா” என சத்தமாக மகனிடம் சொன்னார்.
“என்னம்மா ஆச்சு உனக்கு, அமைதியா இரு” என சொல்லிக் கொண்டே மனைவிக்கு கதவை திறந்து விட்டான்.
கார் கிளம்பும் முன், “போற வழில மறக்காம பூ...
“ஆமாம்ங்க நல்ல புள்ளதான் நான்” என்றவள், அவன் தட்டில் வெண்டைக்காய் பொரியல் மட்டும் வேகமாக தீர்வதை பார்த்து இன்னும் கொஞ்சம் எடுத்து வைத்தாள்.
“ஏய் கேட்காம எதுக்கு எடுத்து வைக்கிற?” என இரைந்து விட்டான். நொடியில் அவளுக்கு கண்கள் எல்லாம் கலங்கி விட்டன.
எப்போதும் வயிறு முட்ட சாப்பிட மாட்டான், உணவை வீணாக்குவது அவனை பொறுத்த வரை...
மொட்டவிழ்ந்த தேனரும்பே -8
அத்தியாயம் -8
தான் கௌரியிடம் பேச முனைந்ததில் ருத்ரனுக்கு கோவம் வந்ததை சிவரஞ்சனியால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அதற்காக இப்படி இருளில், கொட்டும் மழையில் நிறுத்தி வைத்ததை அவளால் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
குளிரின் அளவு கூடிக் கொண்டே போக, ஈரத்திலேயே நின்று கொண்டிருந்ததில் அவளின் பாதங்கள் இரண்டும் நோக ஆரம்பித்திருந்தன.
எப்படி...
வாலு பையன் “ஒன்னு ரெண்டு…” என எண்ண ஆரம்பிக்கவுமே மனைவியை பார்த்தான் ருத்ரன். ஹோ என ஒரே சத்தம். ருத்ரனுக்கு சரியாக ஏதும் புரியா விட்டாலும் தன்னை கோமாளி ஆக்கி சிரிக்கிறார்களோ என்ற எண்ணம். எதற்கு வம்பு என திரும்பி விட்டான். அதன் பின் மனைவியின் பக்கம் பார்க்கவே இல்லை அவன். எண்ணிக் கொண்டிருந்தவன்...
குளிர் தாளாமல் தன் துப்பட்டாவை விரித்து போர்த்திக் கொண்டாள் சிவா.
“அந்த மெல்லிசு துணி எப்படி புள்ள குளிர் தாங்கும்? போன்னாலும் கேட்டுக்க மாட்டேங்குற” என்றவன் தன் சட்டையை கழட்டி அவளிடம் நீட்டினான்.
“வேணாம் வேணாம், உங்களுக்கு குளிரும், போடுங்க” என்றாள்.
“அதெல்லாம் எனக்கு ஒன்னும் செய்யாது, ஏன் நான் போட்ருந்ததுன்னு யோசிக்கிறியா?” என அவன் கேட்கவும், “குளிர்ல...
“ஆமாம் உன் பொண்ணு வாழற வீட்டுக்கு போயிருந்தோம், வான்னு கூப்பிட கூட வெளில வரலை. உன் பொண்ண விட தரம் தெரிஞ்சவதான் சிவா, என்னவோ உடம்புக்கு முடியாம போயிருக்கும், போயிருப்பா, வர்ற எடம் எல்லாம் இப்படி ஏதாவது பேசணுமா உனக்கு? அதான் உன் மருமவளும் உன்கிட்ட வடிக்க மாட்டேன்னு தனியா போயிட்டா” என சகுந்தலையை...
அவள் முகம் திருப்பவும்தான் பகலில் நடந்தது நினைவு வந்து, சமாதானம் பேச வருவான். அவன் கையில் சிக்காமல் போக்கு காட்டி அவனை ஆட்டிப் படைப்பாள். அவள் தன்னிடம் வர மாட்டாள் என அவன் சுணங்கும் நேரம், தானாகவே வந்து பேசி விடுவாள்.
மனைவி ஆசைப்படுகிறாள் என ஊரடங்கிய பிறகு நாடாக் கட்டிலை ஹாலுக்கு வெளியே உள்ள...
ருத்ரனின் தாடை இறுகிப் போனது, தங்கை சென்ற திசை பக்கம் கூட பார்க்கவில்லை அவன்.
இலகுவான பருத்தி சேலை, தலையில் அரை முழம் பூ இவ்வளவுதான் சிவாவின் அலங்காரம்.
“நல்லா தூங்குங்க அண்ணி, இதெல்லாம் போட்டு விடலைன்னு யாருகிட்டேயும் சொல்லிடாதீக” என்றாள் வைதேகி. கனமான பட்டு, ஜொலிக்கும் ஆபரணங்கள், ஒரு பந்து பூ என கொடுத்தனுப்பியிருந்தார் கோதை.
தன்...
இரவில் கூட இன்னொரு முறை மகனிடம் சொல்லி பார்த்தார் வள்ளி. காது கொடுக்காமல் மாடிக்கு சென்று விட்டான் அவன்.
சிவா சோகமாக இருந்தாளே ஒழிய, அவனிடம் வாய் விட்டு ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை.
அவனுக்குத்தான் பொறுக்காமல், “என்னத்துக்குடி இப்படி இருக்க? வாயை தொறந்து பேசு” என அதட்டினான்.
“ம்ஹூம், மாட்டேன், எவ்ளோதான் உங்களை எனக்காக இறங்கி வர சொல்லிட்டே...
மொட்டவிழ்ந்த தேனரும்பே -11
அத்தியாயம் -11
சிவரஞ்சனியின் பெற்றோர் அஞ்சலகம் வந்த போது அலுவலர்கள் தவிர வேறு யாருமில்லை. வேலையும் முடிந்து விட்டதால் பின்னால் இருந்த இடத்துக்கு பெற்றோரை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.
மகளுக்கு பிடிக்கும் என மெதுவடை, பாயசம் என செய்து எடுத்து வந்திருந்தார் சுடர். சாப்பிட்டவள், தான் அங்கு நலமாக இருப்பதாகவும் எந்தக் குறையும்...
வேகமாக செயல்பட்ட ருத்ரன் மாமாவை பிடித்து இழுத்து வந்து மீண்டும் ஹாலிலேயே அமர வைத்து, “பெரிய மனுஷன் செய்ற வேலையா மாமா?” என அவரை கண்டித்தான்.
“எப்புடி பேசினா பார்த்தீல்ல ருத்ரா? குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வைக்கிறேங்கிறா” என்றவர் மனைவியை பார்த்து, “உம்பொண்ண வாயை குறைச்சுகிட்டு ஒழுங்கா அவன் கூட குடும்பம் பண்ண சொல்லு....
ருத்ரன் அமர்ந்த இடத்திலிருந்து அசையாமல் அவள் பேசுவதை எல்லாம் செவி வழி உள்ளே இறக்கிக் கொண்டிருந்தான்.
“என்ன சொன்னாரு? போயிட்டே இர்ராம்! எங்க போவ நான்? கலிகட்டுன்னு கதை பேசிட்டு கழட்டி விட பார்க்கிறாரு. போறேன்… எனக்கும் போவ தெரியாம இல்லை” கல்லில் துணியை துவைத்துக் கொண்டே கன்னத்து கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
துணியை கும்மியவள், “இந்தா...
அனைவரும் ஸ்தம்பிக்க, பிறையை முறைத்த ருத்ரன், “அன்னம் சாமிக்கு சமம், ஒரு பருக்கை விளைவிக்க எம்புட்டு உழைப்பு போடணும்னு தெரியுமா? கூறு கெட்டு போச்சா உனக்கு?” என திட்டி விட்டான்.
இந்த வீட்டிற்கு மருமகளாக அவள் வந்ததிலிருந்து ஒரு வார்த்தை பேசியிராதவனுக்கு சாப்பாட்டை வீண் செய்யவும் கோவம் வந்து பேசி விட்டான்.
“ரொம்ப நல்லவரு மாதிரி பேசாதீய,...
மொட்டவிழ்ந்த தேனரும்பே -15
அத்தியாயம் -15
அன்று போகி பொங்கல். வீட்டை கழுவி சுத்தம் செய்து என ஊர் மக்களே பர பரப்பாக இருந்தனர். நாளை பத்திலிருந்து பனிரெண்டு மணிக்குள் பொங்கல் வைக்கலாம் என ஊர்க் கோயிலில் மைக்கில் அறிவிப்பு செய்து கொண்டிருந்தார் தனராஜன். அந்த ஊரில் அனைவரும் ஒரே நேரத்தில்தான் வீட்டு வாசலில் சூரியனை பார்க்க...