Friday, July 17, 2026

    Vidiyal 62

    0

    Vidiyal 61

    0

    Vidiyal 60

    0

    Vidiyal 59

    0

    Vidiyal 58

    0

    விடியலை தேடி

    Vidiyal 57

    0
    விடியல் 57 ரஞ்சன் சரவணனை நோக்கி துப்பாக்கியை நீட்டியபடி அவனைத் தலை சரித்துப் பார்க்க, சரவணன், “உயிர் கெடுப்பான் தோழன்னா நீ? உயிர் எடுக்கும் தோழனால இருக்க முதல்ல இவனோட கோத்துவிட்ட. இப்போ நீயே சுடப் பார்க்கிறா. நீயெல்லாம் ஃபிரண்ட்டா?” என்று புலம்ப, அதைத் தலையை இருபக்கமும் ஆட்டியபடி கேட்ட ரஞ்சன், “குமாரு, சீரியஸான டைம்ல ஃபன்...

    Vidiyal 56

    0
    விடியல் 56 சுடர் தன் வகுப்பு முடிந்து ஸ்டாப் ரூமிற்கு சென்று கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த வாணி, “மேம், நான் கொஞ்சம் வெளியில் போறேன். சோ, என்னோடதையும் ஆபிஸ் ரூமில் சப்மிட் பண்ணிருங்க ப்ளீஸ்,” என்று சொல்லிவிட்டு வேகமாக சென்றுவிட, சுடரும் அவளுடைய ரெக்கார்டை எடுத்தபடியும் சுற்றி ஆதியை தேடியபடியே செல்ல, ஆதியோ இரண்டு...

    Vidiyal 55

    0
    விடியல் 55 சரவணன் தன் ஆபிஸ் அறையில் அமர்ந்து கேஸ் சீட்களைப் பார்த்துக் கொண்டு இருக்க, அப்போது அவன் போன் சத்தம் போட்டது. யார் என்று எடுத்துப் பார்க்க, திரையில் டிபி என்று பெயர் மின்ன, அதைப் பார்த்து சிரித்தபடி போனை எடுத்துக் காதில் வைத்து “ சொல்லுடா குரங்கு “ என்று பேச, போனின்...

    Vidiyal 54

    0
    விடியல் 54 சுடர் ஆபிஸில் இருப்பதை எதிர்பார்க்காத ஆதி ஒரு நிமிடம் அதிர்ந்து பின் முகத்தில் எதையும் காட்டாமல் இலகுபடுத்தி “ சொல்லுங்க மேம் இங்க ஏன் வெயிட் பண்றீங்க “ என்று யாரோ போல் பேச சுடர் அவனின் மேம் அழைப்பில் வியந்து இது ஆதி தானா என்பது போல பார்க்க சுடர் பார்வை...

    Vidiyal 53

    0
    விடியல் 53 ரஞ்சனை முறைத்த தீபா “உருட்டுன்னு சொல்லாத ரஞ்சன் அப்புறம் அவ்வளவுதான்“ “அய்யோ மாஸ்க் போடாமலே என் நிலா தீபாவ மாறுறாங்களே சூப்பர் சூப்பர் நல்ல இம்ப்ரூவ்மென்ட் தீப்ஸ்“ “ஆமா ரஞ்சன் எனக்கு ஒரு டவுட் உனக்கு தீபாவை பிடிக்குமா இல்லை நிலாவை பிடிக்குமா “ “ரெண்டும் நீதானடி அப்பறம் என்ன கேள்வி இது“...

    Vidiyal 52

    0
    விடியல் 52 சுடரின் கைகளை தன் அடிபட்ட கைகளால் பிடித்து கண்களில் நீர் வடிய “எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு சுடர், நீ இல்லாமல் என்னால் இந்த வாழ்க்கையை நினைச்சிக்கூட பார்க்க முடியாது ப்ளீஸ்“ என்று அழுதுகொண்டே மகிழன் கெஞ்சுவதைப் பார்த்து மனம் உருகித்தான் போனது சுடருக்கு. அவள் கண்களும் கலங்க அவன் கையைப் பிடித்தபடி...

    Vidiyal 51

    0
    விடியல் 51 காலை ஒன்பது மணி. சூரியன் அனைவரையும் எழுப்பி தன் வேலையைச் சரியாக செய்துகொண்டிருக்க, இங்கு குமரன் வீட்டில் மட்டும் நிலவோடு ஒளியும் சேர்ந்து உறங்க, அங்கு விடியலுக்கு இடமில்லாமல் போனதோ என்று கவிதையாக நம் தீபா சுடர் அவர்கள் நடுவில் வேந்தன் என்று மூவரும் விடிந்ததுகூட தெரியாமல் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தனர். எப்போதும்...

    Vidiyal 50

    0
    விடியல் 50 ரஞ்சன் தன் பெற்றோர்கள் முன் சோபாவில் அமர்ந்தபடி அவன் கைகளை கோர்ப்பதும் பிரிப்பதும் என இருக்க அவனை விசித்திரமாகப் பார்த்தபடி அவன் தாய் வள்ளியும் அவன் தந்தை மூர்த்தியும் அவன் எதிரில் அமர்ந்து இருந்தன. சிறிது நேரம் காத்திருந்த அவன் அப்பாவே “ஏதோ பேசணும்னு சொன்னியேப்பா“ என்று தொடங்க அதற்கு ரஞ்சன் “அது...

    Vidiyal 49

    0
    விடியல் 49 இது பகலா இல்லை இரவா என்று தெரியாமல் கை கால் கண் வாய் என்று அனைத்தும் கட்டப்பட்டு எவ்வளவு நேரமாக அந்த சேரிலேயே இருக்கிறோம் என்று தெரியாமல் அரை மயக்க நிலையில் ஒரு இருட்டு அறையில் ஒருத்தனை அடைத்து வைத்திருந்தனர். அந்த அறைக்கு வெளியில் இருபது ஆட்களுக்கு மேல் பாதுகாத்துக்கொண்டிருந்தனர். அதில் பாதுகாத்துக்கொண்டிருந்த ஒருவன்...

    Vidiyal 48

    0
    விடியல் 48 ரஞ்சன், குமரன், சுடர் மூவரும் டாக்டர் முன் அவர் தீபாவின் உடல் நிலையை பற்றி தவறாக எதுவும் சொல்லிவிடக் கூடாது என்ற வேண்டுதலுடன் அவரைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். டாக்டர் மூவரையும் ஒரு முறை பார்த்துவிட்டுப் பேசத் தொடங்கினார். “தீபா மூனு வருசமா என் கிட்ட ட்ரீட்மென்ட்க்கு வராங்க. ஆனா இந்த மூனு வருசத்தில...

    Vidiyal 47

    0
    விடியல் 47 சுடர் எப்போதும் போல அவள் கிளாஸ் முடிந்ததும் ஸ்டாப் ரூமில் வந்து அமர்ந்து நேரம் பார்த்தாள். மணி 11 என்றது. இந்த பீரியட் இவள் ஃப்ரீ தான். ஆகையால் அவள் போனை எடுத்து பார்க்கத் தொடங்கினாள். அப்போதுதான் குமரனிடம் இருந்து வந்த வாய்ஸ் மெசேஜ் பார்த்தவள் அதைத் திறந்து தன் ஹெட்செட் வழியே...

    Vidiyal 46

    0
    விடியல் 46     விடிந்தும் விடியாத பனி விழும் காலைப் பொழுது ஒவ்வொரு வீட்டிலும் மெதுமெதுவாக சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அந்தச் சத்தத்தோடு ரேடியோவில் “தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல… திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நினைப்புல” என்று ஓடிய பாடலுக்கு ஏற்ப வீசிய தென்றலை ரசித்தபடி பால்கனியில் காப்பி குடித்துக்கொண்டிருந்தாள் திபநிலா. தீபா...

    Vidiyal 45

    0
    விடியல் 45 நானும் அவளும் சேர்ந்துதான் ட்ரெய்னிங் போனோம். அப்படியே அவ எனக்கு ஹெல்ப் பண்றதும் நான் அவளுக்கு ஹெல்ப் பண்றதும்னு ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். அவள் சென்னைக்குப் புதுசு சோ என்கிட்ட ஃப்ரீயா இருக்கும்போது ஊரைச் சத்திக் காட்டுகிறாயான்னு  கேட்டாள். நானும் ஓகே சொல்ல அப்படியே ஸ்டாட் ஆனது தான் எல்லாம் அவள் தான் பஸ்ட் வந்து...

    Vidiyal 44

    0
    விடியல் 44 சுடர் வேந்தனைக் குளிப்பாட்டி உடை அணிவித்துக் கொண்டிருந்தாள். அப்போது காலிங் பெல் சத்தம் கேட்டு குமரன் கதவைத் திறந்து பார்க்க, சுடரை அழைத்துச் செல்ல ஆதிதான் வந்திருந்தான். அவனை அழைத்து சோபாவில் அமர வைத்து காப்பி கொடுத்தபடி குமரன் பேசிக்கொண்டிருக்க, இவர்கள் பேசும் சத்தத்தில் வந்திருப்பது ஆதி என்று உறுதி செய்தபடி அமைதியாக...

    Vidiyal 43

    0
    விடியல் 43 டாக்டர் பேசியது கேட்டு மூவரும் அதிர்ந்து போயிருந்தனர். இவர்களைப் பார்த்து டாக்டர் “அதுவும் இல்லாம அவன் டார்கெட் பணம் கிடையாது“ “இல்லை பணம் மோட்டிவ் இல்லன்னா வேற என்ன எல்லாரையும் கொல்றதா?“ என்று தீபா கேட்க, அதற்கு டாக்டர் “இருக்கலாம். ஏன்னா இந்த ட்ரக் ஓட பாதி விலையில கூட இவன் அந்த சாக்லேட்டை...

    Vidiyal 42

    0
    விடியல் 42 காலை வெயில் முகத்தில் பட பதறி அடித்து எழுந்தாள் தீபா. நேற்று மதியம் வரை தூங்கியதில் இரவு தூக்கம் கெட்டுப் போக விடியற்காலை மூன்று மணி வரை கேஸ் ஒன்றை படித்துக் கொண்டிருந்தவள் எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை. இரவு தூங்காததால் போனில் அலாரம் செட் செய்யாமல் விட்ட தன் மடத்தனத்தை...

    Vidiyal 41

    0
    விடியல் 41 மனோ மற்றும் தேவியின் திருமணம் முடிந்ததும் தீபா அனைவரிடமும் ஏதேதோ காரணங்கள் சொல்லி அவள் வீட்டுக்கு கிளம்பிவிட்டாள். அவள் கிளம்பும் போது முகத்தில் ஏதோ பதற்றம் எதிலிருந்தோ தப்பித்து ஓடுவது போல இருந்தது. அவளைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்த ரஞ்சனை கூட கவனிக்காமல் சென்றுவிட்டாள். தீபாவை பார்த்த ரஞ்சனுக்கு நேற்று இவனுடன் சிரித்து...

    Vidiyal 40

    0
    விடியல் 40 மேடையில் நின்றபடி தேவி அருகில் இருக்கும் மனோவை கூப்பிட்டு “அங்க என் அண்ணாவை பாருங்களேன்“ “அவரை ஏன் நான் பார்க்கணும், நான் பார்க்க வேண்டியவ என் பக்கத்திலயே இருக்கும் போது“ “ஹலோ இப்படி மொக்கை போட்டா சொல்ல வந்ததை சொல்ல விட்டுருவான் “ “சரி சரி மொக்க போடல  இப்போ என்ன உனக்கு என் மச்சானா தானே...

    Vidiyal 39

    0
    விடியல் 39 ரஞ்சன் அங்கு அவளை எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் அவளை அப்படி எதிர்பார்க்கவில்லை. அவளைக் கண்டு மயங்கித்தான் போனான் ஒரு நிமிடம். பின் தன் தங்கையின் குரலிலே சுயம் பெற்று, “ஆ.. தேவி அம்மா இந்த ஆரத்தையும் போட சொன்னாங்க“ என்று வாய் மட்டுமே பதில் சொன்னது. கண்ணோ அவளையே பார்க்க, அதைப் பார்த்த...

    Vidiyal 38

    0
    விடியல் 38 துரையைப் பார்த்த ரஞ்சன் “போய் நமக்கு சாப்பாடு வாங்கிட்டு வாங்க சிங்கம்“ என்று அனுப்பி வைத்துவிட்டு அவன் சென்றதையும் உறுதி செய்துவிட்டு அவன் ஹெட்செட்டில் கனெக்ட் ஆகி இருக்கும் வெவ்வேறு போலிஸ் குழுக்களிடம் “நீங்க எல்லாம் பிடிச்சவங்களை ட்ரக்கர்ஸ் இருக்கானு செக் பண்ணி நம்ம பிலேஸ்க்கு கொண்டு போய்ருங்க நான் பின்னாடியே வந்துறேன்,...
    error: Content is protected !!