Sunday, May 19, 2024

    கட்டி முத்தமிடு

    அத்தியாயம் 9 நிஷா வேலவன் சூப்பர்மார்கெட்டில் பணிக்குச் சேர்ந்து அன்றோடு சரியாக ஒரு மாதம் நிறைவடைந்துவிட்டது. ஜனாவை 'சார்' என்று அழைப்பதை அடியோடு விட்டுவிட்டாள் நிஷா. இந்த ஒரு மாத காலத்தில் ஜனா, நீ, வா, போ... என்று கூட அழைத்துப் பழக கற்றுக்கொண்டாள் நிஷா. செல்வலட்சுமி ஏதோ விவரம் கேட்பதற்காக ஜனாவை அழைக்க, தனது கைபேசியில் கஸ்டமருடன் பேசிக்கொண்டு...
    "சிக்னல்ல இருந்து ஹார்ன் அடிச்சுகிட்டே வர்றேன்.... வண்டியை ஸ்லோ பண்ணி நிறுத்துறியாடா?" என்று கோபமாக கேட்டபடியே தனது வண்டியை சைட் ஸ்டாண்ட் மட்டும் போட்டு நிறுத்திவிட்டு வேகமாக இருவரின் தலைக்குள்ளும் இருந்து ஏணியை உயர்த்தினான் ஜனா. "நீ தானா அது? செம்ம டிராஃபிக்கா இருந்ததா... என்னால திரும்பிப்பார்க்க முடியல... சாரிண்ணா…" – காஸிம். "உனக்கு அறிவு இருக்காடா?...
    அத்தியாயம் 8 "ப்ரதீபா, வாட்ஸ் ஆப் ஆர்டர் பில்லுக்கு சரக்கெடுக்கறேன்... ஏதாவது டவுட் வந்தா கேட்கறேன்..." என்றபடியே கையில் இருந்த பில்லிற்கு சாமான்களை எடுத்துக்கொண்டிருந்தாள் நிஷா. "சரி நிஷா." – ப்ரதீபா. அப்போது ஒரு உப்பு பாக்கெட்டை கையில் எடுத்தபோது, "ஆஹ்..." என்று பலமாகக் கத்திவிட்டாள் நிஷா. "என்ன ஆச்சு?" என்று கேட்டு கம்ப்யூட்டரில் இருந்து எழுந்து வந்தாள் ப்ரதீபா. "நேத்து...
    அன்று மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை. வேலவன் சூப்பர்மார்கெட்டிற்கு விடுமுறை நாள். ஆனால் பணியாட்களுக்கு விடுமுறை இல்லை. அன்று தான் புது சரக்குகளுக்கு ரேட் ஸ்டிக்கர் ஒட்டுவார்கள். கடையில் ஒட்டடை எடுத்து ஒழுங்கு படுத்துவார்கள். காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை வேலை, வேலை, வேலை மட்டுமே இருக்கும். அனைவரும் புது சரக்குகளுக்கு ஸ்டிக்கர்...
    அத்தியாயம் 7 நிஷாவை நந்தினி பேக்கரியில் பார்த்தப்பிறகு குமார் அண்ணனிற்கு மனமே கனத்துவிட்டது. குமார் அண்ணன் அன்று முதல் வேலையாக நிஷாவைப் பார்க்க நந்தினி பேக்கரிக்குத் தான் சென்றார். "என்னமா நிஷா? நீ எதுக்கு இங்க வேலை பார்க்கிற?" என்று குமார் அண்ணன் கேட்டுக்கொண்டிருந்தபோது ப்ரதீபாவும் செல்வலட்சுமியும் நந்தினி பேக்கரிக்குள் நுழைந்தனர். அவர்கள் குமார் அண்ணனைப் பார்த்து திருதிருவென...
    அடுத்த டிராலியை நிஷா எடுத்துக்கொண்டு வந்தாள். "இப்ப நான் வாசிக்கிறேன். நீ சாமான் எடு." என்று கூறி நிஷாவின் கையில் இருந்த பில்லை வாங்கிக்கொண்டான் ஜனா. "அச்சோ... எனக்கு பலசரக்கோட பேருகூடத் தெரியாதே?" "பழகிக்கோ. வா நான் சொல்லித் தர்றேன். தினம் இது மாதிரி ஒரு பத்து லிஸ்ட்க்கு சரக்கு எடுத்தீனா கடையே உனக்கு அத்துப்படி ஆகிடும்." "சரி ஜனா...
    அத்தியாயம் 6 ஒரு வருடத்திற்கு முன்பாக… மதியம் 2 மணி. வாடிக்கையாளர்களே இல்லாமல் கடைவெறிச்சோடிக் கிடந்தது. சூப்பர்மார்கெட்டின் லான்ட்லைன் போன் அடித்தது. ப்ரதீபாவும் செல்வலட்சமியும் பில் போடும்போது அடுத்தடுத்த கணினியில் தான் அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு அடுத்து தான் கல்லாப்பெட்டி இருக்கும். அதாவது அவர்களுக்கு அடுத்ததாகத் தான் கேஷ் கவுன்டர் (cash counter) இருக்கும். பாலன் கேஷ் கவுன்டரில் தான் அமர்ந்திருப்பார். மூவருக்கும்...
    அத்தியாயம் 5 மதியத்திற்குப் பிறகு சூப்பர்மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து கஸ்டமர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். ப்ரதீபா பில் போட, தரையில் அமர்ந்தபடி ஷாம்பு பாடில்களுக்கு ரேட் ஸ்டிக்கரை sticker gun கொண்டு ஒட்டிக் கொண்டிருந்தாள் செல்வலட்சுமி. சரியாக மாலை 6 மணிக்கு வேலவன் சூப்பர் மார்க்கெட்டுக்குள் கிருஷ்ணமூர்த்தியும் அவரது மகனும் நுழைந்தார்கள். கிருஷ்ணமூர்த்தியின் மகனின் கையில் நீளமான...
    இரவு 10 மணிக்கு ப்ரதீபாவை தனது பைக்கில் ஜனா அழைத்துச்சென்றபோது, "ஜனா அண்ணா என் மேல கோபமா இருக்கியா?" என்று ப்ரதீபா கேட்டதற்கு பதிலே சொல்லாமல் அமைதியாக இருந்தான் ஜனா. சைலன்ட்டில் இருந்த  கைபேசி வைப்ரேட் ஆனதும் யார் அழைப்பது என்று எடுத்துப் பார்த்தான். ஜனாவின் அண்ணன்தான் அழைத்தது. உடனே அழைப்பை ஸ்பீக்கரில் போட்டுக்கொண்டே பைக்கை...
    அத்தியாயம் 4 ஒரு வருடம் முன்பாக… காலை 10 மணி. கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்த முதலாளி பாலன், "அருண்ணு... அருண்ணு..." என்று பில் கவுன்டரில் இருந்தபடியே அருணை அழைக்க... "நீங்க தான அவன்கிட்ட பாய்ஸ் ஸ்கூலுக்கு சரக்கு கொடுத்து அனுப்பினீங்க?" - செல்வலட்சுமி கேட்டாள். "ஆமா... மறந்தே போச்சு." என்று கூறிய பாலன், "ஜனா... ஜனா எங்கயிருக்க?" என்று ஜனாவை...
    மதியம் 3 மணி. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக ஜனா, ப்ரியா, செல்வலட்சுமி, ப்ரதீபா இவர்கள் நால்வரும் மதிய உணவை ஒன்றாகத் தான் சாப்பிட்டார்கள். அருண் எந்நேரமும் வெளி வேலைகளில் இருப்பதால் அவன் இவர்களுடன் இணைவதில்லை. மேலும் அவனது வீடு அடுத்த தெருவில் தான் இருந்தது. அதனால் மத்தியச் சாப்பாட்டு வேளையின்போது அவன் வீட்டிற்குச் சென்றுவிடுவான். அவன் அதிகம்...
    அன்று: வேலவன் சூப்பர்மார்கெட்டில் நிஷாவின் முதல் நாள்: நிஷாவின் முதல் நாள் வேலை அவளுக்கு சற்று கடினமாக இருந்தது. பலசரக்கு சாமான்களின் பெயர்களைப் படிக்கவும், அவற்றின் அளவுகளைத் தெரிந்து கொள்ளவும் அவள் கொஞ்சம் சிரமப்பட்டாள். முதல் இரண்டு நாட்கள் பாக்கெட் போடும் செக்ஷனில் சிறிது நேரம் பாக்கெட் போடச் சொன்னார் பாலன். அடுத்த இரண்டு தினங்களில் அவளுக்கு சரக்குகளுக்கு...
    சரியாக ஒரு வருடத்திற்கு முன்பாக…. ******* காலை ஏழு மணி: காய்கறி மார்கெட்... ப்ரதீபாவின் அன்னை தேவியும் செல்வலட்சுமியின் அன்னை திலகமும் இருவரையும் அழைத்துக் கொண்டு அன்று ஒரே ஆட்டோவில் காய்கறி மார்க்கெட் சென்றார்கள். வாரம் ஒருமுறை மொத்த மார்க்கெட்டிற்கு ஆட்டோவில் சென்று மொத்தமாக காய்கறி வாங்குவது அவர்களது பழக்கம். ப்ரதீபாவின் அன்னை தேவி அங்கு எல்லோருக்கும் நல்ல பழக்கம். அவரைத்...
    அத்தியாயம் 2 15 அரிசி மூடைகளை குடோன் வாசலில் வைத்தப்பிறகு தான் ப்ரதீபா இன்னொரு கம்ப்யூட்டரை ஆன் செய்தாள். ப்ரதீபா சடச்சடவென குமார் அண்ணன் சொன்ன சரக்குகளுக்கு பில் போட, செல்வி அக்கா அவரது சரக்குகளை எடைபோட்டு அவரிடம் கொடுத்தார். "தவுடு, புண்ணாக்கு எல்லாம் விற்கிறது இல்லையா?" என்று சிரித்துக்கொண்டே பில் போட்டுக்கொண்டிருந்த ப்ரதீபாவிடம் குமார் அண்ணன் கேட்க, "எங்க...
    "எனக்கு தெரியும் ஜனா அண்ணே. தினமும் சொல்லுவியா? இது என்ன மெட்ராஸ்ஸா? ரெண்டு பக்கம் கால் போட்டு ஜாலியா ஒரு பையன்கூட பைக்ல போறதுக்கு? நம்ம ஊர்ல எல்லாரும் 'ஆ'ன்னு பார்ப்பாங்கன்னு எனக்கும் தெரியும்..." என்று சலித்துக் கொண்டு அவனது பைக்கில் ஒரு பக்கமாக கால் போட்டு உட்கார்ந்தாள் ப்ரதீபா. ப்ரதீபாவும் இரவு முழுவதும் சரியாகத்...
    அத்தியாயம் 1 தனது சைக்கிளுக்கு புது ஸ்டான்ட் போடுவதற்காக சைக்கிள் கடைக்கு காலை 8 மணிக்கெல்லாம் நிஷா வந்துவிட்டாள். "என்னமா? ஒரு வழியா ஸ்டான்ட் போட முடிவு பண்ணிட்டியா? ஒரு வருஷமா ஸ்டான்ட் மாத்தாமலேயே கடத்திட்டியே? சைக்கிளுக்கு காத்தடிக்கும்போது எத்தனை நாள் புது ஸ்டான்ட் போடுன்னு கேட்டுருப்பேன்… இன்னிக்கி தான் நல்ல நாளா?" "நேரமாகுமாண்ணே?" "அரை மணி நேர வேலை...
    error: Content is protected !!