Tuesday, May 13, 2025

    இரவல் சொந்தங்கள்.

          “நான்தான் அப்போவே சொன்னேன்லமா” என்ற அந்த வார்ட்பாய்,            “ஆம்புலன்ஸ்கு சொல்லவா?! ஆயிரத்து ஐநூறு ரூபாய் ஆகும்மா. அதையும் இப்போவே சொல்லிட்டேன்”” என,      “அ அவ்ளோவா? காருக்கு முன்னூறு ரூபாய்தானே கேட்டாங்க?!” என்றாள் கையில் இருந்த பணம் கரைந்து கொண்டே இருந்த படியால் கவலையுடன்.      “அதான் கூட்டிட்டுப் போகலையே?! ஆம்புலன்ஸ் வேணுமா...
                                  3      சதாசிவம் பயந்தது போலவே, கீர்த்தனா கண்விழித்த நொடியே, “அ அப்பா.. ரவி ரவி எப்படி இருக்கான் ப்பா?! அவனுக்கு எதுவும் ஆகலையே?!” என்றாள் கலக்கமாக.      “ஹா ஹான் அதெல்லாம் ஒன்னும் ஆகலைம்மா. அ அவன் நல்லா இருக்கான்.” என்றார் சமாளிப்பாய்.      ஆனால் அவரது திணறல், அவளுக்கு பயத்தை  ஏற்படுத்த,              “நா...
    சில நாட்களுக்குப் பிறகு.      சதாசிவத்தின் உடல்நிலை சரியில்லாது போனதிலும், செலவுகள் கைமீறிப் போனதிலும் கீர்த்தி செல்வாவின் நான்காம் செமஸ்டர் கட்டணம் கட்ட மறந்து போயிருக்க, கட்டணம் கட்டி முடித்தால்தான் தேர்வு எழுத விடுவோம் என்று சொல்லி அவனை வெளியே அனுப்பி விட்டனர் நிர்வாகத்தினர். செல்வாவிற்கு சித்தி இருக்கும் நிலை நன்கு தெரியும் ஆதலால்...
                                   2      “ஹப்பா ஒரு வழியா பைனல் செம் முடிஞ்சுது! இனி நிம்மதியா ஊர் சுத்தலாம்!” என்றான் ரவி.      “சுத்துவடா சுத்துவ! ஒழுங்கு மரியாதையா ரெயில்வே எக்ஸாம்கு ப்ரிபேர் பண்ணு” என்றாள் கீர்த்தி கட்டளையாக.      “ஏய் என்னடி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல?! எப்போ பாரு அதிகாரம் பண்ணிக்கிட்டு! கொஞ்சமாச்சும் என் லைபை என்ஜாய்...
                                   7      புதுவீட்டிற்கு குடி வந்தது அத்தனை சந்தோஷமாகவும் அசுவாசமாகவும் இருந்தது கீர்த்திக்கும் சதாசிவத்திற்கும். ஆனால் அந்த நிம்மதியெல்லாம் உங்களுக்குக் கொடுத்துவிட முடியுமா என்பது போல் கார்த்திகா குடிவந்த மூன்றாம் மாதத்திலேயே ஒன்றாக வந்து விடுவது பற்றி மறுபடியும் புலம்ப ஆரம்பித்தாள்.      வீடு ஆரம்பிக்கும் முன்பே சதாசிவம் தீர்மானமாய் சொல்லி இருந்தார். ஒன்றாக சேர்ந்து...
      6 பிள்ளைகள் மூலமாக கார்த்திகாவிற்கு இங்கு நடந்த பிரச்சனைகள் அனைத்தும் தெரிய வர, கார்த்திகா, எதிர்பார்த்த தருணமாக அது அமைந்தது.      அவள் கீர்த்தி வீட்டுக்கு வந்து விவரம் கேட்க, அவளும் மனம் தாளாமல் நடந்ததைச் சொல்ல,      “இதுக்குத்தான் சொந்தகாரங்க கிட்ட எல்லாம் உதவி கேட்கக் கூடாது. உங்களுக்கு எல்லாம் பட்டாதான் புரியும்.” என்றவள்,      “வீடு...
                                                                                    5      சின்னவனுக்கு என்னதான் தாத்தாவையும், சித்தியையும் பிடித்திருந்தாலும், அவர்களும் அவனை உயிருக்கு உயிராய் பார்த்துக் கொண்டாலும், வார இறுதிகளில் அம்மாவைத் தேடியே ஓடினான். அதிலிருந்தே தெரிந்தது கார்த்திகா அவனை வலுக்கட்டாயமாய் அவர்களுடன் தங்கச் சொல்லி இருக்கிறாள் என்று.      சதாசிவத்திற்கும், கீர்த்திக்கும் கொஞ்சமாய் அதில் வருத்தம் எழுந்தாலும், என்ன இருந்தாலும் தாய்ப் பாசம்...
         “என்னடா எந்நேரமும் டிவியையே பார்த்துட்டு இருக்க? பைனல் செமஸ்டர்கு தயாரா இருக்கியா, இல்லையா?” என்றபடியே வீட்டினுள் நுழைந்தார் ஜெகன்நாதன்.      “அதெல்லாம் சூப்பரா ப்ரிபேர் பண்ணி இருக்கேன் பா” என்ற மகனை ஆசையாய் தலை கோதிவிட்டு அவர் அமர,      “என்னங்க வந்ததும் வந்தீங்க. அப்படியே முகம் கைகால் கழுவிட்டு வந்தா டிபனும் சாப்பிட்டுடலாம்...
    வீடு கட்டுவது பாதியில் நின்றவுடன் அத்தனைக் கேலிப் பார்வைகள் பேச்சுக்கள், அடுத்த வருஷத்துலயாவது முடிஞ்சிடுமா என்று சொந்த பந்தங்களே நக்கலாய் கேட்கும் போது கீர்த்தியால் கண்ணீர் விட மட்டுமே முடிந்தது. முடியாத நிலையில் அந்த உடம்பை வைத்துக் கொண்டு அலையாய் அலைந்தாள் பிரதம மந்திரி திட்டத்தின் உதவி பெற. அவள் அத்தனைக் கண்ணீருக்கும் போராட்டதிற்கும்...
    “நீ அந்த அனிதா ஆன்ட்டி சொன்ன மாதிரியே இப்போ வேஸ்டாதான் ஆகிட்ட! உன் அப்பாவோட பென்ஷன் பணத்துல தான் நீ வாழ்ந்துட்டு இருக்க! நீ சுயமா சம்பாதிச்சா வாழற?!” என்று ஏகத்திற்கும் பேசினான் கோபம் வரும்போதெல்லாம்.      அவளுக்குமே பெரும் கோபம் எழ, “நான் என் அப்பா காசுலதானே வாழறேன். உன் காசுல...
         8      நாட்கள் வேகமாய் ஓடிற்று. சதாசிவம் மனதாலும், உடலாலும் சோர்ந்து கொண்டே வர, ஒரு விடுமுறை நாள் காலை எப்போதும் போல் மகளுக்கும், பேரனுக்கும் பூஸ்ட்டும், டீயும் போட்டு வந்து அவர் இருவரையும் எழுப்ப, கண்விழித்து அவரைப் பார்த்தவளின் மனம் ஏனோ பாரமாகிப் போனது. சற்று நாட்களாகவே அவரின் தோற்ற மெலிவும் நலிவும்...
    error: Content is protected !!