Monday, April 29, 2024

    Ithazh Thiravaai 1

    Ithazh Thiravaai 2

    Ithazh Thiravaai 30 2

    Ithazh Thiravaai 30 1

    Ithazh Thiravaai 3

    Ithazh Thiravaai

    Ithazh Thiravaai 6

    இதழ் 6 கோபத்துடன் நின்ற சர்வேஷ், “உனக்கென்ன பெரிய கிளியோபேட்ரா னு நினைப்பா! இந்த உலகத்தில் இருக்கும் கடைசி பெண் நீ தான் என்ற நிலை வந்தாலும் என் மனம் உன் பக்கம் சரியாது.. இந்த உணவை குழந்தைக்கு கொடு” என்றவன் அருகில் இருந்த பெஞ்சில் ஒரு கிண்ணத்தை வைத்துவிட்டு, அலறிய தனது கைபேசியை அவள்...

    Ithazh Thiravaai 5

    இதழ் 5 சர்வேஷ் அவளை சாப்பிட அழைத்ததும் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள். அவன் முகம் இயல்பாக தான் இருந்தது ஆனால் அவள் மனதினுள் தான் ஒரு பிரளயம் நிகழ்ந்தது. ‘இனி எந்த ஆணின் அக்கறையோ கரிசனமோ எனக்கோ என் மகளிற்கோ வேண்டாம்’ என்று மனதினுள் கூறிக் கொண்டவள் இறுகிய முகத்துடன், “உங்கள் விருந்தோம்பலுக்கு நன்றி சார்...

    Ithazh Thiravaai 4

    இதழ் 4 சாரதா ப்ரனிஷா கிளம்பியதும் மகனை தான் அழைத்தார் ஆனால் அவன் அப்பொழுது வேறு ஒருவருடன் பேசிக் கொண்டு இருக்கவும் அவர் குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்து விஷயத்தை கூறினார். பிறகு மீண்டும் சர்வேஷை அழைத்த போது அழைப்பு போகவில்லை. அதன் பிறகு அவரது கணவரின் அன்னை உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் அவர் சாரதாவை...

    Ithazh Thiravaai 19

    இதழ் 19 அசோக்கின் அன்னை சரிந்ததும் மீண்டும் கூட்டம் பரபரப்பாக, மருத்துவர் பரிசோதித்து அவரும் உயிருடன் இல்லை என்று கூறவும் அசோக்கின் தந்தை இடிந்து போய் அமர்ந்தார். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் உயிருடன் இருப்பான் என்று கூறிய மகனின் திடீர் மரணம் அசோக்கின் அன்னையை வெகுவாக தாக்க அவரின் இதயம் தன் இயக்கத்தை நிறுத்தியது.   அசோக்கின் உடல்...

    Ithazh Thiravaai 8

    இதழ் 8 ப்ரனேஷ் மருத்துவ முகாமிற்கு சென்று இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. இந்த முகாமின் மூலம் விதி தன் வாழ்வில் விளையாட போவதை அறியாமல் தீவிரமாக நோயாளிகளிற்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தான். அன்று மாலை தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த சிறிய அறையில் இருந்து இனியமலரை பற்றி அவன் நினைத்துக் கொண்டிருந்த போது அவனுக்கு ஒரு புது எண்னில் இருந்து அழைப்பு...

    Ithazh Thiravaai 9

    இதழ் 9 அமுதா பரபரப்பாக சுற்றிக் கொண்டு வீட்டு வேலையாட்களை ஏவிக் கொண்டிருந்தார். ஆனந்தன் மனைவியின் கையை பற்றி அமர செய்து, “எதுக்கு இவ்ளோ பரபரப்பு! ப்ரனேஷை தானே பேட்டி எடுக்க வராங்க!!!!” “ப்ரனு என்ன பண்றான்?” “அவனுடைய ஜிம்மில் இருக்கிறான்” “என்ன! மணி எட்டு.. ஒன்பது மணிக்கு....................” “ஜிம் என்ன வேறு ஏதோ கிரகத்திலா இருக்குது! அவனோட அறைக்கு அடுத்த அறை...

    Ithazh Thiravaai 27 2

    சுகுணா, “ஏதோ ஒன்னு! தொடர்பு இருப்பதை நீங்களே ஒத்துக்கிறீங்க! அப்பறம் என்னை ஏன்......................” “அது எப்படி! நேர்வழி தொடர்பும் கள்ளத் தொடர்பும் ஒன்றா?” “அப்படியே என்ன தொடர்பு என்பதை சொல்ல வேண்டியது தானே!” என்று சுகுணா இகழ்ச்சியுடனும் நக்கலுடனும் கூற, ப்ரனேஷ் புன்னகையுடன், “கணவன் மனைவி என்ற தொடர்பு தான்”  “என்னது!!!” என்று சுகுணா அதிர்ச்சியடைய, மற்றவர்கள் தங்களுக்குள் ஏதோ...

    Ithazh Thiravaai 15

    இதழ் 15 தனது மெதுவோட்டத்தை முடித்துக் கொண்டு வீட்டின் கூடத்திற்குள் நுழைந்த சர்வேஷ் தனது கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்தான். மீண்டும் மீண்டும் கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்தான். சோபாவில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்த ப்ரனேஷ் புன்னகையுடன், “போதும் டா.. வந்து உட்காரு” என்றான். சர்வேஷ் சோபாவில் அமர்ந்தபடி, “இன்னைக்கு புயலுடன் கூடிய மழை தான்” ப்ரனேஷ் மென்னகை...

    Ithazh Thiravaai 20

    இதழ் 20 அன்பரசி கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் அழைப்பு மணி அடிக்கவும் யாராக இருக்கும் என்ற யோசனையுடன் கதவை திறந்த ப்ரனிஷா ப்ரனேஷை கண்டு பெரிதாக அதிர்ந்தாள்.   அவன் புன்னகையுடன், “உள்ளே கூப்பிட மாட்டியா?”   அவள் பதில் கூறாமல் அமைதியாக இருக்கவும் அவன், “இனியா” என்று அழைத்தான்.   அவள், “நான் ப்ரனிஷா.. முன்ன பின்ன தெரியாதவர்களை நான் உள்ளே...

    Ithazh Thiravaai 16

    இதழ் 16 ப்ரனேஷின் கணிப்பு மிகவும் சரியே! ப்ரனிஷா மகளை காப்பகத்தில் விட்டுவிட்டு வந்த போது, வண்டியில் இருந்து இறங்கிய ப்ரனேஷை பார்த்தாள். பார்த்த நொடியே அவனை அவளுக்கு நன்றாக அடையாளம் தெரிந்தது. முன்பு அவனை ஒருமுறையாவது பார்க்க முடியாதா என்று ஏங்கிய அவளது மனம் முதலில் அடைந்தது மகிழ்ச்சியே. அவனிடம் போய் பேசலாமா என்று...

    Ithazh Thiravaai 12

    இதழ் 12 அன்று ப்ரனிஷா உயிரியல் ஆய்வகத்தில் தனியாக ஏதோ ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்த போது “அம்மா” என்ற மகளின் குரலில் ஆச்சரியத்துடனும் சிறு அதிர்ச்சியுடனும் திரும்பியவளின் பார்வை முதலில் மகளின் உடம்பை ஆராய்ந்தது. குழந்தை நன்றாக இருக்கிறாள் என்றதும் நிம்மதியுடன் மகளிடம் சென்றவள் மண்டியிட்டு அமர்ந்தபடி மகளின் இரு தோள்களையும் பற்றி, “என்ன குட்டிமா!...

    Ithazh Thiravaai 7

    இதழ் 7 தன்னை முறைத்துக் கொண்டு நின்றிருந்த சர்வேஷை பார்த்த அவனது ஆச்சி பழச்சாற்றை உறிஞ்சி குடித்தபடி, “என்ன பேராண்டி எதுக்கு முறைக்கிற?” “ஏய் கிழவி.. வேணாம்.. நானே கடுப்புல இருக்கிறேன்” “கடுப்பை அடுப்பில் போட்டுட்டு இங்க வந்து உட்காரு” “ஏன் அதை வைச்சு சோறாக்க போறியா?” என்று வினவியவன் அங்கே இருக்கையில் அமர்ந்திருந்த தாத்தாவிடம், “எப்படி தாத்தா இந்த...

    Ithazh Thiravaiai 28 1

      இதழ் 28 ப்ரனிஷா அவள் வீட்டில் விழி பிதுங்கியபடி அமர்ந்திருக்க, அவள் அருகே அவந்திகா பாவம் போல் அமர்ந்திருக்க, அவர்கள் எதிரில் அமர்ந்திருந்த கீதா ப்ரனிஷாவை விடாமல் திட்டிக் கொண்டிருந்தாள். அப்பொழுது வீட்டின் அழைப்பு மணி அடிக்கவும் ப்ரனிஷா ‘அப்பாடா தப்பிச்சேன்’ என்ற எண்ணத்துடன் எழ போக,  சுட்டு விரலை நீட்டி, “எழுந்த கொண்ணுடுவேன்” என்று மிரட்டிய கீதா...

    Ithazh Thiravaai 21

    இதழ் 21 அடுத்த நாள் காலையில் ப்ரனிஷா தெரு வாசலில் கோலம் போடுவதற்காக கதவை திறந்த பொழுது வெளியே புன்னகையுடன் நின்றுக் கொண்டிருந்த ப்ரனேஷை கண்டு கனவோ இல்லை பிரம்மையோ என்ற எண்ணத்தில் கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்தாள். ப்ரனேஷ் புன்னகையுடன், “கனவில்லை நிஜம்.. குட் மார்னிங் பேபி” அவள் கண்களை விரித்து பார்க்கவும், அவன், “உன் வாயை...

    Ithazh Thiravaai 29 2

    சட்டென்று இதயம் படபடக்க அவள் கண்களை வேகமாக சிமிட்டியபடி பார்வையை தாழ்த்தினாள்.  உல்லாசமாக சிரித்தபடி, “அப்போ பிடித்து இருந்தது” என்றவன் சற்று நெருங்கி வந்து அவள் இடையை மென்மையாக அணைத்து அவள் மேனியை தன் மேல் பட்டும் படாமல் நிறுத்தினான். அவள் இன்ப அவஸ்த்தையை மீறிய சிறு பயத்துடன் அவனை பார்க்க அவன் மெல்லிய புன்னகையுடன், “ரிலாக்ஸ்...

    Ithazh Thiravaai 11

    இதழ் 11 ப்ரனேஷ் மருத்துவமனையில் தன் அறையில் அமர்ந்திருந்த போது சர்வேஷ் அவனை அழைத்தான். ப்ரனேஷ் அழைப்பை எடுத்து, “சொல்லுங்க சார்! எங்களிடம் பேசக் கூட நேரம் இருக்கிறதா?” “நான் கேட்க வேண்டியை நீ கேட்கிற” “திறப்பு விழாவிற்கு கூட வர முடியாத வி.வி.ஐ.பி நீங்க” “நான் தான் சொனேனே! இன்னும் கோபம் போகலையா?” “..” “அதான் அம்மா வந்தாங்களே! நான் என்ன வேணும்னா...

    Ithazh Thiravaai 10

    இதழ் 10 உயிரியல் ஆய்வகத்தில் (Biology Lab) அமர்ந்திருந்த ப்ரனிஷா தன் அருகில் அமர்ந்திருந்த அன்பரசியின் கையின் மீது தன் கையை வைத்து ஆறுதலாக தட்டிக் கொடுத்தபடி, “அன்னைக்கு என்ன நடந்தது?” என்று வினவினாள். அன்பரசி தன் அழுகையை கட்டுபடுத்தியபடி, “முந்தாநேத்து சாயுங்காலம் லேபில் தான் ஸ்பெஷல் கிளாஸ் நடத்தினேன்.. ஸ்பெஷல் கிளாஸ் முடிந்து ஸ்டுடென்ட்ஸ் கிளம்பியதும்...

    Ithazh Thiravaiai 28 2

    கீதா அவந்திகாவை பார்த்து, “உன் பிளான் என்ன?” “மற்ற டாக்டர்ஸ் கூட சேர்ந்து இன்னைக்கு கிளம்புறதுக்கு எனக்கு ட்ரெயினில் டிக்கட் இருக்குது கா” “சரி” என்றபோது அங்கே வந்த ப்ரனிஷா, “நான் அவரை பார்த்துட்டு வரேன்” என்றாள். கீதா, “சரி” என்றதும் கிளம்பியவள் வெளியே சென்றதும் கைபேசியில் ப்ரனேஷை அழைத்தாள். அவன் அழைப்பை எடுத்து, “நான் இப்போ வீட்டில் தான்...

    Ithazh Thiravaai 13

    இதழ் 13 வகுப்பை முடித்துக் கொண்டு ஆசிரியர் அறை செல்ல மனமில்லாமல் உயிரியல் ஆய்வகத்தில் அமர்ந்திருந்த ப்ரனிஷா அருகே அமர்ந்த அன்பரசி, “ஹாட் அண்ட் டாப் டாபிக் நீ தான்” “தெரிந்தது தானே!” “யாரும் உன் பர்சனல் விஷயம் பேசலை..” ப்ரனிஷா சிறு ஆச்சரியத்துடன் நோக்க, அன்பரசி புன்னகையுடன், “நிஜம்.. சுகுணாவிற்கு நீ கொடுத்த அரை பற்றியும் சர்வேஷ் சாரிடம்...

    Ithazh Thiravaai 29 1

      இதழ் 29 சென்னையில் ப்ரனேஷ் வீட்டு தோட்டத்தில் பூ அலங்காரம் செய்யப்பட்ட மேடையில் இதழில் புன்னகைப் பூவை சூடியபடி ப்ரனேஷும் ப்ரனிஷாவும் நின்றிருக்க அவர்கள் நடுவே அவர்களின் குட்டி தேவதை அபிசாரா நின்றிருந்தாள். ஆம் அது ப்ரனேஷ் தன் மனைவியையும் மகளையும் அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்திருந்த சிறிய வரவேற்பு விழா. ப்ரனிஷா தன் இதழ் திறந்து சம்மதத்தை சொன்ன...
    error: Content is protected !!