Tuesday, June 17, 2025

    Yaali

      அத்தியாயம் – 63   வசுந்தரா பேசியதற்கு அரை கவனமாக, “சரிங்க தோழி வசுந்தரா.” என்றாளே ஒழிய, வன்னி அவளை சரியாக பார்க்கவும் இல்லை.   பின் 11 மகரர்களும் தியானத்தில் ஆழ்ந்ததும் அங்கிருந்த காவலர்களுள் சிலரை, தியானத்தில் உள்ள மகரர்களின் மந்திரகல்லில் ஆன்மீக ஆற்றல தீர்ந்தால் வேறு கல்லை மாற்ற அறிவுறுத்தினாள்.   ஆனால் அதுவரையும் கூட வசுந்தரா திரும்பி வரவில்லை....
    அத்தியாயம் - 39 பின் அவர்களைச் சுற்றி போடப்பட்டிருந்த பாதுகாக்கும் சக்கரத்தை விலக்கி அங்கிருந்து இடம்மாற்றும் சக்கரம் மூலமாக மீண்டும் ஊர் எல்லையிலிருந்த குளத்தை அவந்திகாவும் நந்தனும் அடைந்தனர். தங்கள் எதிரில் இருந்த குளத்தில் தாமரை கொடி கருகி காற்றில் மறைந்த போதே மதியும் முகிலனும் உயிர் மீட்கும் சக்கரம் உடைப்பட்டதை உணர்ந்தனர். அவந்திகாவும் நந்தனும் குளத்திலிருந்து வெளியில் வருவதற்காக...
    அத்தியாயம் - 35 இந்தக் கனவு சக்கரத்திற்குள் நந்தனால் அவனது ஆன்மீக ஆற்றலை முழுதும் மீளுருவாக்கம் செய்ய முடியவில்லை. அதனால் நந்தன், அந்தக் கருநிற உருவத்தைக் குறைத்து எடை போடவில்லை. நந்தன், எதிரில் இருந்தவனின் பலம் பலவீனம் அறியும் எண்ணமுடன் அவனை ஆராயும் பார்வை பார்த்தான். ஆனால் முக்காடு மனிதன் அவனையும் சரி, அங்கு மெத்தையில் நினைவற்று படுத்திருந்த அவந்திகாவையும் ஒரு பொருட்டாக எண்ணி திரும்பியும் பார்க்கவில்லை. மாறாகக் குத்துகாலிட்டு...
    அத்தியாய்ம் - 9 'தனியாக எங்கே பாவனாவை மேகன் அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கிறான்' என்று அதிர்ந்த அவந்திகா 'எங்கே?' என்று கேள்வியாகப் பாவனாவை பார்த்தாள். அப்போது தன் நாற்காலியிலிருந்து எழுந்த மேகன் "நீ எல்லோரிடமும் சொல்லிவிட்டு வா நான் ஓய்வறை(Restroom) சென்றுவிட்டு வருகிறேன்." என்று எழுந்து அனைவரிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான். அவந்திகாவின் முகத்தில் அவளுக்குத் தான் மேகனுடன் செல்வது பிடிக்கவில்லை என்பதை பாவனா உணர்ந்தாள். அதனால் எப்படி அவந்திகா சம்மதிக்க வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். பாவனா பதில் சொல்லும் வரையும் காத்திராமல், மேகன் சற்று தொலைவு நகர்ந்ததும், "பாவனா. எங்கே அவருடன் தனியாகச் செல்கிறாய்.?” என்று நேரிடையாகக் கேட்டாள் அவந்திகா ஏற்கனவே அவந்திகாவின் எச்சரிக்கை உணர்வை உணர்ந்த பாவனா அவந்திகாவின் கைப்பற்றி, "அவந்தி… நான்...
    அத்தியாயம் – 41 “என்னவென்று தெரியாமல் இப்படி நிகழ்ந்துவிட்டது அதனால்...” என்றவர் அதற்கு மேலும் பேச முடியாமல் அப்படியே நிறுத்தினார் வேதன். முகிலன், “வேதன். இந்தக் கடிதம் எழுதப்பட்ட கால நிலை மற்றும் எழுதியது விந்தியாதான் என்ற உண்மை நிலை உறுதி செய்யப்பட்டால், அவளது தண்டனையின் தீவிரத்தை குறைக்க முயற்சிக்கலாம். ஆனால் முழுதும் தண்டனையிலிருந்து விடுபடுவது கடினம்.” என்று சற்று நிறுத்தி, “விந்தியா எங்கே? அவளது...
    அத்தியாயம் - 3 அதன்பிறகு அதிக நேரம் பேசிக் கொண்டிராமல் அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். விமானத்தில் அவந்திகா, கார்திக் இருவரும் ஒரு வரிசையிலும், ரோஷனும் பாவனாவும் ஒரு வரிசையிலும் மற்ற மூவரும் மற்றொரு வரிசையிலும் அமர்ந்திருந்தனர். அவந்திகா சாளர(Window) இருக்கையிலும் அவள் அருகில் கார்திக்கும் அமர்ந்தனர். அவந்திகாவின் சிந்தனை இன்னமும் நடப்புக்கு வரவில்லை. அதனால் பாவனா அவள் அருகில் இல்லை என்பதும் அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அவந்திகாவின் முகம் வெளுப்புற்று இருப்பதை விமானத்தில் ஏறுமுன்பே அறிந்துவிட்ட பாவனா, அவளிடம் அதுகுறித்து பேச எண்ணினாள். ஆனால் அதற்குத் தடங்களாக ‘இந்தக் கார்திக் இப்படி எங்களைப் பிரித்து இருக்கையைப் பதிவு செய்து வைத்திருக்கிறாரே.’ என்ற பொருமலுடன் அவனிடம் இடம் மாற்றி அமரப்...
    அத்தியாயம் - 62 துருவனின் அருகில் நின்றிருந்த வன்னி, “வணக்கம் வசுந்தரா.” என்று புன்னகைத்தாள். துருவனிடமிருந்து பதில் வராமலிருக்க, வன்னி அவனை பார்த்தாள். வைத்த கண் அகலாமல் அறைக்கு புதிதாக வந்த வசுந்தராவை அவன் பார்த்திருந்தான்.   வன்னி புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்தாள். ஆனால் துருவன், வன்னியின் பார்வை உணரவில்லை போலும். அவனது மனதுள், ‘வசுவின்...
    அத்தியாயம் - 30 அவள் விழி மறைவில் குறும்பு செய்யும் குழந்தைப் போல நந்தனின் இதழ் ஒரு புரமாக விரிந்து அவன் கண்ணில் ஒரு ஒளி வெட்டு ஏற்பட்டு மீண்டது. அதன் பிறகு அவந்திகா, “நந்தன், நான் தூங்க போகிறேன். நீங்க?” என்று பேசாமல், ‘எங்குத் தங்குவதாக இருக்கீங்க?’ என்பது போல அவனைப் பார்த்தாள். அவளது பார்வையின் அர்த்தம் புரிந்தவனாகச் சின்னச் சிரிப்பை உதிர்த்து, பவளநந்தன், “இளவரசி, நான்...
    அத்தியாயம் - 45 சத்திரத்தின் அறைக்கே வந்துவிட்டிருந்த காலை உணவின் நறுமணத்தில், கண்கள் கசக்கியப்படி எழுந்த பாவனா கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தி நெட்டி முறித்தப்படி, “ஏய் குதிரைவால் அதற்குள் உணவு வந்துவிட்டதா?” என்றாள்.(1) ஆனால் அவளுக்குப் பதில் சொல்லதான் அங்கு யாருமில்லை. எந்தப் பதிலும் வராததால் திரும்பி அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தவள் மேகன் அறையில் இல்லாததை...
    அத்தியாயம் - 64   வன்னி அவனிடம் கேள்வி கேட்கும் முன்னே அவன் மயங்கி, உறங்கியும் விட்டான். வன்னி ஓடிச் சென்று அவன் தரையில் விழாமல் பிடித்துக் கொண்டாள்.   ஆட்டுக்குட்டியாக மாறியதால் முன்பு தோன்றிய மரியாதை மறந்து, “மகர குட்டி, என்ன ஆனது.!” என்று பதறியபடி, அந்த ஆட்டின் கழுத்து வளைவில் தன் ஆட்காட்டி மற்றும் நடுவிரலை வைத்து...
    அத்தியாயம் - 50 வன்னியின் குரல் கேட்டதும், எங்கு எதிரில் இருக்கும் வைத்தியர் இளவரசியிடம் உண்மையைச் சொல்லிவிடுவாரோ என்று முகம் வெளுத்தவன், மிரண்டு அந்த வைத்தியரைப் பார்த்தான் நந்தன். அவன் கவலையை உணர்ந்த கௌரி பெருமூச்சுவிட்டு, “நீ நாளை இங்கிருந்து கிளம்புவதாகச் சொன்னதால், நான் இளவரசியிடம் உன்னைப் பற்றி எதுவும் இப்போது சொல்லமாட்டேன். கவலைபடாதே!” என்று நந்தனை பார்த்துச் சொன்னாள். பின் நந்தன் முன்பு தரையில் எழுதியதை சுத்த சக்கரம்மூலம்...
    அத்தியாயம் - 57 வன்னியின் 15வது வயதில்… வன்னி பரி அரசின் குருகுலத்தில் ஒரு மரத்தடியில் மற்ற சீடர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். அன்று சந்திரரின் மற்ற சீடர்களுக்கு பாதுகாக்கும் சக்கரத்தை கொஞ்ச ஆன்மீக ஆற்றலில் எப்படி திறம்பட உருவாக்குவது என்று சொல்லிக் கொடுத்திருந்தார். அதனை செயல்படுத்துவது எப்படி என்று மற்ற பரி யாளி சீடர்களுக்கு வன்னி செய்து...
    அத்தியாயம் - 17 அவந்திகா எதுவும் பேசுமுன்னே அவள் கைப்பற்றிப் பவளன் இடம்மாற்றும் சக்கரத்திற்குள் நுழைந்தான். அவர்கள் உள் நுழைந்ததும் குளுமையாக உணர்ந்த அவந்திகா விழிகளால் அவர்கள் இருந்த இடத்தை அலசினாள். நீல நிற உருளை வடிவ வெளிச்ச குழலின் அடியில் வட்ட வடிவ சமதளம் போல இருக்க அதன் மீது இருவரும் எதிர் எதிரே நின்றிருந்தனர்....
    அத்தியாயம் - 11 “ம்ம்" என்ற போதும் உடனே அவந்திகா பேசவில்லை. சிறிது நேரம் கழித்து, “7 வருடத்திற்கு முன்பு அந்தக் காட்டு வழி பாதையில் நீங்கச் சென்று கொண்டிருக்கும்போது காட்டு யானைகளால் நீங்கச் சென்றுகொண்டிருந்த தானூர்தி தூக்கி வீசப்பட்டது. உங்களுக்கு அந்த நிகழ்வு மறக்க வாய்ப்பில்லைதானே?!' என்றுவிட்டு செல்வத்தைப் பார்த்தாள். ஆமாம் என்பதுப் போல் 'இதுகுறித்து அதிகம் அவந்திகாவிடம் தாங்கள் பேசவில்லையே எப்படி சிறுபிள்ளையான இவளுக்கு அது தெரிந்தது' என்று பெற்றோர்கள் இருவரும் திகைப்பு குறையாமல் தலையசைத்தனர். அவர்களின் திகைப்பை உணர்ந்தப் போதும் தொடர்ந்து, "அப்போது அந்தக் காட்டில் நானும் இருந்தேன். அந்த விபத்தில் உண்மையில் உங்க குழந்தை இறந்துவிட்டாள். அந்த இழப்பைத் தாங்க முடியாமல் அம்மா...
    அத்தியாயம் - 65   அங்கிருந்து 5 நாழிகைக்குள் நம்மால் மூன்றாம் மலையின் மாணிக்கபுள்ளிக்குச் செல்ல இயலும். இப்போது கிளம்பினால் நிச்சயம் நள்ளிரவிற்குள் அங்குச் சென்றுவிடமுடியும்.” என்றான் நந்தன்.   வன்னி அவன் சொன்னதை கவனித்த போதும், அவளுள் இருந்த கேள்வியை மறக்காமல், தலை தாழ்த்தி, “ஏன் என்னுடன் வர நினைக்கிறீங்க?” என்று உதடுகளை பற்களால் கடித்து கேட்டாள்.   நந்தன், “…”   வன்னி...
    வன்னி கண்கள் மட்டும் தெரியுமளவு முகமூடி அணிந்திருந்த போதும் அவள் பெயரை மாற்றவில்லை. பரி அரசிலிருந்து மகர அரசின் இராஜகுருவிற்கு ஏற்கனவே சந்திரர் வன்னியின் வருகை குறித்து தெரிவித்திருந்தார். வன்னி என்ற பெயரை சொல்லியிருந்த போதும், அவளை, சாதாரண பணிப்பெண் என்றே மகர அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டது. வன்னி இடமாற்றும் சக்கரத்தில் பரி அரசில் ஏறியதுமே...
    அத்தியாயம் – 6 யாளிகள், ஈரேழு உலகத்தில் ஒன்றான மஹர்லோகத்தில் வாழும் (Mythological Creature) உயிரினங்கள். எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் பூமிக்கு யாளிகள் வேற்று கிரக வாசிகள் (Aliens). மனிதர்கள் பூமியில் வாழ்வதுப் போல, யாளிகள் யாளி(மஹர்) உலகத்தில் வசிக்கிறார்கள். ஆனால் யாளிகளுக்கு உள்ளார்ந்த ஆன்மீக சக்தி உண்டு(Spiritual Energy). யாளிகளால் அவற்றின் பூர்வீக உருவத்திலும் இருக்க முடியும் மனித உருவதிற்கு மாற்றமடையவும்(shape shifting) முடியும். முழு சக்தியை உபயோகிக்க வேண்டுமென்றால் மட்டுமே யாளிகள் முழு பூர்வீக உருவத்திற்கு மாறுவர். சாதாரண சமயங்களில் மனித உருவில் இருபர். யாளிகளின் பெயர்களும் அவற்றின் பிரதேக ஆயுதங்களும், கைக்காப்பு முத்தின் நிறமும் கீழே. பிரதேக ஆயுதத்தைக் கையாள்வதில் அந்தந்த வகை யாளிகள் சிறந்தவர்கள். இருந்தப்போதும் யாளிகளால் மற்ற...
    அத்தியாயம் - 22 தன் அருகில் ஒரு ஆட்டுக் குட்டியைப் பார்த்ததும் "ஆ… ஆட்டு குட்டி… ஆ...” என்று மீண்டும் அலர ஆரம்பித்துவிட்டாள். அப்போது, "பாவனா...பயப்படாதீங்க நான்தான். “ என்று மேகனின் குரல் எங்கிருந்தோ கேட்டது. மேகனின் குரலைக் கேட்டதும் அவள் கத்துவது மெதுவாக அடங்கி, அவன் குரல் எங்கிருந்து வருகிறது என்று இங்கும் அங்கும் அந்த அறையில்...
    அத்தியாயம் - 51 வன்னி மாதங்க அரசுக்கு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, பேரரசருக்கு கலை நிகழ்ச்சிகள் காண்பிக்கவும், மாதங்க அரசுக்கு உதவியாக இருக்கவும், பரி அரசின் சார்பாக சுமார் 25 பரியாளிகளும் 75 பரி அரசை சேர்ந்த மனித யாளிகளும் தேர் மற்றும் பறக்கும் சக்கரம் மூலமாக பரி அரசிலிருந்து கிளம்பியிருந்தனர். அவர்கள் தரை...
    அத்தியாயம் - 33 உள்ளூர விஷமமாகப் புன்னகைத்தவிதமாக, வெளியில் லேசான சங்கடமுடன் பொம்மி என்ற பெண்ணுடன் நடந்தான் நந்தன். பொம்மி தன் அக்காவின் நிலையையும் தனக்கு மாமாவாக வரவிருப்பவரின் ஆர்வத்தையும் பார்த்து அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் விரும்புவதாக நினைத்தாள். அக்காவின் மீது அளவில்லாத பாசமுடன் இருந்த பொம்மி, அதே நினைவில் தன்னோடு வந்த நந்தனை பார்த்துத்...
    error: Content is protected !!