Friday, May 24, 2024

    Ilamai Thirumbuthae Unnaalae

    அத்தியாயம்…7…2  சிக்கந்தரும், ஜமுனாவும் தனியாக இருப்பது  என்றால், அவர்கள் இருவர் மட்டுமே  அந்த வீட்டில் தனித்து இருப்பது இல்லை. அந்த பங்களாவின் கேட்டில் ஆராம்பித்து… தோட்டம் தொடங்கி  சமையல் அறையிலிருந்து மேல் வேலைகள் செய்ய என்று அந்த வீட்டில் மொத்தம் ஏழு  வேலையாட்கள் உள்ளனர். இருந்தும் நிஷா போகும் போது ஜமுனாவிடமும் சிக்கந்தரிடமும்… “எது என்றாலும் வேலையாட்களை கேளுங்க...கேட்டதை...
    அத்தியாயம்…21…2  “என்ன ஷ்யாம் சொல்ற...எனக்கு புரியல…” என்று தன் மச்சினன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாது சுலோச்சனா தேவி கேட்டார். “இதோ இது போல் எல்லாம் புரியாம போய் தான். நம்ம சொத்தை சம்மந்தமே  இல்லாதவன் அள்ளிக்கிட்டு போக பார்க்குறான்.” என்று அப்போதும்  ஷ்யாம் மற்றவர்களுக்கு  புரியாதது போல் தான் பேசினான். அப்போது தான் தூங்கி எழுந்து...
    அத்தியாயம்…11 சிக்கந்தரும் ஜமுனாவின் பேச்சையும் கேட்டு,  அங்கு இருந்த அனைவரும் அமைதியாகி விட்டனர். இது வரை இருந்த அந்த குதுகலம் ஏனோ மட்டுப்பட்டு விட்டது. கிஷோருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கிஷோர் இந்த வீட்டுக்கு  ஒரு நண்பனாய் நிறைய முறை வந்து இருக்கிறான். தான் வந்தால் சுப்ரியா எப்போதும் கவனிக்கும் அந்த கவனிப்பில் “மனதில்…”  என்னடா ...
    அது தான்  ஜமுனா நாளைக்கு சொல்றேன் என்று  சொல்லி இருக்காளே..அவ சொன்ன பிறகு அதை பற்றி பேசலாம். இப்போ சிக்கந்தரின் விசயத்துக்கு வருவோம் என்று  முடிவு செய்த நிஷா… “நீங்க சிக்கந்தருக்கு அழகான பெண்களாய் தான் காட்டினேன். ஆனாலும் அவனுக்கு   பிடிக்க மாட்டேங்குதுன்னு சொல்றிங்களே..அழகான பெண் என்றால்..அவங்களுடைய  வயசு என்ன….?” என்று நிஷா கிஷோரிடம்...
    அத்தியாயம்….13 விழா முடியும் தருவாயில் அனைவரும் சிக்கந்தரிடம் விடை பெறும் போது தவறாது  கிஷோரிடமும்… கை நீட்டி விடை பெற்று சென்றனர். இதை எல்லாம் வெளி ஆட்கள் போல் ஒரு ஒரமாய்  வேடிக்கை பார்க்கும் சூழலில் தான் சிக்கந்தரின் குடும்பம் இருந்தது.அந்த சூழ்நிலை அதாகவே உருவானதா…?இல்லை சிக்கந்தர் உருவாக்கினானா…? என்று தெரியவில்லை. இதை தான் சிக்கந்தர் அன்னை அங்கு...
    அத்தியாயம்….19 சிக்கந்தரும்  தன் மாமய்யாவும் பேசிக் கொண்டு இருந்ததை, ஜமுனா  ஒரு  வித பயத்தோடு தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். சிக்கந்தர் தன் ஜீயிடம் பேசிக் கொண்டு இருந்தாலும், இடை இடையே ஜனுமாவை பார்வையிடுவதையும்  மறக்கவில்லை. ‘ஏன இவ..இப்படி முழிச்சிட்டு இருக்கா…?’ என்று நினைத்தவன்..இப்படி முழுக்காதே என்று  ஜமுனாவிடம்  கண்ணால் ஜாடை காட்டினான் சிக்கந்தர். பாவம் சிக்கந்தரின் ஜாடையை...
    அத்தியாயம்…16  மும்பையில் இருக்கும் அந்த பெரிய மாலின் முன் காரை நிறுத்திய நிஷா அனைவரையும் பார்த்து…. “காபி ஷாப்பில் வெயிட் பண்ணுங்க...நான் கார் பார்க்க பண்ணிட்டு வர்றேன்.” என்று சொன்னதும் அனைவரும் காரை விட்டு கீழே இறங்கினார்கள். கிஷோர் சித்தார்த்தின் கைய் பற்றிக் கொண்டு சிக்கந்தரை பார்த்தான்..அவனின் முகம் ஏதோ சிந்தனையில் இருப்பதை பார்த்து…. “சிக்கந்தர் என்ன...
    அத்தியாயம்….14 எப்போதும் சிக்கந்தர் உடைக்கு கூடுதல் கவனம் செலுத்தி தான் உடுத்துவான். இன்று அதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி உடை உடுத்தியவன்..கண்ணாடி முன் நின்று முன்னும் பின்னும் பார்த்து என்ன நினைத்தானோ….வேறு ஒரு உடையை எடுத்து உடுத்தி அதே போல் கண்னாடி முன் நின்றவன் திரும்பவும் மாற்றி… என்று இதே போல் நான்கு முறை செய்தான்..அந்த...
    அத்தியாயம்….9  சுபத்ரா… “மா நான் என்னம்மா தப்பு செஞ்சேன்...? பேச்சுக்கு சும்மா பிரண்சுங்க கிட்ட சொன்னது. அது இப்போ இப்படி ஆகுமுன்னு நான் நினச்சி பார்க்கல..அதோட சிக்கந்தருக்கு இப்படி ஆகும் என்று யார் எதிர் பார்த்தா…?” என்று அழுதுக் கொண்டே பேசிய மகளின் நிலையை பார்த்து அந்த தாய்க்கும் கண்கலங்கி தான் போனது. அவருக்குமே தன் தம்பி...
    அத்தியாயம்….15  நிஷா திட்ட மிட்டப்படி அனைவரும் தயாராகி ஹாலில் காத்திருக்க..இந்த திட்டம் மிட்ட நிஷா மட்டும் தன் அறையில் இருந்து வெளியில் வராது.. நிமிடத்திற்க்கு ஒரு முறை… “இதோ..இதோ…வந்துட்டேன்.” என்று நிமிடத்திற்க்கு ஒரு முறை நிஷா குரல் மட்டும் வெளியில்  கேட்டது. இப்படியே நிறைய முறை கேட்ட நிஷாவின் குரலுக்கு பின் ஒரு வழியாக நிஷா தயாராகி...
    அத்தியாயம்….22…3 தருண் கடைசியாக ஏர்போர்ட் கிளம்பும் போது கூட… கிஷோரிடம் “திருமணத்தை கார் லான்ச்க்கு பின் வைத்துக் கொண்டு இருக்கலாமே…? இரண்டும் ஒரே சமயத்தில் கஷ்டம் இல்லையா…?” என்று கேட்டான். தருண் எந்த எண்ணத்தில் கேட்டான் என்று எல்லாம் கிஷோர் யோசிக்கவில்லை. அவன் யோசித்தது எல்லாம் தன் வீட்டு பெண்ணை யாரும் தவறாய் ஒரு வார்த்தை பேசி...
    அத்தியாயம்….12  சிக்கந்தர் … “உனக்கு….” என்று கேட்டதும் புரியாது… “என்ன ஜீ….?” என்று  ஜமுனா கேட்டாள். “இல்ல சித்தார்த் கண்ணுக்கு  நான் ஹீரோவா தெரியிறேன்… உனக்கு நான் எப்படி தெரியிறேன்…” என்று விளக்கமாக சொல்லி விட்டு அவள் என்ன சொல்வாள் என்று ஒரு  வித பட படப்புடன்  தான் சிக்கந்தர் ஜமுனாவின் பதிலுக்கு காத்துக் கொண்டு இருந்தான். அவனின் இந்த...
    error: Content is protected !!