Tuesday, May 14, 2024

    Ithazh Thiravaai 22 1

    Ithazh Thiravaai 25 1

    Ithazh Thiravaai 29 2

    Ithazh Thiravaai 4

    Ithazh Thiravaai 23

    Ithazh Thiravaai

    Ithazh Thiravaiai 28 2

    கீதா அவந்திகாவை பார்த்து, “உன் பிளான் என்ன?” “மற்ற டாக்டர்ஸ் கூட சேர்ந்து இன்னைக்கு கிளம்புறதுக்கு எனக்கு ட்ரெயினில் டிக்கட் இருக்குது கா” “சரி” என்றபோது அங்கே வந்த ப்ரனிஷா, “நான் அவரை பார்த்துட்டு வரேன்” என்றாள். கீதா, “சரி” என்றதும் கிளம்பியவள் வெளியே சென்றதும் கைபேசியில் ப்ரனேஷை அழைத்தாள். அவன் அழைப்பை எடுத்து, “நான் இப்போ வீட்டில் தான்...

    Ithazh Thiravaai 27 2

    சுகுணா, “ஏதோ ஒன்னு! தொடர்பு இருப்பதை நீங்களே ஒத்துக்கிறீங்க! அப்பறம் என்னை ஏன்......................” “அது எப்படி! நேர்வழி தொடர்பும் கள்ளத் தொடர்பும் ஒன்றா?” “அப்படியே என்ன தொடர்பு என்பதை சொல்ல வேண்டியது தானே!” என்று சுகுணா இகழ்ச்சியுடனும் நக்கலுடனும் கூற, ப்ரனேஷ் புன்னகையுடன், “கணவன் மனைவி என்ற தொடர்பு தான்”  “என்னது!!!” என்று சுகுணா அதிர்ச்சியடைய, மற்றவர்கள் தங்களுக்குள் ஏதோ...

    Ithazh Thiravaai 6

    இதழ் 6 கோபத்துடன் நின்ற சர்வேஷ், “உனக்கென்ன பெரிய கிளியோபேட்ரா னு நினைப்பா! இந்த உலகத்தில் இருக்கும் கடைசி பெண் நீ தான் என்ற நிலை வந்தாலும் என் மனம் உன் பக்கம் சரியாது.. இந்த உணவை குழந்தைக்கு கொடு” என்றவன் அருகில் இருந்த பெஞ்சில் ஒரு கிண்ணத்தை வைத்துவிட்டு, அலறிய தனது கைபேசியை அவள்...

    Ithazh Thiravaai 1

    தடதட என்று ஓடிக்கொண்டிருந்த ரயிலின் இரைச்சலுக்கு இணையாக அதனுள் இருந்த மக்களின் பேச்சு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. மடியில் அமர மறுத்து திமிறிக் கொண்டிருந்த மகளை அடக்க முயற்சித்து தோற்ற ப்ரனிஷா மெல்லிய குரலில், “அபி குட்டி சமத்தா உட்கார்ந்து இருந்தால் அம்மா சாக்லேட் தருவேன்” “சாத்தி(சாக்கி) தா பாப்பா உத்தார்(உக்கார்)” என்று மழலை குரலில்...

    Ithazh Thiravaai 25 2

    அபி, “நீங்த(நீங்க) என் துடவே(கூடவே) இருத்தியா(இருக்கியா) ப்ளீஸ்? திச்சா(கிச்சா) தச்சு தாம்(ராம்) எல்லாம் அப்பா பாத்தி தாத்தா எல்லா இருத்தா(இருக்கா).. அபி பாப்பா யாரும் இல்ல” ப்ரனிஷா வேதனையுடன் கண்களை மூடி திறக்க, குழந்தையின் ஏக்கத்தை கண்டு மற்றவர்கள் மனமும் வருந்தியது. அமுதா கண்ணில் கண்ணீருடன் மண்டியிட்டு அமர்ந்து குழந்தையை வாரி அணைத்து, “தங்கமே!” என்றார். பிறகு குழந்தையை...

    Ithazh Thiravaai 14

    இதழ் 14 திருநெல்வேலியில் ப்ரனிஷா மகளை மடியில் வைத்துக் கொண்டு, “சாரி டா குட்டிமா.. ரொம்ப பயந்துட்டீங்களா? அம்மா இனி அப்படி கோபப்பட மாட்டேன்.. அந்த மேம் ரொம்ப பேட்.. அதான் அம்மா அப்படி கோபப்பட்டேன்” என்று மீண்டும் சமாதானம் செய்துக் கொண்டிருந்தாள். குழந்தை, “இத்ஸ்(இட்ஸ்) ஓதே(ஓகே) மா.. பாப்பா சிரிச்சா அம்மா சிரி” என்று கூறி...

    Ithazh Thiravaai 5

    இதழ் 5 சர்வேஷ் அவளை சாப்பிட அழைத்ததும் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள். அவன் முகம் இயல்பாக தான் இருந்தது ஆனால் அவள் மனதினுள் தான் ஒரு பிரளயம் நிகழ்ந்தது. ‘இனி எந்த ஆணின் அக்கறையோ கரிசனமோ எனக்கோ என் மகளிற்கோ வேண்டாம்’ என்று மனதினுள் கூறிக் கொண்டவள் இறுகிய முகத்துடன், “உங்கள் விருந்தோம்பலுக்கு நன்றி சார்...

    Ithazh Thiravaai 4

    இதழ் 4 சாரதா ப்ரனிஷா கிளம்பியதும் மகனை தான் அழைத்தார் ஆனால் அவன் அப்பொழுது வேறு ஒருவருடன் பேசிக் கொண்டு இருக்கவும் அவர் குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்து விஷயத்தை கூறினார். பிறகு மீண்டும் சர்வேஷை அழைத்த போது அழைப்பு போகவில்லை. அதன் பிறகு அவரது கணவரின் அன்னை உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் அவர் சாரதாவை...

    Ithazh Thiravaai 18

    இதழ் 18 இனியமலர் குனிந்த தலை நிமிராமல் கலங்கிய கண்களுடன் வந்திருந்தவர்களுக்கு காபியை கொடுத்துவிட்டு தன் அறைக்கு செல்ல திரும்ப நாகேஸ்வரி அவள் கையை பிடித்து நிறுத்தினார். முதல் முறையாக அவர் கையை தட்டிவிட்டு சென்றாள். நாகேஸ்வரி, “சின்ன பெண் இல்லையா! வெக்கப் படுறா” என்று சமாளித்தார். அவளை பெண் பார்க்க ப்ரனேஷின் நண்பன் அசோக்கும் அவனது...

    Ithazh Thiravaai 21

    இதழ் 21 அடுத்த நாள் காலையில் ப்ரனிஷா தெரு வாசலில் கோலம் போடுவதற்காக கதவை திறந்த பொழுது வெளியே புன்னகையுடன் நின்றுக் கொண்டிருந்த ப்ரனேஷை கண்டு கனவோ இல்லை பிரம்மையோ என்ற எண்ணத்தில் கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்தாள். ப்ரனேஷ் புன்னகையுடன், “கனவில்லை நிஜம்.. குட் மார்னிங் பேபி” அவள் கண்களை விரித்து பார்க்கவும், அவன், “உன் வாயை...

    Ithazh Thiravaai 22 1

    இதழ் 22 சர்வேஷ் அறைக்கு சற்று தள்ளி இருந்த மண்பானையில் இருந்து தண்ணீரை எடுத்து குடித்து தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்த ப்ரனிஷா சர்வேஷ் அறைக் கதவை தட்டினாள். அவனது அனுமதி கிடைத்ததும் உள்ளே சென்றாள். என்ன தான் அவள் தண்ணீர் குடித்து தன் மனதை சமன் செய்திருந்தாலும் அவளது முகத்தை கண்டு ‘ஏதோ சரி இல்லை’...

    Ithazh Thiravaai 9

    இதழ் 9 அமுதா பரபரப்பாக சுற்றிக் கொண்டு வீட்டு வேலையாட்களை ஏவிக் கொண்டிருந்தார். ஆனந்தன் மனைவியின் கையை பற்றி அமர செய்து, “எதுக்கு இவ்ளோ பரபரப்பு! ப்ரனேஷை தானே பேட்டி எடுக்க வராங்க!!!!” “ப்ரனு என்ன பண்றான்?” “அவனுடைய ஜிம்மில் இருக்கிறான்” “என்ன! மணி எட்டு.. ஒன்பது மணிக்கு....................” “ஜிம் என்ன வேறு ஏதோ கிரகத்திலா இருக்குது! அவனோட அறைக்கு அடுத்த அறை...
    error: Content is protected !!