Thursday, July 16, 2026

    Mottavizhntha Thaenarumbae 1

     இரவில் கூட இன்னொரு முறை மகனிடம் சொல்லி பார்த்தார் வள்ளி. காது கொடுக்காமல் மாடிக்கு சென்று விட்டான் அவன். சிவா சோகமாக  இருந்தாளே ஒழிய, அவனிடம் வாய் விட்டு ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை. அவனுக்குத்தான் பொறுக்காமல், “என்னத்துக்குடி இப்படி இருக்க? வாயை தொறந்து பேசு” என அதட்டினான். “ம்ஹூம், மாட்டேன், எவ்ளோதான் உங்களை எனக்காக இறங்கி வர சொல்லிட்டே...
    அவளை இறுக்கமாக அணைத்து பின் விலகியவன், “வயலுக்கு போய்ட்டு வந்ததோட இருக்கேன் புள்ள, குளிச்சிட்டு வர்றேன்” என்றான். “ரொம்ப சுத்தம்தான்!” என்றவள் மீண்டும் அவனை அணைத்துக் கொண்டாள். அவளாக விலகும் வரை அமைதியாகவே இருந்தான். கணவனின் மார்பில் முகம் புரட்டி, அவனது இடுப்பின் சுற்றளவை அளந்து, இதயத் துடிப்பை எண்ணி முடித்து சாவகாசமாகத்தான் விலகினாள்.  ஸ்பரிசம் மூலமாக அவன்...
    “அட என் மருமவளோட அண்ணனுக்கு ஆக்சின்ட்(ஆக்ஸிடெண்ட்) ஆகிப் போச்சு, பெரியாஸ்பத்திரிய வுட்டுப்புட்டு பிரவேட்டுல வச்சு பார்த்ததுல வைத்திய செலவு கூடிப் போச்சு, அதனால நாலைஞ்சு மாசம் வட்டி கொடுக்க முடியாம போயிட்டுதுங்க” என காரணம் சொல்லிக் கொண்டிருந்தார் வந்தவர். “யாரு உன் பெரிய மவன் சம்சாரமா? ஒன்னும் போடாம வெறும் காதும் மொட்ட கழுத்துமா அனுப்பி...
    மொட்டவிழ்ந்த தேனரும்பே-14 அத்தியாயம்-14 சிவரஞ்சனி தன் அம்மாவின் உடல்நிலை பற்றி சொன்ன போது, ஏதும் கூறாமல் குளித்து விட்டு வந்த ருத்ரனுக்கு அவளுக்கு என்ன பதில் சொல்லவென தெரியவில்லை. சிவாவின் நிலையும் புரிகிறது, தனக்கு தீராத அவமானத்தை தேடி தந்து விட்டவர்களை அத்தனை எளிதாகவும் அவனால் மன்னிக்க இயலவில்லை. குழப்ப மன நிலையிலேயே ஆடை மாற்றிக் கொண்டிருந்தான். இப்படி தானும்...
    காலையிலும் அவள் எழுவதற்கு முன் வெளியில் சென்று விட்டான். அவளுக்கும் தன் கோவத்தை அவனிடம் காட்ட வேண்டுமாக இருந்தது. இன்று சீக்கிரம் செல்ல வேண்டும் என மாமியாரிடம் சொன்னவள், அவன் வருவதற்கு முன்பே ஏழே முக்காலுக்கு வரும் பேருந்தில் ஏறி சென்று விட்டாள். வேலைக்கு வந்த பிறகுதான் அப்படி அவரை தவிர்த்து விட்டு வந்திருக்க வேண்டாம்...
    “நான் வரலைப்பா!” என பொய்யாக மறுத்தவளை குண்டு கட்டாக தூக்கிச் சென்று படுக்கையில் விட்டான். அவனுடைய நெற்றித் தழும்பில் உதடுகள் குவித்து முத்தமிட்டவள், அவனது உதடுகளை வருடி சுண்டி இழுத்தாள். “என்னடி செய்ற?” எனக் கேட்டு சிரித்தான். அவளும் சிரித்தவள், “நிறைய படத்துல இப்படி காட்டுறாங்கல்ல, அதான் நானும் ட்ரை பண்ணினேன், ஒன்னும் கிக் இல்லை” என்றாள். “அதெல்லாம்...
    அவள் முகம் திருப்பவும்தான் பகலில் நடந்தது நினைவு வந்து,  சமாதானம் பேச வருவான். அவன் கையில் சிக்காமல் போக்கு காட்டி அவனை ஆட்டிப் படைப்பாள். அவள் தன்னிடம் வர மாட்டாள் என அவன் சுணங்கும் நேரம், தானாகவே வந்து பேசி விடுவாள். மனைவி ஆசைப்படுகிறாள் என ஊரடங்கிய பிறகு நாடாக் கட்டிலை ஹாலுக்கு வெளியே உள்ள...
    மொட்டவிழ்ந்த தேனரும்பே -13 அத்தியாயம் -13 காலையில் கண் விழித்ததிலிருந்து கணவனை கண்டிருக்கவில்லை சிவரஞ்சனி. முன் நேரமாகவே எழுந்து சென்றிருப்பான் போலும். அவனை எதிர் பார்த்துக் கொண்டே வேலைகளை முடித்து குளித்து புறப்பட்டும் விட்டாள். “நேத்து ராத்திரி நடந்தது எல்லாம் கனவா என்ன? இப்படியா ஒரு மனுஷன் கண்டுக்காம எந்திரிச்சு ஓடுவாரு, ஒரு வேளை என்னை பார்க்க வெட்க பட்டுட்டு...
    “என்ன கேள்வி கேட்டா ரோடுன்னு பதில் சொல்றீங்க, அப்படி ஒன்னும் கடிச்சி தின்னுட மாட்டேன், பயப்படாதீங்க” என்றாள். “ஏட்டி அப்படியே தூக்கிட்டு போயிடுவேன் வீட்டுக்கு” என சொல்லி புல்லட்டில் இருந்து இறங்குவது போல பாவனை செய்தான். “ஏன் சிரம படுறீங்க, வான்னு கூப்பிட்டா நானே வர போறேன்” என சளைக்காமல் வாய் பேசினாள். அவன் விழிகள் பிதுங்க நிற்பதை...
    பேரனை கண்டு பாட்டி திடுக்கிட்டுப் போக, “உன் பேரன்தான் எல்லாருக்கும் குப்பை, அப்படித்தானே எல்லாரும் ஒதுக்கி தள்ளுனீய? நாக்குல நரம்பில்லாம அவளை பேசுற ஆத்தா, எம்புட்டு சொன்னாலும் அடங்க மாட்டீல்ல? வசதி கொறச்சல்னுதானே அவளை இப்படி பேசுற நீயி, எனக்கு சேர வேண்டிய அம்புட்டையும் அவ பேருக்கு மாத்துறேன்” என அவரின் காதில் விழும்...
    நண்பர்களுடன் ஊர் சுற்றி உல்லாசமாக திரிவானே தவிர, குடிப்பழக்கம் எல்லாம் கிடையாது, இப்போது அதுவும் சேர்ந்து கொண்டதே என மகனை நினைத்து ருத்ரனிடம் வருத்தப்பட்டார் தனராஜன். “அவனுக்கு விவசாயம் சரியா வராது சித்தப்பா, அவன்கிட்ட பேசுங்க, வேற ஏதும் செய்ய விருப்பமான்னு கேட்டு அவன் சொல்றது நமக்கும் சரின்னு பட்டா அமைச்சு கொடுக்கலாம். அவன் பொறுப்பாகிட்டா...
    மொட்டவிழ்ந்த தேனரும்பே -12 அத்தியாயம் -12 மாலையில் ருத்ரன் வீடு வந்த போது வீட்டில் ஒரே சண்டை. கலையரசன் மது அருந்தி விட்டு வந்திருப்பான் போலும். சகுந்தலை இன்னும் இந்த வீட்டில்தான் இருக்க, மகளோடு சேர்ந்து கொண்டு  அவரும் மருமகனை திட்டியிருக்கிறார். அவன் பதிலுக்கு கோவமாக பேசியிருக்கிறான். தடுக்க போன செங்கமலத்தை பிடித்துக்கொண்ட சகுந்தலை “நல்ல மகனை வளர்த்து வச்சிருக்க,...
    ருத்ரன் அமர்ந்த இடத்திலிருந்து அசையாமல் அவள் பேசுவதை எல்லாம் செவி வழி உள்ளே இறக்கிக் கொண்டிருந்தான். “என்ன சொன்னாரு? போயிட்டே இர்ராம்! எங்க போவ நான்? கலிகட்டுன்னு கதை பேசிட்டு கழட்டி விட பார்க்கிறாரு. போறேன்… எனக்கும் போவ தெரியாம இல்லை” கல்லில் துணியை துவைத்துக் கொண்டே கன்னத்து கண்ணீரை துடைத்துக் கொண்டாள். துணியை கும்மியவள், “இந்தா...
    விவசாயத்தை விட்டால் எனக்கென்ன தெரியும், அழகு சொட்டும் உருவம் இல்லை, ரசனை சொட்டும் பேச்சும் வராது,  எந்த பெண்ணுக்குத்தான் என்னை பிடிக்கும் என்பது போன்ற எண்ணங்கள் அவனுள், ஆள் புழங்காத இடத்தில் அடையும் தூசு போல படிந்து விட்டது. வலுக் கட்டாயத்தால் என்னை திருமணம் செய்து கொண்ட சிவாவும் வேறு வழியின்றி தன்னோடு வாழ்கிறாள் போல ...
    “ஆமாம்ங்க நல்ல புள்ளதான் நான்” என்றவள், அவன் தட்டில் வெண்டைக்காய் பொரியல்  மட்டும் வேகமாக தீர்வதை பார்த்து இன்னும் கொஞ்சம் எடுத்து வைத்தாள். “ஏய் கேட்காம எதுக்கு எடுத்து வைக்கிற?” என இரைந்து விட்டான். நொடியில் அவளுக்கு கண்கள் எல்லாம் கலங்கி விட்டன. எப்போதும் வயிறு முட்ட சாப்பிட மாட்டான், உணவை வீணாக்குவது அவனை பொறுத்த வரை...
    மொட்டவிழ்ந்த தேனரும்பே -11 அத்தியாயம் -11 சிவரஞ்சனியின் பெற்றோர் அஞ்சலகம் வந்த போது அலுவலர்கள் தவிர வேறு யாருமில்லை. வேலையும் முடிந்து விட்டதால் பின்னால் இருந்த இடத்துக்கு பெற்றோரை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள். மகளுக்கு பிடிக்கும் என மெதுவடை, பாயசம் என செய்து எடுத்து வந்திருந்தார் சுடர். சாப்பிட்டவள், தான் அங்கு நலமாக இருப்பதாகவும் எந்தக் குறையும்...
    மழை நேரம் என்பதால் புல்லட் எடுக்காமல்  கார் எடுத்துக் கொண்டு வாசலில் இருந்தான் ருத்ரன். பின்பக்கம் ஏறப் போனவளை தடுத்து, “கதவ தொறந்து விடுய்யா” என சத்தமாக மகனிடம் சொன்னார். “என்னம்மா ஆச்சு உனக்கு, அமைதியா இரு” என சொல்லிக் கொண்டே மனைவிக்கு கதவை திறந்து விட்டான். கார் கிளம்பும் முன், “போற வழில மறக்காம பூ...
    தானே தண்ணீர் சூடு செய்து மருமகளின் கையில் கொடுத்த வள்ளி, “அவன்கிட்ட எதையும் சொல்லிட்டு இருக்காத, இன்னும் நொந்து போவான். அவனை பத்தி யாருக்கு என்ன கவலை, நாமதான் அவனை குறிச்சு ரோசிக்கணும்” என சொல்லி அவளை மேலே அனுப்பி வைத்தார். “நல்லா வருவடா நீ!” என மகனை இடித்துரைத்த பெரியவர் வெளியேறி விட்டார். “என்னடி நடக்குது...
    மொட்டவிழ்ந்த தேனரும்பே -10 அத்தியாயம் -10 சிவரஞ்சனியுடன்  இருக்க சங்கடப் பட்டுக் கொண்டுதான் கீழே வந்தான் ருத்ரன். அங்கே பிறை அவளது மாமனாரிடம் தன் கணவனுக்கு உண்டான பொறுப்புகளை கொடுப்பதில்லை என சொல்லியிருப்பாள் போலும். கலையரசனுக்கு கொடுத்த வேலைகளை பொறுப்பில்லாமல் பாதியில் விட்டு அதனால் ஏற்பட்ட நஷ்டங்களையும் அதை சரி செய்ய ருத்ரன் இரு மடங்கு நேரம் செலவிட...
    முன்னாடி ஆரவாரத்தோட பொண்ணையும் பையனையும் மணமக்களா கட்டுவிக்கிற மங்களமான சடங்கு. அது அப்படியே ஆம்பளைங்கள இடிச்சு சொல்ற மாதிரி மாறிப் போச்சு” என்றான். “அப்பாடியோவ்! நல்ல விஷயாதிதான் நீங்க, எங்க படிச்சீங்கலாம் இதை?” “ஐயா சொன்னது” “அதெல்லாம் சொல்லி கொடுத்தவரு ரூபா நோட்ட எண்ணுறத மட்டும் சரியா சொல்லி தரலையா?” எனக் கேட்டாள். திருமணத்துக்கு அடுத்த நாள் தான் பணம்...
    error: Content is protected !!