Sunday, May 25, 2025

    பால் வீதிப் புன்னகை

    ‘என்ன ஆச்சு இவளுக்கு. ஆளு ஒரு மார்க்கமாவே இருக்காளே.’ என எண்ணிக் கொண்ட சரிகா, ‘பாத்துக்கலாம்’ என்பதாய் தோளை குலுக்கிவிட்டு குளிக்க சென்றாள். தான் விடுதியில் இருந்து கிளம்பிவிட்டதாய் கோபிக்கு குறுஞ் செய்தி அனுப்பியவள், தன் வாகனத்தை கடலூர் ஆட்சியர் அலுவலகம் நோக்கி செலுத்த தொடங்கினாள். பொதுவாய் அவர்களுக்கு மதியம் மட்டுமே வகுப்பு. காலை வேளையில்...
    கார்த்திக் சூன்யமான மன நிலையில் அமர்ந்து இருந்தான். சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் அவனை வைத்து செய்து கொண்டிருந்தனர். அவன் குறித்த மீம்களை எல்லாம் கண் கொண்டும் பார்க்க முடியவில்லை. அவனோடு சேர்த்து அவன் குடும்பத்தையே கழுவி ஊற்றிக் கொண்டிருந்தனர். போன வருட டி- டிவண்டி போட்டியில் அவன் ஹாட்ரிக் எடுத்து கோப்பையை வென்ற போது யாரெல்லாம்...
    பால் வீதி – 15 சென்னை சூப்பர் கிங்க்ஸ்க்கும், ஹைதராபாத் அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருந்தது. இரு அணியின் கேப்டன்களும் டாஸ் போட்டு பார்க்க களம் காண தயாராகி இருந்தனர். மஞ்சள் நிற சீருடையில் தயாரான கார்த்திக், நேற்றைக்கு தான் பிருந்தாவிற்காய் அனுப்பி வைத்த பரிசுப் பொருள் குறித்து சிந்திதித்து...
    பால் வீதி – 14  அலுவலகத்தில் அமர்ந்தபடி தன் அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான் திரு. ஆறு மாதங்கள். நெடிய ஆறு மாதங்கள். அவளைப் பார்த்து அவளிடம் பேசி ஆறு மாதங்கள் கடந்திருந்தது.  தற்சமயம் கடலூர் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பொறுப்பேற்று இருந்தான். ‘எனக்கு உன்னை பிடிக்கும்.’ என்ற செய்தியை பகிர கூட அவனால் முடியாது போனது. மித்ராவை...
    “அதெல்லாம் கலெக்டர் சார் அவர் தங்கச்சியை நல்லா பார்த்துப்பார். அப்பாகிட்ட நான் சொல்லிக்கிறேன். நாம போகலாம்.’’ என்றவன் முன்னால் நடக்க, மித்து அவன் வேகத்தில் அவன் பின் ஓடினாள்.  திரு கேட்க முடியாத தூரம் வந்ததும், “பிருந்தா என்ன சொன்னாங்க.’’ என்றாள். அதற்குள் அவர்கள் வாகனத்தை நெருங்கியவன், யாரிடம் கோபத்தை காட்டுவது எனப் புரியாமல், காரின்...
    பால் வீதி – 13   ஆளுநர் கிளம்பும் வரை திரு தன் பொறுமையை இழுத்து பிடித்து வைத்திருந்தான். ஆயினும் அவன் முகம் ஓரங்களில் இறுகி அவன் கோபத்தை பறை சாற்றிக் கொண்டிருந்தது. இறுதியாய் ஆளுநர் விடை பெற்று கிளம்பிய அடுத்த நொடி, திரு, “உனக்கு எவ்ளோ திமிர் இருந்தா..’’ என கத்திக் கொண்டே கார்த்திக்கின் மேல்...
    தமக்கையின் கண்களுக்குள் பார்த்தவன், “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான் நேரடியா பிருந்தாகிட்டயே கேட்டுகிறேன்.’’ என்றான். நீண்ட பெருமூச்சை வெளியேற்றிய மித்ரா, “அண்ணா அந்தப் பொண்ணு நம்மகிட்ட ஒரு டிஸ்டன்ஸ் கீப் அப் பண்றா. அதை தாண்டி நம்மாள அவ பக்கத்துல நெருங்க முடியாது. நடக்க ஆரம்பிச்ச முதல் நாள்ல இருந்து அவளோட எல்லா நீட்சும்...
    மேலும் இரு தினங்கள் கடக்க, பிருந்தாவை சாதாரண சிகிச்சை பிரிவிற்கு மாற்றினார்கள். அதுவரை படுத்தே இருந்த பிருந்தா, அப்போது எழுந்து நடக்கும் போது தான் தன் கழுத்தில் தடிமனாய் இருந்த சங்கிலியை கவனித்தாள். குழப்பமாய் அதை கையில் எடுத்து பார்த்தவள், அது தாலி என்பதை உணர்ந்ததும், உடனே அருகில் இருந்த மித்ராவிடம் அது குறித்து கேட்டாள்....
    பால் வீதி – 12 கார்த்திக் வலை பயிற்சியில் ஈடுபட்டிருதான். இன்னும் இரு வாரங்களில் டி- 20 உலக கோப்பை தொடங்க இருந்தது. கார்த்திக் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் சார்பில் விளையாட ஏலம் எடுக்கப்பட்டிருந்தான். தன்னை நோக்கி வந்த பந்துகளை அவன் சரியாக கையாள, பயிற்சி நேரம் முடிந்ததும், “வெல்டன் மிஸ்டர் கார்த்திக். யூ டிட்...
    “மா...! நான் பேச வேண்டிய கட்டாயம் வந்துச்சி பேசினேன். எங்க அப்பாவை யார் பேச வந்தாலும் அவங்களை நான் பேச தான் செய்வேன். நீங்க இந்த பணத்தை திரு பேர்ல நல்லா ரிட்டன்ஸ் கொடுக்குற மியூட்சுவல் பண்ட்ஸ்ல போட்டு வைங்க. மத்ததை அப்புறம் பேசிக்கலாம். நான் ஹாஸ்பிடல் கிளம்புறேன். கிருஷ்ணா அங்கிள் வந்ததும் டாக்டர்ஸ்கிட்ட ...
    பால் வீதி – 11  எத்தனை நேரம் கட்டி அணைத்து நின்று கொண்டிருந்தார்களோ முதலில் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தான் கார்த்திக் . “மாம் ரொம்ப பசிக்குது. எனக்கு தோசை சுட்டுக் கொடுத்துட்டு அதுக்கு அப்புறம் நீங்க ரெண்டு பேரும் உங்க ரூம்ல போய் ரொமான்ஸ் பண்ணுங்க.’’ என்றான் கேலியாக.  அவன் முதுகில் ஒரு அடி போட்ட...
    “அம்மா நம்ம பிரச்சனையை வீட்ல போய் பேசிக்கலாம். மாமா நீங்க இதுல எதுவும் பேச வேண்டாம். ஆன்ட்டி உங்களுக்கு நல்லா தெரியும். நான் பிரகாவை பிரபோஸ் செய்யலை. அவ என்னை பிடிச்சி இருக்குன்னு சொன்னப்ப அப்பாவோட பிரண்ட் டாட்டர் சின்ன வயசுல இருந்து பார்த்து விளையாடின சைல்ட் வுட் பிரண்ட் லைப் பார்ட்னரா வந்தா...
    பால்கி, “டேய்..’’ என கார்த்திக்கை தடுக்க வரும் போதே,  “நீங்க அமைதியா இருங்கப்பா’’ என்றான்.  திருவின் முகம் மேலும் கோபத்தில் இறுக, “அதையெல்லாம் வட்டியோட திருப்பி கொடுத்திடுறேன்.’’ என்றான். “அது சரி... நீ பொறந்ததுல இருந்து எங்க அம்மா அப்பா உங்களுக்கு செஞ்சதை கணக்கு போடவே எனக்கு மாசக் கணக்குல டைம் எடுக்கும். அதுவும் நீ...
    பால் வீதி – 10 ஆறு மணி நேரங்கள் மிக நெடிய ஆறு யுகங்களாய் கடந்திருந்தது. பிருந்தாவிற்கு அறுவை சிகிச்சை முடிந்து, தீவிர  சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டிருந்தாள். மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என்று சொல்லிய பிறகே மற்றவர்களால் இயல்பாக மூச்சு விட முடிந்தது. வெண்ணிலா, தன் மகள் கழுத்தில் கார்த்திக் கட்டிய தாலிதான் அவள் உயிரை...
    பால் வீதி – 9 நடந்து முடிந்த சம்பவத்தை யாராலும் நம்ப முடியவில்லை. ஏன் சில நிமிடங்களுக்கு முன்னால் ஆத்திரத்தில் பொங்கிக் கொண்டிருந்த பால்கி கூட அப்படியே உறைந்து விட்டார். நண்பனுக்கு உதவியாக அந்த இடத்திற்கு விரைந்திருந்த பிரதாப் நடந்தவற்றை நம்ப முடியாது அதிர்ந்து போய் நின்றிருந்தார்.   ஆனால் அந்த செயலின் ஆதார காரணியான கார்த்திக் முகத்தில்...
    அதே நேரம் செவிலி ஒருவர் வந்து, “வெண்ணிலா கூட இருக்குறவங்க யாரு?’’ என கேட்க அங்கிருந்த அறுவரும் எழுந்து நின்றனர். “அவங்களுக்கு கான்சியஸ் வந்துருச்சு. ஓவ்வொருத்ரா உள்ள வந்து பாருங்க.’’ என்றார்.  ஆனால் ஒரே நேரத்தில் திருப்பதி, கோதை, பால்கி, கார்த்திக், இனியன் மற்றும் மாரி அனைவரும் அவர் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தனர். வெண்ணிலா கரைந்த...
    “இன்னைக்கு எங்க மேரேஜ்க்கு ட்ரெஸ் எடுக்க போறாங்க. அதனால ஐயா வீட்ல இருக்கேன்.’’ என்றார் காலரை தூக்கிவிட்டபடி. “மம்மி என்கிட்ட சொல்லவே இல்ல. என்னோட ட்ரெஸ் நான் ஊருக்கு வரும் போது தான் எடுக்கணும்.’’ என்றாள் மித்ரா வேகமாய்.  “அதெல்லாம் பத்து முறை அலைய முடியாது. உனக்கு வாட்ஸ் அப் கால் பண்றேன். நீ சூஸ்...
    பால் வீதி – 8  “சார் உங்களை பார்க்க விவசாயிகள் சங்க தலைவர் வந்து இருக்காரு.’’. திருவின் உதவியாளன் அவனிடம் ஆங்கிலத்தில் உரைக்க, கோப்பில் கவனமாய் இருந்தவன் நிமிர்ந்து, “அவங்களை உடனே உள்ள அனுப்புங்க.’’ என்றான்.  திரு ஆந்திராவில் உள்ள சித்தூரில் துணை ஆட்சியாளாராய் இணைந்து இரு மாதங்கள் கடந்திருந்தது. சில நொடிகள் கடந்ததும், பச்சை துண்டணிந்த...
    மதுரா அதற்குள் அட்சதை தட்டை எடுத்து வந்திருக்க, அதிர்ச்சி விலகாத இருவரும் சிறியவர்களை ஆசிர்வதித்தனர். மதுராவே அவர்கள் கொண்டு வந்திருந்த சீர் பொருட்களை தாம்பாள தட்டில் அடுக்கி இருவரின் கையில் கொடுக்க, அதற்கு மேல் ஒரு ஐநூறு ரூபாய் கற்றையை திருப்பதி வைக்க, தந்தையும், அத்தையும் மேடையில் நிற்பதை கண்ட புகழ் தானும் அங்கே...
    பால் வீதி – 7    குளித்து விட்டு வந்த மித்ரா விடுதி  அறையில் இருந்த அலமாரி கதவுகளை திறந்தாள். அதன் உள்பக்கம் 2021 ஆம் ஆண்டில் ஆட்சியர் பணிக்காய் தேர்வானவர்கள் ஆளுனரோடு இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெட்டப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது.  அந்த புகைப்படத்தின் முன் வரிசையில் திரு பளீர் புன்னைகயோடு நின்றிருந்தான். தமிழ்நாட்டில் இருந்து தேர்வான மூன்று...
    error: Content is protected !!