Friday, May 3, 2024

    இரவல் சொந்தங்கள்.

                                   7      புதுவீட்டிற்கு குடி வந்தது அத்தனை சந்தோஷமாகவும் அசுவாசமாகவும் இருந்தது கீர்த்திக்கும் சதாசிவத்திற்கும். ஆனால் அந்த நிம்மதியெல்லாம் உங்களுக்குக் கொடுத்துவிட முடியுமா என்பது போல் கார்த்திகா குடிவந்த மூன்றாம் மாதத்திலேயே ஒன்றாக வந்து விடுவது பற்றி மறுபடியும் புலம்ப ஆரம்பித்தாள்.      வீடு ஆரம்பிக்கும் முன்பே சதாசிவம் தீர்மானமாய் சொல்லி இருந்தார். ஒன்றாக சேர்ந்து...
          “நான்தான் அப்போவே சொன்னேன்லமா” என்ற அந்த வார்ட்பாய்,            “ஆம்புலன்ஸ்கு சொல்லவா?! ஆயிரத்து ஐநூறு ரூபாய் ஆகும்மா. அதையும் இப்போவே சொல்லிட்டேன்”” என,      “அ அவ்ளோவா? காருக்கு முன்னூறு ரூபாய்தானே கேட்டாங்க?!” என்றாள் கையில் இருந்த பணம் கரைந்து கொண்டே இருந்த படியால் கவலையுடன்.      “அதான் கூட்டிட்டுப் போகலையே?! ஆம்புலன்ஸ் வேணுமா...
    சில நாட்களுக்குப் பிறகு.      சதாசிவத்தின் உடல்நிலை சரியில்லாது போனதிலும், செலவுகள் கைமீறிப் போனதிலும் கீர்த்தி செல்வாவின் நான்காம் செமஸ்டர் கட்டணம் கட்ட மறந்து போயிருக்க, கட்டணம் கட்டி முடித்தால்தான் தேர்வு எழுத விடுவோம் என்று சொல்லி அவனை வெளியே அனுப்பி விட்டனர் நிர்வாகத்தினர். செல்வாவிற்கு சித்தி இருக்கும் நிலை நன்கு தெரியும் ஆதலால்...
    தருணின் இறுதி காரியங்களுக்கு தன்னிடம் எதுவுமே இல்லையென கையை விரித்த கார்த்திகா,       “என்னை இப்படி நடுத்தெருவில விட்டுட்டுப் போயிட்டாரே என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, தருணின் நண்பர்கள், சதாசிவத்தின் உறவினர்கள் அனைவரும் அவர்களால் இயன்ற பணத்தைத் தருணின் இறுதி யாத்திரைச் செலவுகளை கவனித்துக் கொண்டிருந்த கீர்த்தியிடம் கொண்டு வந்து கொடுக்க அவளுக்குப் பெரும் சங்கடாமாய்ப்...
    சொந்தம என்று நாடி வந்தக் குற்றத்திற்கு ஒவ்வொருவரும் பேச்சு செயல் என்று ஒவ்வொரு விதத்தில் சதாசிவத்தையும், கீர்த்தியையும் காயப்படுத்த நாட்கள் ரணமாகக் கழிந்தது இருவருக்கும்.     சதாசிவம், கீர்த்தி, இருவரது ஒரே ஆறுதல் சின்னவனும், டியுஷன் பிள்ளைகளும்தான். அந்தக் குட்டி உள்ளங்கள் தான் இன்னமும் உலகில் அன்பு சூழ்ந்திருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது.      ...
    “நீ அந்த அனிதா ஆன்ட்டி சொன்ன மாதிரியே இப்போ வேஸ்டாதான் ஆகிட்ட! உன் அப்பாவோட பென்ஷன் பணத்துல தான் நீ வாழ்ந்துட்டு இருக்க! நீ சுயமா சம்பாதிச்சா வாழற?!” என்று ஏகத்திற்கும் பேசினான் கோபம் வரும்போதெல்லாம்.      அவளுக்குமே பெரும் கோபம் எழ, “நான் என் அப்பா காசுலதானே வாழறேன். உன் காசுல...
                                  3      சதாசிவம் பயந்தது போலவே, கீர்த்தனா கண்விழித்த நொடியே, “அ அப்பா.. ரவி ரவி எப்படி இருக்கான் ப்பா?! அவனுக்கு எதுவும் ஆகலையே?!” என்றாள் கலக்கமாக.      “ஹா ஹான் அதெல்லாம் ஒன்னும் ஆகலைம்மா. அ அவன் நல்லா இருக்கான்.” என்றார் சமாளிப்பாய்.      ஆனால் அவரது திணறல், அவளுக்கு பயத்தை  ஏற்படுத்த,              “நா...
                                                                                 4      அவன் சென்ற பத்து நிமிடத்தில் மீண்டும் கதவு தட்டப்படும் சப்தம் கேட்க, அவள் உடல் மீண்டும் நடுங்கியது.      “ய யாரு?!” என்று அவள் உள்ளிருந்தே குரல் கொடுக்க,      “கீர்த்திம்மா” என்று குரல் கொடுத்தார் சதாசிவம்.      “அ அப்பா” என்று கத்தியபடியே எழுந்து வந்து கதவைத் திறந்தவள் அவரைக் கட்டிக்...
                                     9      “அப்பா... அப்பா...” என்ற அவளின் அழைப்பு முதன்முதலாய் அந்த தெய்வத்தின் செவிகளை எட்டாமல் காற்றிலே கரைந்து தொலைந்து போனது.      அம்மா, காதலன், அப்பா என்று அனைவரையும் தொலைத்துவிட்டு தனிமரமாய் நின்றாள். தந்தையின் இறப்புச் செய்தியை நினைவில் வந்தவர்களுக்கு அழைத்துச் சொன்னாள். உறவுக்காரப் பெரியவர்களிடம் சொல்லி மற்றவர்களுக்கும் தெரிவிக்கும்படி சொன்னாள். உறவினர்கள் வந்தார்கள்....
    வீடு கட்டுவது பாதியில் நின்றவுடன் அத்தனைக் கேலிப் பார்வைகள் பேச்சுக்கள், அடுத்த வருஷத்துலயாவது முடிஞ்சிடுமா என்று சொந்த பந்தங்களே நக்கலாய் கேட்கும் போது கீர்த்தியால் கண்ணீர் விட மட்டுமே முடிந்தது. முடியாத நிலையில் அந்த உடம்பை வைத்துக் கொண்டு அலையாய் அலைந்தாள் பிரதம மந்திரி திட்டத்தின் உதவி பெற. அவள் அத்தனைக் கண்ணீருக்கும் போராட்டதிற்கும்...
                                   2      “ஹப்பா ஒரு வழியா பைனல் செம் முடிஞ்சுது! இனி நிம்மதியா ஊர் சுத்தலாம்!” என்றான் ரவி.      “சுத்துவடா சுத்துவ! ஒழுங்கு மரியாதையா ரெயில்வே எக்ஸாம்கு ப்ரிபேர் பண்ணு” என்றாள் கீர்த்தி கட்டளையாக.      “ஏய் என்னடி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல?! எப்போ பாரு அதிகாரம் பண்ணிக்கிட்டு! கொஞ்சமாச்சும் என் லைபை என்ஜாய்...
    error: Content is protected !!