Sunday, May 25, 2025

    பால் வீதிப் புன்னகை

    பால் வீதி – 5  காலை கண் விழிக்கையில் வீடே நிசப்தமாக இருந்தது. அலைபேசி இல்லாது இருந்ததால், மித்ரா இரவில்  சீக்கிரமே உறங்கி இருந்தாள். அவள் கீழே வந்த போது, அவர்கள் இல்லத்தில் பணிபுரியும் வேலைக்காரப் பெண்மணி மட்டுமே இருந்தார்.  இவள் தலையை கண்டதும், அவள் வழமையாக அருந்தும், நாட்டு சர்க்கரை கலந்த பாலை சூடாக கொண்டு...
    பால் வீதி – 6  5 ஆண்டுகளுக்கு பின்.  தொலைக்காட்சி பெட்டியில் ஐ.பி.எல் போட்டி நேரலையில் ஓடிக் கொண்டிருந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சூப்பர் கிங்க்ஸ் சென்னையுடன் மோதிக் கொண்டிருந்தனர். ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தில் இருந்தது.  பெங்களூர் அணி, எட்டு ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கை எட்டிப் பிடிக்கலாம் என்ற நிலையில், பந்து வீச முன்னால் வந்தான் சென்னை...
    ஆனாலும் மேலும் சிறிது நேரம், கேலியும் கிண்டலுமாக வம்பளந்து விட்டே நண்பர்கள் பட்டாளம் இடத்தை காலி செய்தனர். “நிச்சயதார்த்த மேடையில நீங்க அப்படியே ஆகணும் சீனியர்..’’ என்று மிரட்டிவிட்டு மதுரா உறங்குவதற்காய் பால்கியோடு அறைக்குள் நுழைய, கால சுழற்சியை எண்ணி பிரதாப் மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.   முசோரியில் இருந்த லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக...
    பால் வெளி – 4  அந்த வாரம் எழுதிய தேர்வுகளில், உயிரியலில் கூட மித்ரா மிகவும் குறைவான மதிப்பெண்களை பெற்றாள். வழக்கமாக மதுரா மட்டும் தான் மகளின் மதிப்பெண்களை பார்த்து குதிப்பார். ஆனால் இம்முறை பால்கியே, ‘என்ன பாப்பா... பயாலாஜி நல்லா ஸ்கோர் செஞ்சிட்டு இருந்த. என்ன ஆச்சு உனக்கு. உனக்கு நீட் ப்ரீபேர் செய்ய...
    திரு அவள் தன்னை கவனிக்கிறாளா என்று நின்று பார்த்தான். ஆனால் அவனின் பின்னோடு கார்த்திக் வந்து இறங்கவும், திரு இருவரையுமே கண்டு கொள்ளாமல் கிளம்பினான். அதே நேரம் வெளியே வந்த மதுரா, “பாப்பா...! திரு அத்தான் வந்து இருக்கார் பாரு. மாமாவுக்கு எப்படி இருக்குன்னு விசாரிக்க மாட்டியா...?’’ என்றார் கடின குரலில்.  அவரை முறைத்து பார்த்து...
    அவள் கவனம் தன் மீது தான் இருக்கிறது என்பதை உணர்ந்தவன், தொலை நோக்கியின் வழியே வானை ரசித்தபடி, “நீ ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருந்தப்ப உங்க அப்பா என் பொண்ணை கல்யாணம் செஞ்சிகோ திருன்னு சொன்னார்.’’ என்றான் சலனமற்ற குரலில்.  நொடியில் மித்துவின் முகம் அவமானத்தில் கருத்தது. பெண் பெயர் கெட்டுப் போனால் முதலில் அவளின்...
    பால் வீதி – 18  ஒரு வாரம் மருத்துவமனை வாசம் முடிந்து, மித்ரா வீட்டிற்கு திரும்பி இருந்தாள். யாரிடமும் அவள் அதிகம் பேசவில்லை. யாரும் அவளிடமும் பேசுவதற்கு முயலவில்லை. மகள் திரும்ப கிடைத்துவிட்டாள் என்பதே பெற்றவர்களுக்கு பெரிய ஆறுதலை அளித்தது.  விசயத்தை கேள்விப்பட்ட கார்த்திக் பதறி உடனே தன் ஐ.பி.எல் தொடரை விட்டுவிட்டு வருவதாக துள்ள, அண்ணனின்...
    பால் வீதி – 9 நடந்து முடிந்த சம்பவத்தை யாராலும் நம்ப முடியவில்லை. ஏன் சில நிமிடங்களுக்கு முன்னால் ஆத்திரத்தில் பொங்கிக் கொண்டிருந்த பால்கி கூட அப்படியே உறைந்து விட்டார். நண்பனுக்கு உதவியாக அந்த இடத்திற்கு விரைந்திருந்த பிரதாப் நடந்தவற்றை நம்ப முடியாது அதிர்ந்து போய் நின்றிருந்தார்.   ஆனால் அந்த செயலின் ஆதார காரணியான கார்த்திக் முகத்தில்...
    பால் வீதி – 8  “சார் உங்களை பார்க்க விவசாயிகள் சங்க தலைவர் வந்து இருக்காரு.’’. திருவின் உதவியாளன் அவனிடம் ஆங்கிலத்தில் உரைக்க, கோப்பில் கவனமாய் இருந்தவன் நிமிர்ந்து, “அவங்களை உடனே உள்ள அனுப்புங்க.’’ என்றான்.  திரு ஆந்திராவில் உள்ள சித்தூரில் துணை ஆட்சியாளாராய் இணைந்து இரு மாதங்கள் கடந்திருந்தது. சில நொடிகள் கடந்ததும், பச்சை துண்டணிந்த...
    “இன்னைக்கு எங்க மேரேஜ்க்கு ட்ரெஸ் எடுக்க போறாங்க. அதனால ஐயா வீட்ல இருக்கேன்.’’ என்றார் காலரை தூக்கிவிட்டபடி. “மம்மி என்கிட்ட சொல்லவே இல்ல. என்னோட ட்ரெஸ் நான் ஊருக்கு வரும் போது தான் எடுக்கணும்.’’ என்றாள் மித்ரா வேகமாய்.  “அதெல்லாம் பத்து முறை அலைய முடியாது. உனக்கு வாட்ஸ் அப் கால் பண்றேன். நீ சூஸ்...
    மேலும் இரு தினங்கள் கடக்க, பிருந்தாவை சாதாரண சிகிச்சை பிரிவிற்கு மாற்றினார்கள். அதுவரை படுத்தே இருந்த பிருந்தா, அப்போது எழுந்து நடக்கும் போது தான் தன் கழுத்தில் தடிமனாய் இருந்த சங்கிலியை கவனித்தாள். குழப்பமாய் அதை கையில் எடுத்து பார்த்தவள், அது தாலி என்பதை உணர்ந்ததும், உடனே அருகில் இருந்த மித்ராவிடம் அது குறித்து கேட்டாள்....
    அதே நேரம் செவிலி ஒருவர் வந்து, “வெண்ணிலா கூட இருக்குறவங்க யாரு?’’ என கேட்க அங்கிருந்த அறுவரும் எழுந்து நின்றனர். “அவங்களுக்கு கான்சியஸ் வந்துருச்சு. ஓவ்வொருத்ரா உள்ள வந்து பாருங்க.’’ என்றார்.  ஆனால் ஒரே நேரத்தில் திருப்பதி, கோதை, பால்கி, கார்த்திக், இனியன் மற்றும் மாரி அனைவரும் அவர் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தனர். வெண்ணிலா கரைந்த...
    பால் வீதி – 13   ஆளுநர் கிளம்பும் வரை திரு தன் பொறுமையை இழுத்து பிடித்து வைத்திருந்தான். ஆயினும் அவன் முகம் ஓரங்களில் இறுகி அவன் கோபத்தை பறை சாற்றிக் கொண்டிருந்தது. இறுதியாய் ஆளுநர் விடை பெற்று கிளம்பிய அடுத்த நொடி, திரு, “உனக்கு எவ்ளோ திமிர் இருந்தா..’’ என கத்திக் கொண்டே கார்த்திக்கின் மேல்...
    பால் வீதி – 7    குளித்து விட்டு வந்த மித்ரா விடுதி  அறையில் இருந்த அலமாரி கதவுகளை திறந்தாள். அதன் உள்பக்கம் 2021 ஆம் ஆண்டில் ஆட்சியர் பணிக்காய் தேர்வானவர்கள் ஆளுனரோடு இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெட்டப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது.  அந்த புகைப்படத்தின் முன் வரிசையில் திரு பளீர் புன்னைகயோடு நின்றிருந்தான். தமிழ்நாட்டில் இருந்து தேர்வான மூன்று...
    மதுரா அதற்குள் அட்சதை தட்டை எடுத்து வந்திருக்க, அதிர்ச்சி விலகாத இருவரும் சிறியவர்களை ஆசிர்வதித்தனர். மதுராவே அவர்கள் கொண்டு வந்திருந்த சீர் பொருட்களை தாம்பாள தட்டில் அடுக்கி இருவரின் கையில் கொடுக்க, அதற்கு மேல் ஒரு ஐநூறு ரூபாய் கற்றையை திருப்பதி வைக்க, தந்தையும், அத்தையும் மேடையில் நிற்பதை கண்ட புகழ் தானும் அங்கே...
    பால் வீதி – 11  எத்தனை நேரம் கட்டி அணைத்து நின்று கொண்டிருந்தார்களோ முதலில் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தான் கார்த்திக் . “மாம் ரொம்ப பசிக்குது. எனக்கு தோசை சுட்டுக் கொடுத்துட்டு அதுக்கு அப்புறம் நீங்க ரெண்டு பேரும் உங்க ரூம்ல போய் ரொமான்ஸ் பண்ணுங்க.’’ என்றான் கேலியாக.  அவன் முதுகில் ஒரு அடி போட்ட...
    பால் வீதி – 14  அலுவலகத்தில் அமர்ந்தபடி தன் அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான் திரு. ஆறு மாதங்கள். நெடிய ஆறு மாதங்கள். அவளைப் பார்த்து அவளிடம் பேசி ஆறு மாதங்கள் கடந்திருந்தது.  தற்சமயம் கடலூர் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பொறுப்பேற்று இருந்தான். ‘எனக்கு உன்னை பிடிக்கும்.’ என்ற செய்தியை பகிர கூட அவனால் முடியாது போனது. மித்ராவை...
    “அதெல்லாம் கலெக்டர் சார் அவர் தங்கச்சியை நல்லா பார்த்துப்பார். அப்பாகிட்ட நான் சொல்லிக்கிறேன். நாம போகலாம்.’’ என்றவன் முன்னால் நடக்க, மித்து அவன் வேகத்தில் அவன் பின் ஓடினாள்.  திரு கேட்க முடியாத தூரம் வந்ததும், “பிருந்தா என்ன சொன்னாங்க.’’ என்றாள். அதற்குள் அவர்கள் வாகனத்தை நெருங்கியவன், யாரிடம் கோபத்தை காட்டுவது எனப் புரியாமல், காரின்...
    தமக்கையின் கண்களுக்குள் பார்த்தவன், “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான் நேரடியா பிருந்தாகிட்டயே கேட்டுகிறேன்.’’ என்றான். நீண்ட பெருமூச்சை வெளியேற்றிய மித்ரா, “அண்ணா அந்தப் பொண்ணு நம்மகிட்ட ஒரு டிஸ்டன்ஸ் கீப் அப் பண்றா. அதை தாண்டி நம்மாள அவ பக்கத்துல நெருங்க முடியாது. நடக்க ஆரம்பிச்ச முதல் நாள்ல இருந்து அவளோட எல்லா நீட்சும்...
    பால் வீதி – 16  ‘இன்றைக்கு கண்டிப்பாக வெளியே போகத் தான் வேண்டுமா...? வேண்டாமா...?’ என தனக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள் பிருந்தா. முதல் போட்டி முடிந்த நிலையில், அடுத்த போட்டியும் பெங்களூரில் தான் நடப்பதாக இருந்தது.  அதற்காக சி.எஸ்.கே வீரர்கள் பெங்களூர் பயிற்சி மையத்திலேயே தங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இரு நாட்களுக்கு முன்னால், கார்த்திக்கை ஆற்றுப்படுத்துவதற்காய்...
    error: Content is protected !!