விடியலை தேடி
விடியல் 61
இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த தீபா, சுடர் இருவரும் கண்கள் கலங்கி நிற்க, குமரன் “அப்போ அக்காவுக்கு மாமா பத்தி எல்லாம் தெரியுமா?” என்று கேட்க, அதற்கு யசோதா “அவங்க மேரேஜ் முடிஞ்ச கொஞ்ச நாள்லயே தெரிஞ்சிருக்கும் போல. நான் இந்த டைரியை பாக்கும் போது இந்த பேப்பர் மட்டும் இன்னொரு பேப்பரோட ஒட்டி...
விடியல் – 7
இருளில் மூழ்கி இருந்தது அந்த அறை , சூரிய கதிர்களை உள்ளே நுழைய முடியாத படி திரை கொண்டு ஜன்னல்கள் மறைக்க பட்டுறிந்தது, அங்கு இருந்த கட்டிலில் முதுகு காட்டி படுத்திருந்தான் ரஞ்சன், அவன் அறையை மெல்ல திறந்து அவன் உறங்குவதை பார்த்து விட்டு மெதுவாகவே கதவை மூடிவிட்டு சென்றார், ரஞ்சனின்...
விடியல் 48
ரஞ்சன், குமரன், சுடர் மூவரும் டாக்டர் முன் அவர் தீபாவின் உடல் நிலையை பற்றி தவறாக எதுவும் சொல்லிவிடக் கூடாது என்ற வேண்டுதலுடன் அவரைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். டாக்டர் மூவரையும் ஒரு முறை பார்த்துவிட்டுப் பேசத் தொடங்கினார். “தீபா மூனு வருசமா என் கிட்ட ட்ரீட்மென்ட்க்கு வராங்க. ஆனா இந்த மூனு வருசத்தில...
விடியல் 16
சுடர் கண் கலங்க தேம்பி தேம்பி அழுது கொண்டே தீபாவை இருக்கி அணைத்தவாறு “ ரொம்ப பயந்துட்டேன் நிலா ,உடம்பு முழுக்க வலி, கை கால அசைக்க முடியல , கஷ்டப்பட்டு கண்ணை தொறந்து பார்த்த, தலை பயங்கர வலி தலை சுத்திடுச்சி திருப்பி படுத்துட்டன், லைட்டா கூட அசைய முடியல, வலில...
விடியல் 18
அந்த குளிரூட்டிய அறையிலும் வேர்க்க அமர்ந்திருந்தார்கள் குமரனும், ஆதியும் , எதிரில் கண்ணில் கண்ணாடி அணிந்து சில வெள்ளி முடி எட்டி பார்க்க ,அமர்ந்திருந்த டாக்டர் கமலாவை பார்த்த படி ,அவர் என்ன சொல்ல போகிறாரோ என்ற பயத்துடன் அமர்ந்திருந்தன. இவர்களை பார்த்த டாக்டர் “ இதுல சுடர் மாமா… “ என...
விடியல்-4
சுடர் வேலை பார்க்கும் பள்ளி 10 நிமிடம் நடக்கும் தூரமே என்பதால் இருவரும் நடந்தே செல்வார்கள். அன்று நடக்க இருக்கும் ஸ்கூல் ஆன்னிவெர்சரி சீப் கெஸ்டாக தமிழ்நாட்டு யூத் மினிஸ்டர் வருகிறார் என்றும், அவரை வரவேற்க சுடரும் நிற்க வேண்டும் என்று பிரின்சிபால் ஆதித்யனின் உத்தரவு. இதை யோசித்தவாறு வந்த சுடரை பார்த்த வேந்தன்...
விடியல் 54
சுடர் ஆபிஸில் இருப்பதை எதிர்பார்க்காத ஆதி ஒரு நிமிடம் அதிர்ந்து பின் முகத்தில் எதையும் காட்டாமல் இலகுபடுத்தி “ சொல்லுங்க மேம் இங்க ஏன் வெயிட் பண்றீங்க “ என்று யாரோ போல் பேச சுடர் அவனின் மேம் அழைப்பில் வியந்து இது ஆதி தானா என்பது போல பார்க்க சுடர் பார்வை...
விடியல் 19
குமரன் சொன்ன படி இரண்டு நாட்களில் தேவையான பொருட்களை மட்டும் எடுத்து கொண்டு இவன் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகே ஒரு சிறிய வீட்டில் குடிசென்றன . அங்கு சென்ற ஒரு வாரம் அனைத்தும் நன்றாக தான் போனது.
குமரன், தீபா சுடர் இருவரையும் கண்ணுக்குள் வைத்து தாங்கினான். முதலில் சுற்றி குடியிருப்பவர்கள் ஒன்றும்...
விடியல் 43
டாக்டர் பேசியது கேட்டு மூவரும் அதிர்ந்து போயிருந்தனர். இவர்களைப் பார்த்து டாக்டர் “அதுவும் இல்லாம அவன் டார்கெட் பணம் கிடையாது“
“இல்லை பணம் மோட்டிவ் இல்லன்னா வேற என்ன எல்லாரையும் கொல்றதா?“ என்று தீபா கேட்க, அதற்கு டாக்டர் “இருக்கலாம். ஏன்னா இந்த ட்ரக் ஓட பாதி விலையில கூட இவன் அந்த சாக்லேட்டை...
விடியல்-6
மரங்கள் நிறைந்த அந்த சாலையில் காலை வெயில் கதிர்கள் மரங்களின் இலைகள் இடையே கடந்து அந்த சாலையின் இருளை போக்கியவாரு இருந்தது, மரங்களிள் கிளைகளில் அமர்ந்தவாறு பறவைகள் சத்தம் போட்டு கொண்டு இருந்தது.
“என்ன ஒரு அருமையான நாள் ம்ம்ம்....” என டீ கடையில் இருந்து டீயை ரசித்து , ருசித்து கூடித்து கொண்டு இருந்தார்...
விடியல் 21
சுடரின் பதினெட்டாவது பிறந்தநாள் முடிந்து ஒரு மாதத்தில் வேந்தனுக்கு தாயாக மாறியிருந்தாள். குழந்தை பிறந்ததும் அருகில் இருந்து தாயாக தீபாவே தாங்கி கொண்டாள். சுடருக்கு டேட் கொடுத்த நாட்களில் இருந்து குழந்தை பேரு சொந்தமான புத்தகம் அனைத்தையும் தேடி தேடி படித்திருந்தாள் அதுவும் இன்றி டாக்டர் கமலாவும் அவளுக்கு உதவி செய்தார்.
குழந்தை பிறந்து...
விடியல் 39
ரஞ்சன் அங்கு அவளை எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் அவளை அப்படி எதிர்பார்க்கவில்லை. அவளைக் கண்டு மயங்கித்தான் போனான் ஒரு நிமிடம். பின் தன் தங்கையின் குரலிலே சுயம் பெற்று, “ஆ.. தேவி அம்மா இந்த ஆரத்தையும் போட சொன்னாங்க“ என்று வாய் மட்டுமே பதில் சொன்னது. கண்ணோ அவளையே பார்க்க, அதைப் பார்த்த...
விடியல் 59
கேஸ் முடிவுக்கு வந்த பிறகே சென்னை சிறிது சிறிதாக இயல்புக்கு திரும்பி கொண்டு இருந்தது. சுடர் மற்றும் தீபா இருவர் திருமணத்தையும் ஒன்றாக வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட ஆதியை கையில் பிடிக்க முடியவில்லை.
ரஞ்சனின் தந்தை மூர்த்தியுடன் சேர்ந்து கொண்டு அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்து கொண்டு இருந்தான். மூர்த்தியும் ஆதியை தன் மகனைப்...
விடியல் 28
ராகுலின் சிறு வயது கனவு, தான் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பது அதற்காக அவனும் நன்றாகவே படித்து வந்தான். காலேஜ் முடித்தவுடன் ஒரு நல்ல கோச்சிங் சென்டரில் சேர்ந்து முதலில் நன்றாக ஆர்வத்துடன் படிக்க தோடங்கியவன் பின் போக போக அனைத்தும் கடினமாக இருந்தது அதில் பயந்து எங்கே தன் ஐபிஎஸ் கனவு...
விடியல் 24
ரஞ்சன் தன் அலுவலக அறையில் இருக்கையில் சாய்ந்தவாரு எதிரில் நிற்கும் துரையையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான். துரையோ முகத்தில் ஒளிரும் கர்வத்துடன் கலந்த புன்னகையை சிந்தியவாரு நின்று கொண்டு இருந்தான் . ரஞ்சனோ துரையை பார்த்து “ சொல்லுங்க சிங்கம் அந்த பேட்டரி பொண்ணோட கேஸ்ச நல்ல படிய முடிச்சிட்டிங்க ,அப்புறம்...
விடியல் 26
தீபாவை அனுப்பி விட்டு பாக்கிய அறைக்கு செல்ல அங்கே கீதா பாக்கியா செல்லும் போது எப்படி படுத்து இருந்தாளோ அப்படியே அசையாமல் இருக்க “என்ன இந்த பொண்ணு அசையாம தூங்குறா எப்பவும் சின்ன சத்தம் கேட்டாலும் எழுந்திரிச்சுருவா இப்ப என்னென்ன முழிக்கவும் காணோம் ஒரே இடத்துல வேற படுத்துருக்க “ என்று ஏதோ...
விடியல் 29
ஆள் உயரம் உடைய அந்த பெரிய கேட் முன்பாக அந்த வெள்ளை நிற சைரன் பொருத்தபட்ட கார்கள் வரிசையாக வந்து ஆரனை தொடந்து ஒலிக்க விட்டு கொண்டு இருந்தது. அந்த கேட்டை திறக்கும் நொடி நேரம் தாமதத்தை கூட பொருக்க பொருமையும் இல்லாமல்.
கேட் திறந்ததும் அந்த கார்கள் வருசையாக யாசோகர் மாளிகை என்று...
விடியலை தேடி…
ஒளியை தொலைத்த அந்த அதிகாலை பொழுதில் வானில் கரு மேகங்களின் உதவியோடு மழை பொழிந்த வன்னம் இருந்தது. அங்கு ஜன்னல் ஓரம் அந்த இருளை வெறித்தவாறு நின்று இருந்தாள், அவள் சுடர் ஒளி தன் பெயரில் உள்ள ஒளியை வாழ்வில் தேடி தோற்று இன்று இருளை வெறித்து நின்றுகொன்டு இருக்கிறாள்.
எவ்வளவு...
விடியல் 31
சுடர் தான் பாடம் எடுக்க போகும் க்ளாசை நோக்கி சென்று கொண்டே “இன்னிக்கு இந்த சார் கிட்ட மாட்டிக்கவே கூடாது இந்த அட்டனன்ஸ்-அ கூட வாணி மேம் கிட்ட கொடுத்து சப்மீட் பண்ண சொல்லிறனும் “என்று திட்டம் போட இதை முறியடிக்கும் விதமாக ஆதி டீச்சர்ஸ் அனைவரையும் பள்ளி முடிந்து மீட்டிங் அறைக்கு...
விடியல் 57
ரஞ்சன் சரவணனை நோக்கி துப்பாக்கியை நீட்டியபடி அவனைத் தலை சரித்துப் பார்க்க, சரவணன், “உயிர் கெடுப்பான் தோழன்னா நீ? உயிர் எடுக்கும் தோழனால இருக்க முதல்ல இவனோட கோத்துவிட்ட. இப்போ நீயே சுடப் பார்க்கிறா. நீயெல்லாம் ஃபிரண்ட்டா?” என்று புலம்ப, அதைத் தலையை இருபக்கமும் ஆட்டியபடி கேட்ட ரஞ்சன்,
“குமாரு, சீரியஸான டைம்ல ஃபன்...