விடியலை தேடி
விடியல் 62
சூரியனின் ஒளியில் பிரகாசித்துக்கொண்டு இருந்தது அந்தக் கல்யாண மண்டபம். அதன் வெளியே அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் “சத்திய ரஞ்சன் வெட்ஸ் தீபநிலா, ஆதித்யன் வெட்ஸ் சுடர் ஒளி” என்று பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அதன் அருகே குமரன் மற்றும் மூர்த்தி நின்றபடி அனைவரையும் வரவேற்றுக்கொண்டிருந்தனர். உள்ளே சொந்தங்கள் அனைவரும் ஒவ்வொரு வேலை பார்த்தபடி மகிழ்ச்சியின் ஆரவாரத்தில்...
விடியல் – 7
இருளில் மூழ்கி இருந்தது அந்த அறை , சூரிய கதிர்களை உள்ளே நுழைய முடியாத படி திரை கொண்டு ஜன்னல்கள் மறைக்க பட்டுறிந்தது, அங்கு இருந்த கட்டிலில் முதுகு காட்டி படுத்திருந்தான் ரஞ்சன், அவன் அறையை மெல்ல திறந்து அவன் உறங்குவதை பார்த்து விட்டு மெதுவாகவே கதவை மூடிவிட்டு சென்றார், ரஞ்சனின்...
விடியல்-6
மரங்கள் நிறைந்த அந்த சாலையில் காலை வெயில் கதிர்கள் மரங்களின் இலைகள் இடையே கடந்து அந்த சாலையின் இருளை போக்கியவாரு இருந்தது, மரங்களிள் கிளைகளில் அமர்ந்தவாறு பறவைகள் சத்தம் போட்டு கொண்டு இருந்தது.
“என்ன ஒரு அருமையான நாள் ம்ம்ம்....” என டீ கடையில் இருந்து டீயை ரசித்து , ருசித்து கூடித்து கொண்டு இருந்தார்...
விடியல் 28
ராகுலின் சிறு வயது கனவு, தான் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பது அதற்காக அவனும் நன்றாகவே படித்து வந்தான். காலேஜ் முடித்தவுடன் ஒரு நல்ல கோச்சிங் சென்டரில் சேர்ந்து முதலில் நன்றாக ஆர்வத்துடன் படிக்க தோடங்கியவன் பின் போக போக அனைத்தும் கடினமாக இருந்தது அதில் பயந்து எங்கே தன் ஐபிஎஸ் கனவு...
விடியல்-8
சென்னை ஹைவேஸ் அருகே மரங்கள் நிறைந்து, காடு போல காட்சி அளித்து கொண்டு இருந்தது அந்த பகுதி, அது ஒரு கை விட பட்ட ஃபேட்டரி அந்த பகுதியில் பைக்கில் உள்ளே செல்ல செல்ல கொடிகள் மரத்தில் சுற்றி அந்த காலை பொழுத்தையும் இரவாக காட்சி தந்தது. இவற்றை எல்லாம் சுற்றி பார்த்து கொண்டே...
விடியல்-10
மகிழனும்,சரவணனும் ஒருவரை ஒருவர் கன்னத்தில் கை வைத்தவாரு “ அவ பேசுனால மச்சான்”
“என் பேர கேட்டதும் ப்ளாக் பண்ணிட்டா “ அதற்கு சரவணனோ “ஓ.... இப்போ என்ன பண்ண போர “
“தெரியல சரா “
“ஓ....தெரியலையா”
“ஹெல்ப் பண்ணு சரா “
“ஓ... ஹெல்ப் வேற பண்ணணுமா “ இதை கேட்டு கடுப்பான மகிழன் அவனை உலுக்கிய வாரு...
விடியல்-9
மகிழனின் கெஸ்ட் அவுஸ், மாலை நேரம் தென்றல் வீச சரவணனும், மகிழனும் கார்டனில் அமர்ந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு இருந்தன. சரவணன் குழப்பமான முகத்தோடு மகிழனையே பார்த்து இருந்தான், மகிழன் சரவணன் சொல்லபோகும் விசியத்துகாக ஆவலாக காத்திருந்தான் . சரவணனோ “ அதுக்க இருக்காது , ஒருவேள இதுக்கா இருக்குமோ , இல்லை...
விடியல் 11
குமரன் தீபாவை பார்த்து” இனிமேல் ஆவது இங்கேயே எங்க கூட இருப்பியா-ம்மா எனக்கு என்னமோ உன்னை மட்டும் தனியா விட்டுட்ட மாதிரி இருக்குமா “ என கலங்கி பேசினான். தீபா “ இல்லை மாமா அது உங்களுக்கு தெரியும்ல நான் இருக்க வீட்டு ஓணர் ரோட சூழ்நிலை ,அது சரி ஆகுர வர...
விடியல் 12
மேகங்கள் நிறைந்த வானம், நிலவை மறைத்த மேகங்கள், அதனால் வானம் இருளாக இருந்தது, அந்த இருட்டை போக்கும் விதமாக அந்த பெரிய சாலையில் மின் விளக்குகள் பொருத்த பட்டிருந்தது. அந்த வெளிச்சத்தின் கீழே காலில் செருப்பு இல்லாமல் குளிரில் நடுங்கிய வாரு சாலையில் நின்று கொண்டு, அந்த இரவிலும் நிற்காமல் போகும் வாகனங்களை...
விடியல் 20
டாக்டர் கமலா முன் குமரனும் சுடரும் அமர்ந்திருந்தன, அவர் தன் மூக்கு கண்ணாடியை சரி செய்த படி ரிப்போர்டை பார்த்து “குட் சுடர் பாப்பா அன்ட் உங்க ஹெல்த் ரெண்டும் நல்லா இருக்கு , இதையே மெயிண்டென் பண்ணுங்க “ என சிரித்தபடி பேச இடையில் புகுந்த குமரன் “ டாக்டர் இந்த...
விடியல் -14
சூரியன் வானில் மின்னி வெப்பத்தை தாராளமாக தந்து கொண்டிருந்தது . அதை குறைக்கும் விதமாக உப்பு காற்று ஜில்லென்று முகத்தில் தழுவி கொண்டிருந்தது. ஆனால் இவை அனைத்தையும் ரசிக்கும் மனம் தான் சுடரிடம் இல்லை . அதற்கு காரணம் ஆனவனோ அருகில் அமர்ந்த படி சிரித்து கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தான் அதில் மேலும்...
விடியல் 16
சுடர் கண் கலங்க தேம்பி தேம்பி அழுது கொண்டே தீபாவை இருக்கி அணைத்தவாறு “ ரொம்ப பயந்துட்டேன் நிலா ,உடம்பு முழுக்க வலி, கை கால அசைக்க முடியல , கஷ்டப்பட்டு கண்ணை தொறந்து பார்த்த, தலை பயங்கர வலி தலை சுத்திடுச்சி திருப்பி படுத்துட்டன், லைட்டா கூட அசைய முடியல, வலில...
விடியல் 22
கதவை திறந்த சுடர் சரவணனை மட்டும் பார்த்த சுடர் “ யார் வேணும் “
“சிஸ்டர் கொஞ்சம் வழி விட்டிங்கனா உள்ள போய் பேசலாம் “
“நீங்க முதல யாருன்னு சொல்லுங்க “
“இந்த பொண்ணு நாமா யாருன்னு சொல்லலன உள்ள விடாது போல “ என்று எண்ணி தனது விஷ்டிங் காடை காட்டி “ நான்...
விடியல் 15
படம் பார்த்து முடித்து விட்டு அனைவரும் சொல்லிக் கொண்டு வீடு திரும்பினார்கள். வீடு செல்லும் வழி எங்கும் மகிழனை பற்றியே யோசித்து கொண்டு வந்தால் சுடர் . தோழிகளும் இன்று நடந்ததை பற்றி பேசும் ஆர்வத்தில் சுடரை கண்டுகொள்ள வில்லை . எப்பொழுதும் நேகா கைகளை பிடித்து பேசிக்கொண்டே வரும் சுடர் ,இன்று...
விடியல் 24
ரஞ்சன் தன் அலுவலக அறையில் இருக்கையில் சாய்ந்தவாரு எதிரில் நிற்கும் துரையையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான். துரையோ முகத்தில் ஒளிரும் கர்வத்துடன் கலந்த புன்னகையை சிந்தியவாரு நின்று கொண்டு இருந்தான் . ரஞ்சனோ துரையை பார்த்து “ சொல்லுங்க சிங்கம் அந்த பேட்டரி பொண்ணோட கேஸ்ச நல்ல படிய முடிச்சிட்டிங்க ,அப்புறம்...
விடியல் 25
ரஞ்சனிடன் பேசி விட்டு தீபா ஆபீஸுக்கு போக விருப்பம் இல்லாமல் வீடு திரும்பினாள். அங்கே வீட்டு வாசலில் பாக்கியா அமர்ந்து டீ குடித்து கொண்டு இருக்க அப்போது அங்கு வந்த தீபாவை பார்த்து “வா நிலா இன்னைக்கு வேலை என்ன சீக்கிரம் முடிஞ்சிருச்சு போல “
“ஆமா அக்கா கொஞ்சம் ஒர்க் தான் இருந்துச்சி...
விடியல் 23
சுற்றிலும் இருள் சூழ்ந்து காணப்பட்டது அருகில் இருக்கும் எதுவும் தெரியவில்லை கால்கள் எதிலோ மாட்டியது போல இருக்க குனிந்து கீழே பார்த்தால் தீபா. கருப்பாக தண்ணீரும் இல்லாமல் சேறும் இல்லாமல் குட்டை போல இருந்தது அதில் தீபாவின் கால்கள் நன்றாக மாட்டியிருந்தது எவ்வளவு முயன்றும் அவளால் நகர முடியவில்லை இவள் நகர நகர...
விடியல் 17
கண்ணீர் கண்ணில் திரை இட்டு மறைக்க, கண்ணில் வைத்த மை கரைந்து கன்னத்தில் ஓட , எங்கு போகிறோம் என்று தெரியாமல் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து சென்று கொண்டு இருந்தாள் சுடர் ஒளி.
அங்கு ஒரு ஹோட்டலில் தன் நன்பன் ஓடு உணவு உண்டு விட்டு சிரித்தபடி பைக்கில் அமர்ந்த குமரன் கண்டது, அழுதுக்கொண்டே...
விடியல் 21
சுடரின் பதினெட்டாவது பிறந்தநாள் முடிந்து ஒரு மாதத்தில் வேந்தனுக்கு தாயாக மாறியிருந்தாள். குழந்தை பிறந்ததும் அருகில் இருந்து தாயாக தீபாவே தாங்கி கொண்டாள். சுடருக்கு டேட் கொடுத்த நாட்களில் இருந்து குழந்தை பேரு சொந்தமான புத்தகம் அனைத்தையும் தேடி தேடி படித்திருந்தாள் அதுவும் இன்றி டாக்டர் கமலாவும் அவளுக்கு உதவி செய்தார்.
குழந்தை பிறந்து...
விடியல் 18
அந்த குளிரூட்டிய அறையிலும் வேர்க்க அமர்ந்திருந்தார்கள் குமரனும், ஆதியும் , எதிரில் கண்ணில் கண்ணாடி அணிந்து சில வெள்ளி முடி எட்டி பார்க்க ,அமர்ந்திருந்த டாக்டர் கமலாவை பார்த்த படி ,அவர் என்ன சொல்ல போகிறாரோ என்ற பயத்துடன் அமர்ந்திருந்தன. இவர்களை பார்த்த டாக்டர் “ இதுல சுடர் மாமா… “ என...