இரவல் சொந்தங்கள்.
4
அவன் சென்ற பத்து நிமிடத்தில் மீண்டும் கதவு தட்டப்படும் சப்தம் கேட்க, அவள் உடல் மீண்டும் நடுங்கியது.
“ய யாரு?!” என்று அவள் உள்ளிருந்தே குரல் கொடுக்க,
“கீர்த்திம்மா” என்று குரல் கொடுத்தார் சதாசிவம்.
“அ அப்பா” என்று கத்தியபடியே எழுந்து வந்து கதவைத் திறந்தவள் அவரைக் கட்டிக்...
3
சதாசிவம் பயந்தது போலவே, கீர்த்தனா கண்விழித்த நொடியே, “அ அப்பா.. ரவி ரவி எப்படி இருக்கான் ப்பா?! அவனுக்கு எதுவும் ஆகலையே?!” என்றாள் கலக்கமாக.
“ஹா ஹான் அதெல்லாம் ஒன்னும் ஆகலைம்மா. அ அவன் நல்லா இருக்கான்.” என்றார் சமாளிப்பாய்.
ஆனால் அவரது திணறல், அவளுக்கு பயத்தை ஏற்படுத்த,
“நா...
அவர்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைந்ததும், மூன்று உருண்டைகள் போன்ற மூலிகை மருந்தை கொடுத்தவர்கள்,
“மூணு நாளைக்கு வேற எந்த ஆங்கில மருந்தும் சாப்பிடக் கூடாதும்மா. மீறி சாப்பிட்டு ஏதாவது ஆனா நாங்க பொறுப்பில்லை” என,
“அய்யோ இது என்ன இப்படி சொல்றாங்க?!” என்று கலக்கத்துடன் அவள் மருந்தை வாங்கிக் கொண்டு...
5
சின்னவனுக்கு என்னதான் தாத்தாவையும், சித்தியையும் பிடித்திருந்தாலும், அவர்களும் அவனை உயிருக்கு உயிராய் பார்த்துக் கொண்டாலும், வார இறுதிகளில் அம்மாவைத் தேடியே ஓடினான். அதிலிருந்தே தெரிந்தது கார்த்திகா அவனை வலுக்கட்டாயமாய் அவர்களுடன் தங்கச் சொல்லி இருக்கிறாள் என்று.
சதாசிவத்திற்கும், கீர்த்திக்கும் கொஞ்சமாய் அதில் வருத்தம் எழுந்தாலும், என்ன இருந்தாலும் தாய்ப் பாசம்...
தருணின் இறுதி காரியங்களுக்கு தன்னிடம் எதுவுமே இல்லையென கையை விரித்த கார்த்திகா,
“என்னை இப்படி நடுத்தெருவில விட்டுட்டுப் போயிட்டாரே என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, தருணின் நண்பர்கள், சதாசிவத்தின் உறவினர்கள் அனைவரும் அவர்களால் இயன்ற பணத்தைத் தருணின் இறுதி யாத்திரைச் செலவுகளை கவனித்துக் கொண்டிருந்த கீர்த்தியிடம் கொண்டு வந்து கொடுக்க அவளுக்குப் பெரும் சங்கடாமாய்ப்...
சொந்தம என்று நாடி வந்தக் குற்றத்திற்கு ஒவ்வொருவரும் பேச்சு செயல் என்று ஒவ்வொரு விதத்தில் சதாசிவத்தையும், கீர்த்தியையும் காயப்படுத்த நாட்கள் ரணமாகக் கழிந்தது இருவருக்கும்.
சதாசிவம், கீர்த்தி, இருவரது ஒரே ஆறுதல் சின்னவனும், டியுஷன் பிள்ளைகளும்தான். அந்தக் குட்டி உள்ளங்கள் தான் இன்னமும் உலகில் அன்பு சூழ்ந்திருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது.
...
சில நாட்களுக்குப் பிறகு.
சதாசிவத்தின் உடல்நிலை சரியில்லாது போனதிலும், செலவுகள் கைமீறிப் போனதிலும் கீர்த்தி செல்வாவின் நான்காம் செமஸ்டர் கட்டணம் கட்ட மறந்து போயிருக்க, கட்டணம் கட்டி முடித்தால்தான் தேர்வு எழுத விடுவோம் என்று சொல்லி அவனை வெளியே அனுப்பி விட்டனர் நிர்வாகத்தினர். செல்வாவிற்கு சித்தி இருக்கும் நிலை நன்கு தெரியும் ஆதலால்...
6
பிள்ளைகள் மூலமாக கார்த்திகாவிற்கு இங்கு நடந்த பிரச்சனைகள் அனைத்தும் தெரிய வர, கார்த்திகா, எதிர்பார்த்த தருணமாக அது அமைந்தது.
அவள் கீர்த்தி வீட்டுக்கு வந்து விவரம் கேட்க, அவளும் மனம் தாளாமல் நடந்ததைச் சொல்ல,
“இதுக்குத்தான் சொந்தகாரங்க கிட்ட எல்லாம் உதவி கேட்கக் கூடாது. உங்களுக்கு எல்லாம் பட்டாதான் புரியும்.” என்றவள்,
“வீடு...
வீடு கட்டுவது பாதியில் நின்றவுடன் அத்தனைக் கேலிப் பார்வைகள் பேச்சுக்கள், அடுத்த வருஷத்துலயாவது முடிஞ்சிடுமா என்று சொந்த பந்தங்களே நக்கலாய் கேட்கும் போது கீர்த்தியால் கண்ணீர் விட மட்டுமே முடிந்தது. முடியாத நிலையில் அந்த உடம்பை வைத்துக் கொண்டு அலையாய் அலைந்தாள் பிரதம மந்திரி திட்டத்தின் உதவி பெற. அவள் அத்தனைக் கண்ணீருக்கும் போராட்டதிற்கும்...
“நான்தான் அப்போவே சொன்னேன்லமா” என்ற அந்த வார்ட்பாய்,
“ஆம்புலன்ஸ்கு சொல்லவா?! ஆயிரத்து ஐநூறு ரூபாய் ஆகும்மா. அதையும் இப்போவே சொல்லிட்டேன்”” என,
“அ அவ்ளோவா? காருக்கு முன்னூறு ரூபாய்தானே கேட்டாங்க?!” என்றாள் கையில் இருந்த பணம் கரைந்து கொண்டே இருந்த படியால் கவலையுடன்.
“அதான் கூட்டிட்டுப் போகலையே?! ஆம்புலன்ஸ் வேணுமா...
8
நாட்கள் வேகமாய் ஓடிற்று. சதாசிவம் மனதாலும், உடலாலும் சோர்ந்து கொண்டே வர, ஒரு விடுமுறை நாள் காலை எப்போதும் போல் மகளுக்கும், பேரனுக்கும் பூஸ்ட்டும், டீயும் போட்டு வந்து அவர் இருவரையும் எழுப்ப, கண்விழித்து அவரைப் பார்த்தவளின் மனம் ஏனோ பாரமாகிப் போனது. சற்று நாட்களாகவே அவரின் தோற்ற மெலிவும் நலிவும்...