Thursday, May 23, 2024

    Then Thelikkum Thendralaai 1

    தென்றல் – 2         பத்மினி எத்தனையோ முறை கேட்டும் ரத்தினசாமி நகர்வதாய் தெரியவில்லை. அகிலா வேறு கிளம்பியாகிற்றா என கேட்டுக்கொண்டே இருப்பதனால் வேறு வழியின்றி அதிரூபனுக்கு அழைத்துவிட்டார். “கிளம்பிட்டீங்களாம்மா?...” எடுத்ததும் அவன் கேட்டது இதைத்தான். “நாங்க ரெடி ஆகிட்டோம் அதி. சந்தியா நேரா வந்திருவா. ஸ்வேதா நானும் ரெடி. ஆனா உன் அப்பா தான் கிளம்பமாட்டேன்னு பிடிவாதமா...
    தென்றல் – 31(2) எதற்கெடுத்தாலும் தன் அண்ணியை முன்னிறுத்தினான். அவளின் உரிமையை உணர்த்த மற்றவர்களும் உதவினார்கள். ஆனால் சபையில் அனைத்தையும் முகம் மாறாமல் முழுமனதாக செய்தவள் வீடு என்று வரும் பொழுது இரும்பாய் இளக்கமின்றி நின்றாள். பூரணி முன்பை விட இன்னும் நிலை மோசமானது. உடல்நிலை இல்லை. மனநிலை. தன் பிள்ளைகளை கூட நெருங்கவிடாமல் செய்கின்றனரே என...
    தென்றல் – 15              “ஹாய் ஆன்ட்டி வீட்ல யாரும் இல்லையா?...” என்றபடி வந்த அஷ்மிதாவை பார்த்து ஆச்சர்யமுற்ற பத்மினி, “வாடா அஷ்மி...” என்று மகிழ்ச்சியாய் அழைத்தவர் அன்னபூரணியை பார்க்க அவரோ அடமாய் அஷ்மிதாவை பார்த்துவிட்டு முகம் திருப்பினார். அவள் எப்போது வந்தாலும் முதலில் இன்முகமாய் அஷ்மியை வரவேற்பது அன்னபூரணி தான். அஷ்மிக்கு தன் மீது ஏதோ பிடித்தமின்மை இருக்கிறது...
    தென்றல் – 30                பிரசாத்தை மீண்டும் மீண்டும் அழைத்தும் அழைப்பு எடுக்கப்படாமல் போக என்ன செய்யவென்று ஒரு நொடியும் யோசிக்கவில்லை அஷ்மிதா. உடனே தன்னுடைய பைக் சாவியை எடுத்தவள் தனத்திடம் சிறிது நேரத்தில் வந்துவிடுவதாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். தனம் என்ன எது என கேட்கவும் அவகாசம் இல்லாத அளவிற்கு காற்றாய் பறந்துவிட்டாள். அவனுடன் பேசிக்கொண்டிருந்த நேரம் அவன்...
    தென்றல்  – 12            அஷ்மி சென்ற சிறிது நேரத்தில் பிரசாத் வீட்டிற்கு வந்துவிட்டான். எதிரே ஆம்புலன்ஸ் செல்வதை பார்த்ததும் வேறு யாருக்கோ என நினைத்து அதை கடந்து வேகமாய் விரைந்தான். ஹாஸ்பிட்டலுக்கு தான் செல்கிறார்கள். அஷ்மியை உடனடியாக கூட்டிக்கொண்டு செல்லவேண்டும். இல்லை என்றால் வாய்க்குவந்தபடி பேச ஆரம்பித்துவிடுவாள் என்கிற நினைப்புடன் வீட்டுனுள் நுழைய அங்கே கண்ணில்...
    தென்றல் – 3            இரவு நேரம் சாலையோரம் மெதுவாய் நடந்துகொண்டிருந்தவளின் மனது அந்த நிமிடம் சமன்பட துவங்கி இருந்தது. இரவு ஒரு மணியை நேரம் நெருங்கிகொண்டிருக்க அதை தன்னுடைய கை கடிகாரத்தில் பார்த்தவள் சுற்றியது போதும் என நினைத்து மீண்டும் மண்டபத்திற்கு திரும்ப நினைக்கையில் ஒரு டீ கடை திறந்திருப்பதை பார்த்தாள். “சூடா டீ குடிச்சா இன்னும்...
    தென்றல் – 9           பிரசாத் வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அஷ்மிதாவிற்கு ஓரளவிற்கு அந்த வீட்டின் நடைமுறைகள் பிடிபட ஆரம்பித்தது. இன்னும் இரண்டு நாளில் ஊர் திருவிழா.  சந்தியாவும் சந்தோஷும் தங்களை விட்டுவிட்டு அன்றிரவே திரும்பி விட்டனர். மறுவாரம் விருந்துக்கு வருகிறோம் என்று. தினமும் பிரசாத்தை பகலில் பார்க்கமுடிவதில்லை. இரவிலுமே அவள் உறங்கிய பிறகு வருபவன்...
    தென்றல் – 8               “அஷ்மி என்னடா பன்ற?...” என கேட்டுக்கொண்டே வந்த அதிபனை பார்த்து சிரித்தவள், “சும்மா தண்ணி குடிக்கலாம்னு வந்தேன். நீயும் தூங்கலையா?...” “பேபிக்கு தூக்கம் வரலை அதான் நானும் துவாவும் கார்டன்ல ஒரு வாக் போனோம். துவா அங்க தான் இருக்கா. நீ கீழே வந்ததை பார்த்தேன். அதான் கேட்கலாமேன்னு...” “ஹேய் சொல்லிருக்கலாம்லடா....” என கேட்டு...
    தென்றல் – 24               வீட்டுக்குள் நுழைந்தவள் தனத்தின் பார்வையில் அவர் சொல்லியதில் அப்படியே நின்றுவிட தனத்திற்கு வந்த கோபத்தில் வாய்க்கு வந்தபடி பேசியிருப்பார் தான். ஆனால் ஏற்கனவே மகன் எதுவும் பேசக்கூடாது என்று சொல்லியிருக்க அமைதியாக இருக்க நினைத்தாலும் அவரால் முடியவில்லை.  உள்ளே வந்தவளை நில் என்று சொல்லியவர் பிரசாத்தை சிறிதும் திரும்பியும் பார்க்காமல், “உன் இஷ்டத்துக்கு நினைச்சா...
    தென்றல்  - 20(1)               எத்தனை நேரம் அங்கேயே அமர்ந்திருந்தாளோ? தனம் அஷ்மியை தேடி அங்கேயே வந்துவிட்டார். “என்னாச்சும்மா இங்க வந்து தனியா உட்கார்ந்திருக்க?...” “வீட்டுக்கு போகலாமா அத்தை?...” என அவரை நிமிர்ந்து பார்த்தவள் கேட்க அஷ்மியின் வாடிய முகத்தை பார்த்த தனம், “உடம்புக்கு முடியலைன்னா சொல்லவேண்டியது தானம்மா. சரி வா...” என அழைத்துக்கொண்டு கிருஷ்ணமூர்த்தியடம் வந்தார். உடன் பாக்கியலட்சுமியும்...
    தென்றல்  - 26(1)               பிரசாத் வண்டியை கிளப்பியதில் அவன் முதுகில் ஒன்றியவள் கண்களை மூடிக்கொண்டாள். வெகுநேரம் தூரமாய் சென்றுகொண்டிருப்பதை உணர்ந்து கண்களை திறந்தவள் போகும் திசை அறிந்து மீண்டும் சாய்ந்துகொண்டாள் அவன் மீது. இருவரும் வந்து சேர்ந்தது பிரசாத்தின் பண்ணை வீடு. அவர்கள் ஊரைவிட்டு விலகி பலவருடங்கள் வாழ்ந்த வீடு. அஷ்மி திருமணத்திற்கு பின்னால் ஒரே...
    “அஷ்மி அப்படி சொல்லாதம்மா. அங்க பாரு. அவர் முகமே மாறிடுச்சு....” “பூரணிம்மா, உனக்கு என்னடா குறை இங்க. இந்த சொத்து முழுக்க உன் பிள்ளைங்க பேர்ல கூட எழுத்து வைச்சிடறேன். இந்த மாதிரி பேசாதம்மா. அண்ணனால தாங்கமுடியலை...” என்று நெஞ்சை பிடித்துக்கொண்டு தழுதழுக்கும் குரலில் ரத்தினசாமி பேச மிதப்பாய் பார்த்தார் அன்னபூரணி. இதை காண காண மற்றவர்களுக்கு...
    தென்றல் – 6             பிரசாத் காரை விட்டு இறங்கியதுமே விஷாலுக்கு தூக்கிவாரிபோட்டது. அதற்கடுத்ததாய் அஷ்மிதா இறங்கவும் அங்கே நிற்கமுடியாமல் தடுமாறிப்போனான். அவனின் முகத்தை வைத்தே அவனின் எண்ணவோட்டத்தை கண்டுகொண்டாள் அஷ்மிதா. “இவன் என்ன பெரிய தேவதாஸ் மாதிரி லுக் விடறான். இவனுக்கு அம்புட்டு சீன இல்லையே...” என முறைப்பாய் பார்க்க, பிரசாத்தும் விஷாலை பார்த்தான். அவனின் பார்வையில்...
    error: Content is protected !!