விடியலை தேடி
விடியல் 40
மேடையில் நின்றபடி தேவி அருகில் இருக்கும் மனோவை கூப்பிட்டு “அங்க என் அண்ணாவை பாருங்களேன்“
“அவரை ஏன் நான் பார்க்கணும், நான் பார்க்க வேண்டியவ என் பக்கத்திலயே இருக்கும் போது“
“ஹலோ இப்படி மொக்கை போட்டா சொல்ல வந்ததை சொல்ல விட்டுருவான் “
“சரி சரி மொக்க போடல இப்போ என்ன உனக்கு என் மச்சானா தானே...
விடியல் 15
படம் பார்த்து முடித்து விட்டு அனைவரும் சொல்லிக் கொண்டு வீடு திரும்பினார்கள். வீடு செல்லும் வழி எங்கும் மகிழனை பற்றியே யோசித்து கொண்டு வந்தால் சுடர் . தோழிகளும் இன்று நடந்ததை பற்றி பேசும் ஆர்வத்தில் சுடரை கண்டுகொள்ள வில்லை . எப்பொழுதும் நேகா கைகளை பிடித்து பேசிக்கொண்டே வரும் சுடர் ,இன்று...
விடியல்-10
மகிழனும்,சரவணனும் ஒருவரை ஒருவர் கன்னத்தில் கை வைத்தவாரு “ அவ பேசுனால மச்சான்”
“என் பேர கேட்டதும் ப்ளாக் பண்ணிட்டா “ அதற்கு சரவணனோ “ஓ.... இப்போ என்ன பண்ண போர “
“தெரியல சரா “
“ஓ....தெரியலையா”
“ஹெல்ப் பண்ணு சரா “
“ஓ... ஹெல்ப் வேற பண்ணணுமா “ இதை கேட்டு கடுப்பான மகிழன் அவனை உலுக்கிய வாரு...
விடியல் 35
தீபாவை அங்கு பார்த்த அனைவரும் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் முழிக்க, பின் நளினி அம்மாவோ “சரி, குடும்பமா பேசி ஒரு முடிவுக்கு வாங்க. எனக்கு வேலை இருக்கு. நான் கிளம்புறேன்” என்று அங்கிருந்து சென்றுவிட்டார். பின் குழலியும் அவள் சொந்தங்களும் சேர்ந்து தீபாவை பேசவிடாமல் உள்ளே போகச் செய்துவிட்டனர். பின்...
விடியல் 55
சரவணன் தன் ஆபிஸ் அறையில் அமர்ந்து கேஸ் சீட்களைப் பார்த்துக் கொண்டு இருக்க, அப்போது அவன் போன் சத்தம் போட்டது. யார் என்று எடுத்துப் பார்க்க, திரையில் டிபி என்று பெயர் மின்ன, அதைப் பார்த்து சிரித்தபடி போனை எடுத்துக் காதில் வைத்து “ சொல்லுடா குரங்கு “ என்று பேச, போனின்...
விடியல் 23
சுற்றிலும் இருள் சூழ்ந்து காணப்பட்டது அருகில் இருக்கும் எதுவும் தெரியவில்லை கால்கள் எதிலோ மாட்டியது போல இருக்க குனிந்து கீழே பார்த்தால் தீபா. கருப்பாக தண்ணீரும் இல்லாமல் சேறும் இல்லாமல் குட்டை போல இருந்தது அதில் தீபாவின் கால்கள் நன்றாக மாட்டியிருந்தது எவ்வளவு முயன்றும் அவளால் நகர முடியவில்லை இவள் நகர நகர...
விடியல் 34
குழலி சந்தனம் ஆட்டோவில் வந்து இறங்கி வேக வேகமாகச் சென்று தன் பர்சை எடுத்து வந்து மீண்டும் ஏறிச் செல்வதைக் கீழ் வீட்டு ஓனர் அம்மா பார்த்துவிட்டு அங்கிருந்து படம் பார்த்துக்கொண்டிருக்கும் நளினியிடம் “ஏண்டீ இந்தக் குழலிப் பொண்ணு இந்நேரம் வேலையிலே இல்லாம இவன் கூட ஆட்டோல போது?“ அதற்கு நளினி தன்...
விடியல் 61
இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த தீபா, சுடர் இருவரும் கண்கள் கலங்கி நிற்க, குமரன் “அப்போ அக்காவுக்கு மாமா பத்தி எல்லாம் தெரியுமா?” என்று கேட்க, அதற்கு யசோதா “அவங்க மேரேஜ் முடிஞ்ச கொஞ்ச நாள்லயே தெரிஞ்சிருக்கும் போல. நான் இந்த டைரியை பாக்கும் போது இந்த பேப்பர் மட்டும் இன்னொரு பேப்பரோட ஒட்டி...
விடியல் 44
சுடர் வேந்தனைக் குளிப்பாட்டி உடை அணிவித்துக் கொண்டிருந்தாள். அப்போது காலிங் பெல் சத்தம் கேட்டு குமரன் கதவைத் திறந்து பார்க்க, சுடரை அழைத்துச் செல்ல ஆதிதான் வந்திருந்தான். அவனை அழைத்து சோபாவில் அமர வைத்து காப்பி கொடுத்தபடி குமரன் பேசிக்கொண்டிருக்க, இவர்கள் பேசும் சத்தத்தில் வந்திருப்பது ஆதி என்று உறுதி செய்தபடி அமைதியாக...
விடியல் 53
ரஞ்சனை முறைத்த தீபா “உருட்டுன்னு சொல்லாத ரஞ்சன் அப்புறம் அவ்வளவுதான்“ “அய்யோ மாஸ்க் போடாமலே என் நிலா தீபாவ மாறுறாங்களே சூப்பர் சூப்பர் நல்ல இம்ப்ரூவ்மென்ட் தீப்ஸ்“ “ஆமா ரஞ்சன் எனக்கு ஒரு டவுட் உனக்கு தீபாவை பிடிக்குமா இல்லை நிலாவை பிடிக்குமா “ “ரெண்டும் நீதானடி அப்பறம் என்ன கேள்வி இது“...
விடியல் – 3
சுடர் ஒளி பெயருக்கு ஏர்ப்ப ஒளிவீசும் முகம் பெரிய கண்கள் அதற்கு மை இட்டால் மிக அழகாக இருக்கும், ஆனால் வைக்க மாட்டாள் சராசரி பெண்களின் உயரம் அளவான உடல்வாகு என ஒப்பனைகள் இன்றியும் அழகாக இருப்பாள். அந்த அழகு தான் அவளை இந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது என எண்ணி...
விடியல் 41
மனோ மற்றும் தேவியின் திருமணம் முடிந்ததும் தீபா அனைவரிடமும் ஏதேதோ காரணங்கள் சொல்லி அவள் வீட்டுக்கு கிளம்பிவிட்டாள். அவள் கிளம்பும் போது முகத்தில் ஏதோ பதற்றம் எதிலிருந்தோ தப்பித்து ஓடுவது போல இருந்தது. அவளைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்த ரஞ்சனை கூட கவனிக்காமல் சென்றுவிட்டாள். தீபாவை பார்த்த ரஞ்சனுக்கு நேற்று இவனுடன் சிரித்து...
விடியல் 28
ராகுலின் சிறு வயது கனவு, தான் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பது அதற்காக அவனும் நன்றாகவே படித்து வந்தான். காலேஜ் முடித்தவுடன் ஒரு நல்ல கோச்சிங் சென்டரில் சேர்ந்து முதலில் நன்றாக ஆர்வத்துடன் படிக்க தோடங்கியவன் பின் போக போக அனைத்தும் கடினமாக இருந்தது அதில் பயந்து எங்கே தன் ஐபிஎஸ் கனவு...
விடியல் – 7
இருளில் மூழ்கி இருந்தது அந்த அறை , சூரிய கதிர்களை உள்ளே நுழைய முடியாத படி திரை கொண்டு ஜன்னல்கள் மறைக்க பட்டுறிந்தது, அங்கு இருந்த கட்டிலில் முதுகு காட்டி படுத்திருந்தான் ரஞ்சன், அவன் அறையை மெல்ல திறந்து அவன் உறங்குவதை பார்த்து விட்டு மெதுவாகவே கதவை மூடிவிட்டு சென்றார், ரஞ்சனின்...
விடியல்-9
மகிழனின் கெஸ்ட் அவுஸ், மாலை நேரம் தென்றல் வீச சரவணனும், மகிழனும் கார்டனில் அமர்ந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு இருந்தன. சரவணன் குழப்பமான முகத்தோடு மகிழனையே பார்த்து இருந்தான், மகிழன் சரவணன் சொல்லபோகும் விசியத்துகாக ஆவலாக காத்திருந்தான் . சரவணனோ “ அதுக்க இருக்காது , ஒருவேள இதுக்கா இருக்குமோ , இல்லை...
விடியல் 25
ரஞ்சனிடன் பேசி விட்டு தீபா ஆபீஸுக்கு போக விருப்பம் இல்லாமல் வீடு திரும்பினாள். அங்கே வீட்டு வாசலில் பாக்கியா அமர்ந்து டீ குடித்து கொண்டு இருக்க அப்போது அங்கு வந்த தீபாவை பார்த்து “வா நிலா இன்னைக்கு வேலை என்ன சீக்கிரம் முடிஞ்சிருச்சு போல “
“ஆமா அக்கா கொஞ்சம் ஒர்க் தான் இருந்துச்சி...
விடியல் 16
சுடர் கண் கலங்க தேம்பி தேம்பி அழுது கொண்டே தீபாவை இருக்கி அணைத்தவாறு “ ரொம்ப பயந்துட்டேன் நிலா ,உடம்பு முழுக்க வலி, கை கால அசைக்க முடியல , கஷ்டப்பட்டு கண்ணை தொறந்து பார்த்த, தலை பயங்கர வலி தலை சுத்திடுச்சி திருப்பி படுத்துட்டன், லைட்டா கூட அசைய முடியல, வலில...
விடியல் 11
குமரன் தீபாவை பார்த்து” இனிமேல் ஆவது இங்கேயே எங்க கூட இருப்பியா-ம்மா எனக்கு என்னமோ உன்னை மட்டும் தனியா விட்டுட்ட மாதிரி இருக்குமா “ என கலங்கி பேசினான். தீபா “ இல்லை மாமா அது உங்களுக்கு தெரியும்ல நான் இருக்க வீட்டு ஓணர் ரோட சூழ்நிலை ,அது சரி ஆகுர வர...
விடியல் 59
கேஸ் முடிவுக்கு வந்த பிறகே சென்னை சிறிது சிறிதாக இயல்புக்கு திரும்பி கொண்டு இருந்தது. சுடர் மற்றும் தீபா இருவர் திருமணத்தையும் ஒன்றாக வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட ஆதியை கையில் பிடிக்க முடியவில்லை.
ரஞ்சனின் தந்தை மூர்த்தியுடன் சேர்ந்து கொண்டு அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்து கொண்டு இருந்தான். மூர்த்தியும் ஆதியை தன் மகனைப்...
விடியல் 29
ஆள் உயரம் உடைய அந்த பெரிய கேட் முன்பாக அந்த வெள்ளை நிற சைரன் பொருத்தபட்ட கார்கள் வரிசையாக வந்து ஆரனை தொடந்து ஒலிக்க விட்டு கொண்டு இருந்தது. அந்த கேட்டை திறக்கும் நொடி நேரம் தாமதத்தை கூட பொருக்க பொருமையும் இல்லாமல்.
கேட் திறந்ததும் அந்த கார்கள் வருசையாக யாசோகர் மாளிகை என்று...