Thursday, July 16, 2026

    Mottavizhntha Thaenarumbae 1

    “என்ன கேள்வி கேட்டா ரோடுன்னு பதில் சொல்றீங்க, அப்படி ஒன்னும் கடிச்சி தின்னுட மாட்டேன், பயப்படாதீங்க” என்றாள். “ஏட்டி அப்படியே தூக்கிட்டு போயிடுவேன் வீட்டுக்கு” என சொல்லி புல்லட்டில் இருந்து இறங்குவது போல பாவனை செய்தான். “ஏன் சிரம படுறீங்க, வான்னு கூப்பிட்டா நானே வர போறேன்” என சளைக்காமல் வாய் பேசினாள். அவன் விழிகள் பிதுங்க நிற்பதை...
    “இம்புட்டு நேரம் அமைதியா வேலை நடந்திட்டு இருந்துச்சு, திரும்பவும் சத்தம் போட வந்து நின்னுட்டீயளே” என்றான் நடுத்தர வயதுடைய ஆள். “என்ன சத்தம் போட்டேண்ணா நான்? வேலைய பாருங்க” என சாந்தமாக சொன்னான் ருத்ரன். சிவாவை நோக்கி கை காட்டி, “ஆயி இங்குட்டு வருவீயளாம்” என்றான் அந்த வேலையாள். சிவாவும் அங்கு வர, “உறுமுற புலி உன்னை கண்டுல்ல...
    மொட்டவிழ்ந்த தேனரும்பே -21 அத்தியாயம் -21 கோயில் பணிகள் எல்லாம் நிறைவடைந்து அன்றைய தினம் குடமுழுக்கு நடக்க இருந்தது. சிவரஞ்சனி  அவளது மாமியார் நாத்தனார் மற்ற இரு சின்ன மாமியார்கள், பாட்டி என பெண்கள் கூட்டத்தோடு சேர்ந்து நின்றிருந்தாள். மற்ற ஆண்கள் எல்லாம் ஏதாவது வேலையாக இருந்தனர். விடியற்காலையில் வீட்டிலிருந்து கிளம்பிய ருத்ரனை இன்னும் பார்த்திருக்கவில்லை சிவா. ஏற்றுக்...
     நன்றாக வாழ்ந்த குடும்பம்தான். சுடர் திருமணம் முடித்து வந்த போது  வீட்டில் அத்தனை வளம்.  நேரம் சரியில்லை என்றால் என்ன செய்தாலும் இறங்குமுகம் என்பதற்கு ஏற்ப ஆகிப் போனது உத்தமனின் நிலை.  ஒரு வழியாக கடனை எல்லாம் ஒழித்துக் கட்டி நிமிர்ந்து, விவசாயம் செய்யலாம் என யோசிக்க, சொந்த ஊரில் ஒரு சென்ட் நிலம் கூட அவர்களுக்கு...
    அவர் சொன்ன விதமே பயப்பட ஏதுமில்லை என்பதை சொல்லி விட, கணவனும் மனைவியும் ஆவலாக அவரை பார்த்தனர். அவர்களை ஏமாற்றாமல் சிவா கருவுற்றிருக்கும் செய்தியை சொன்னார் மருத்துவர். குழந்தை ஆசையிருந்தாலும் இப்போது வரும் என எதிர்பார்திருக்கவில்லை இருவரும். அவன் அமைதியாகி விட்டான். அந்த மருத்துவமனையிலேயே உள்ள மகப்பேறு மருத்துவரை பார்க்கும் படி அனுப்பி வைத்தார் மருத்துவர். வெளியில்...
    ருத்ரன் பொதுவாக இது போன்ற ஊராரின் சொந்த பிரச்சனைகளில் எல்லாம் தலையிட்டுக் கொள்ள மாட்டான். தாத்தாவுக்காக அவர்களை அமைதி படுத்த முனைந்தான். தம்பிக்காரன் சண்டையின் தீவிரத்தில் யாரென பாராமல் ருத்ரனின் கையை தட்டி விட்டான். சுள் என கோவம் ஏற, அவனது கையை முறுக்கி பிடித்து இழுத்து தள்ளி நிறுத்திய ருத்ரன், அண்ணன்காரனை பார்வையாலேயே அடக்கினான்....
    மழை நேரம் என்பதால் புல்லட் எடுக்காமல்  கார் எடுத்துக் கொண்டு வாசலில் இருந்தான் ருத்ரன். பின்பக்கம் ஏறப் போனவளை தடுத்து, “கதவ தொறந்து விடுய்யா” என சத்தமாக மகனிடம் சொன்னார். “என்னம்மா ஆச்சு உனக்கு, அமைதியா இரு” என சொல்லிக் கொண்டே மனைவிக்கு கதவை திறந்து விட்டான். கார் கிளம்பும் முன், “போற வழில மறக்காம பூ...
    பேரனை கண்டு பாட்டி திடுக்கிட்டுப் போக, “உன் பேரன்தான் எல்லாருக்கும் குப்பை, அப்படித்தானே எல்லாரும் ஒதுக்கி தள்ளுனீய? நாக்குல நரம்பில்லாம அவளை பேசுற ஆத்தா, எம்புட்டு சொன்னாலும் அடங்க மாட்டீல்ல? வசதி கொறச்சல்னுதானே அவளை இப்படி பேசுற நீயி, எனக்கு சேர வேண்டிய அம்புட்டையும் அவ பேருக்கு மாத்துறேன்” என அவரின் காதில் விழும்...
    அவளை இறுக்கமாக அணைத்து பின் விலகியவன், “வயலுக்கு போய்ட்டு வந்ததோட இருக்கேன் புள்ள, குளிச்சிட்டு வர்றேன்” என்றான். “ரொம்ப சுத்தம்தான்!” என்றவள் மீண்டும் அவனை அணைத்துக் கொண்டாள். அவளாக விலகும் வரை அமைதியாகவே இருந்தான். கணவனின் மார்பில் முகம் புரட்டி, அவனது இடுப்பின் சுற்றளவை அளந்து, இதயத் துடிப்பை எண்ணி முடித்து சாவகாசமாகத்தான் விலகினாள்.  ஸ்பரிசம் மூலமாக அவன்...
    மூவரும் பயமும் குழப்பமுமாக அவரை பார்க்க, அவரின் பார்வையோ சிவரஞ்சனியின் பக்கம் சென்றது. மற்ற மூவருக்கும் விஷயம் இன்னதென விளங்கி விட்டது. சிவா மறுப்பாக தலையசைக்க, “உங்க வீட்டு பொண்ணால எங்களுக்கு நடந்த அவமானத்துக்கு நீங்கதான் பொறுப்பு, முடியாதுன்னு எப்படி சொல்லுவ?அப்படி என்னடி என் மகன்கிட்ட குறைய கண்டீங்க எல்லாரும்?” என கோவமாக கேட்டார் வள்ளி. அவரின் கையை...
    அப்போதே ருத்ரனுக்கு வயது இருபத்தியொன்பது. சொந்தத்தில் பெண் இருந்தால் வயது வித்தியாசம் எல்லாம் அங்கே பார்க்க மாட்டார்கள். சதாசிவம் மங்களத்தம்மாளின் மூத்த மகள் கொஞ்சம் அடாவடி பேர்வழி, பிறந்த வீட்டின் எல்லா எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைப்பவர். அவரது மகளை தன் மகனுக்கு செய்வதா என வள்ளிக்கு விருப்பமே இல்லை. மாமியார் மட்டுமல்லாது மாமனார் கூட...
    வாலு பையன் “ஒன்னு ரெண்டு…” என எண்ண ஆரம்பிக்கவுமே மனைவியை பார்த்தான் ருத்ரன். ஹோ என ஒரே சத்தம். ருத்ரனுக்கு சரியாக ஏதும் புரியா விட்டாலும் தன்னை கோமாளி ஆக்கி சிரிக்கிறார்களோ என்ற எண்ணம். எதற்கு வம்பு என திரும்பி விட்டான். அதன் பின் மனைவியின் பக்கம் பார்க்கவே இல்லை அவன். எண்ணிக் கொண்டிருந்தவன்...
    வங்கியில் போட வேண்டியது, தோப்பில் பார்ப்பவர்கள், வயலில் பார்ப்பவர்கள் என வேலையாட்களுக்கு சம்பளம் தர வேண்டியது என்று எல்லாம் தனித்தனியாக எழுதி எடுத்து வைத்தவளும் கை சுத்தம் செய்து கொண்டு வந்தாள். அவன் தட்டிலேயே இன்னொரு பக்கம் அவளும் சாப்பிட ஆரம்பித்தாள். “சட்னிய நல்லா தொட்டு சாப்பிடு புள்ள” என்றான். “இப்படி சாப்பிட்டா நாலு வாய்ல எல்லா சட்னியும்...
    அந்த வாரத்தில் நல்ல நாளாக பார்த்து கோயிலை செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்க பட்டது. “நான் சொல்லித்தான் இந்த வேலையெல்லாம் இழுத்துகிட்டு அல்லாடுற, இனிமேட்டு விட்ருடா, சேகர்கிட்ட சொல்லி பார்க்க சொல்லிக்கிடுறேன்” என ருத்ரனிடம் சொன்னார் தாத்தா. “ஐயாவுக்கு என் பொண்டாட்டி சொன்னதுல கோவமோ?” என விசாரித்தான் ருத்ரன். “வெசனப்பட என்ன இருக்குய்யா? ஆயி சொன்னது நெசம்தானே? நீ ஒருத்தந்தான்...
    குளிர் தாளாமல் தன் துப்பட்டாவை விரித்து போர்த்திக் கொண்டாள் சிவா. “அந்த மெல்லிசு துணி எப்படி புள்ள குளிர் தாங்கும்? போன்னாலும் கேட்டுக்க மாட்டேங்குற” என்றவன் தன் சட்டையை கழட்டி அவளிடம் நீட்டினான். “வேணாம் வேணாம், உங்களுக்கு குளிரும், போடுங்க” என்றாள். “அதெல்லாம் எனக்கு ஒன்னும் செய்யாது, ஏன் நான் போட்ருந்ததுன்னு யோசிக்கிறியா?” என அவன் கேட்கவும், “குளிர்ல...
    “ஆமாம் உன் பொண்ணு வாழற வீட்டுக்கு போயிருந்தோம், வான்னு கூப்பிட கூட வெளில வரலை. உன் பொண்ண விட தரம் தெரிஞ்சவதான் சிவா, என்னவோ உடம்புக்கு முடியாம போயிருக்கும், போயிருப்பா, வர்ற எடம் எல்லாம் இப்படி ஏதாவது பேசணுமா உனக்கு? அதான் உன் மருமவளும் உன்கிட்ட வடிக்க மாட்டேன்னு தனியா போயிட்டா” என சகுந்தலையை...
    ருத்ரனின் தாடை இறுகிப் போனது, தங்கை சென்ற திசை பக்கம் கூட பார்க்கவில்லை அவன். இலகுவான பருத்தி சேலை, தலையில் அரை முழம் பூ இவ்வளவுதான் சிவாவின் அலங்காரம். “நல்லா தூங்குங்க அண்ணி, இதெல்லாம் போட்டு விடலைன்னு யாருகிட்டேயும் சொல்லிடாதீக” என்றாள் வைதேகி. கனமான பட்டு, ஜொலிக்கும் ஆபரணங்கள், ஒரு பந்து பூ என கொடுத்தனுப்பியிருந்தார் கோதை. தன்...
    எப்படி சொல்வான், அந்தப் பெண்ணுக்கு அவன் பேசி அனுப்பியிருந்த செய்திகளை எல்லாம் அனைவர் முன்பும் ஒலிக்க விட்டு விட்டால் இன்னும் அசிங்கம் இல்லையா? அடிபட்டு கிடந்த கலையரசனை தூக்க யாருமே முன் வரவில்லை. பசியில் குடலும் பிடித்து இழுத்துக் கொள்ள, மெல்ல தானே அமர்ந்து கொண்டவன், “என்னை மன்னிச்சிடுங்க, பிறை என் கூட வாழாம போன...
    காலையிலும் அவள் எழுவதற்கு முன் வெளியில் சென்று விட்டான். அவளுக்கும் தன் கோவத்தை அவனிடம் காட்ட வேண்டுமாக இருந்தது. இன்று சீக்கிரம் செல்ல வேண்டும் என மாமியாரிடம் சொன்னவள், அவன் வருவதற்கு முன்பே ஏழே முக்காலுக்கு வரும் பேருந்தில் ஏறி சென்று விட்டாள். வேலைக்கு வந்த பிறகுதான் அப்படி அவரை தவிர்த்து விட்டு வந்திருக்க வேண்டாம்...
    அதற்கு பதில் தராத ருத்ரன், “நூறு நாள் வேலை நடக்கிற இடத்துல நேத்து என்னவோ பிரச்சனையாம் சித்தப்பா, என்ன ஏதுன்னு நீங்களே பார்த்திடுங்க” என்றான். அவர்தான் ஊர் பிரஸிடெண்ட், ஆகவே தன் கவனத்துக்கு வரும் விஷயங்களை அவரின் காதில் போட்டு வைத்திடுவான். “நெதம் ஏதாவது ஒரு பிரச்சனை!” என அலுத்துக் கொண்டே உள்ளே சென்று விட்டார்...
    error: Content is protected !!