Wednesday, August 5, 2026

    இரவல் சொந்தங்கள்.

         அவர்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைந்ததும், மூன்று உருண்டைகள் போன்ற மூலிகை மருந்தை கொடுத்தவர்கள்,      “மூணு நாளைக்கு வேற எந்த ஆங்கில மருந்தும் சாப்பிடக் கூடாதும்மா. மீறி சாப்பிட்டு ஏதாவது ஆனா நாங்க பொறுப்பில்லை” என,      “அய்யோ இது என்ன இப்படி சொல்றாங்க?!” என்று கலக்கத்துடன் அவள் மருந்தை வாங்கிக் கொண்டு...
                                                                                 4      அவன் சென்ற பத்து நிமிடத்தில் மீண்டும் கதவு தட்டப்படும் சப்தம் கேட்க, அவள் உடல் மீண்டும் நடுங்கியது.      “ய யாரு?!” என்று அவள் உள்ளிருந்தே குரல் கொடுக்க,      “கீர்த்திம்மா” என்று குரல் கொடுத்தார் சதாசிவம்.      “அ அப்பா” என்று கத்தியபடியே எழுந்து வந்து கதவைத் திறந்தவள் அவரைக் கட்டிக்...
         8      நாட்கள் வேகமாய் ஓடிற்று. சதாசிவம் மனதாலும், உடலாலும் சோர்ந்து கொண்டே வர, ஒரு விடுமுறை நாள் காலை எப்போதும் போல் மகளுக்கும், பேரனுக்கும் பூஸ்ட்டும், டீயும் போட்டு வந்து அவர் இருவரையும் எழுப்ப, கண்விழித்து அவரைப் பார்த்தவளின் மனம் ஏனோ பாரமாகிப் போனது. சற்று நாட்களாகவே அவரின் தோற்ற மெலிவும் நலிவும்...
    தருணின் இறுதி காரியங்களுக்கு தன்னிடம் எதுவுமே இல்லையென கையை விரித்த கார்த்திகா,       “என்னை இப்படி நடுத்தெருவில விட்டுட்டுப் போயிட்டாரே என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, தருணின் நண்பர்கள், சதாசிவத்தின் உறவினர்கள் அனைவரும் அவர்களால் இயன்ற பணத்தைத் தருணின் இறுதி யாத்திரைச் செலவுகளை கவனித்துக் கொண்டிருந்த கீர்த்தியிடம் கொண்டு வந்து கொடுக்க அவளுக்குப் பெரும் சங்கடாமாய்ப்...
                                  3      சதாசிவம் பயந்தது போலவே, கீர்த்தனா கண்விழித்த நொடியே, “அ அப்பா.. ரவி ரவி எப்படி இருக்கான் ப்பா?! அவனுக்கு எதுவும் ஆகலையே?!” என்றாள் கலக்கமாக.      “ஹா ஹான் அதெல்லாம் ஒன்னும் ஆகலைம்மா. அ அவன் நல்லா இருக்கான்.” என்றார் சமாளிப்பாய்.      ஆனால் அவரது திணறல், அவளுக்கு பயத்தை  ஏற்படுத்த,              “நா...
         “என்னடா எந்நேரமும் டிவியையே பார்த்துட்டு இருக்க? பைனல் செமஸ்டர்கு தயாரா இருக்கியா, இல்லையா?” என்றபடியே வீட்டினுள் நுழைந்தார் ஜெகன்நாதன்.      “அதெல்லாம் சூப்பரா ப்ரிபேர் பண்ணி இருக்கேன் பா” என்ற மகனை ஆசையாய் தலை கோதிவிட்டு அவர் அமர,      “என்னங்க வந்ததும் வந்தீங்க. அப்படியே முகம் கைகால் கழுவிட்டு வந்தா டிபனும் சாப்பிட்டுடலாம்...
    சொந்தம என்று நாடி வந்தக் குற்றத்திற்கு ஒவ்வொருவரும் பேச்சு செயல் என்று ஒவ்வொரு விதத்தில் சதாசிவத்தையும், கீர்த்தியையும் காயப்படுத்த நாட்கள் ரணமாகக் கழிந்தது இருவருக்கும்.     சதாசிவம், கீர்த்தி, இருவரது ஒரே ஆறுதல் சின்னவனும், டியுஷன் பிள்ளைகளும்தான். அந்தக் குட்டி உள்ளங்கள் தான் இன்னமும் உலகில் அன்பு சூழ்ந்திருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது.      ...
          “நான்தான் அப்போவே சொன்னேன்லமா” என்ற அந்த வார்ட்பாய்,            “ஆம்புலன்ஸ்கு சொல்லவா?! ஆயிரத்து ஐநூறு ரூபாய் ஆகும்மா. அதையும் இப்போவே சொல்லிட்டேன்”” என,      “அ அவ்ளோவா? காருக்கு முன்னூறு ரூபாய்தானே கேட்டாங்க?!” என்றாள் கையில் இருந்த பணம் கரைந்து கொண்டே இருந்த படியால் கவலையுடன்.      “அதான் கூட்டிட்டுப் போகலையே?! ஆம்புலன்ஸ் வேணுமா...
                                                                                    5      சின்னவனுக்கு என்னதான் தாத்தாவையும், சித்தியையும் பிடித்திருந்தாலும், அவர்களும் அவனை உயிருக்கு உயிராய் பார்த்துக் கொண்டாலும், வார இறுதிகளில் அம்மாவைத் தேடியே ஓடினான். அதிலிருந்தே தெரிந்தது கார்த்திகா அவனை வலுக்கட்டாயமாய் அவர்களுடன் தங்கச் சொல்லி இருக்கிறாள் என்று.      சதாசிவத்திற்கும், கீர்த்திக்கும் கொஞ்சமாய் அதில் வருத்தம் எழுந்தாலும், என்ன இருந்தாலும் தாய்ப் பாசம்...
    “நீ அந்த அனிதா ஆன்ட்டி சொன்ன மாதிரியே இப்போ வேஸ்டாதான் ஆகிட்ட! உன் அப்பாவோட பென்ஷன் பணத்துல தான் நீ வாழ்ந்துட்டு இருக்க! நீ சுயமா சம்பாதிச்சா வாழற?!” என்று ஏகத்திற்கும் பேசினான் கோபம் வரும்போதெல்லாம்.      அவளுக்குமே பெரும் கோபம் எழ, “நான் என் அப்பா காசுலதானே வாழறேன். உன் காசுல...
                                   2      “ஹப்பா ஒரு வழியா பைனல் செம் முடிஞ்சுது! இனி நிம்மதியா ஊர் சுத்தலாம்!” என்றான் ரவி.      “சுத்துவடா சுத்துவ! ஒழுங்கு மரியாதையா ரெயில்வே எக்ஸாம்கு ப்ரிபேர் பண்ணு” என்றாள் கீர்த்தி கட்டளையாக.      “ஏய் என்னடி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல?! எப்போ பாரு அதிகாரம் பண்ணிக்கிட்டு! கொஞ்சமாச்சும் என் லைபை என்ஜாய்...
    error: Content is protected !!