Uravaal Uyiraanaval
அத்தியாயம் 7
"இந்த கல்யாணம் நடக்க கூடாது" கவி ஆள் காட்டி விரலால் அவளையும், ஆதியையும் மாறி மாறி காட்டியவாறே சொல்ல
தனது இருகைகளையும் கோர்த்து முழங்கையை மேசையின் மீது ஊண்டி தாடையை புறங்கையில் மேல் வைத்து கவியையே கண் சிமிட்டாமல் மெளனமாக பாத்திருந்தான் ஆதித்யா.
அவனின் எத்தனை வருடக் கனவு. காணாமல் போய் விட்டது என்றிருந்த கனவு...
அத்தியாயம் 5
நேரம், காலம் பார்த்து விஷயத்தை சொன்னாலும், தடாலடியாக சொன்னாலும், ரியாக்ஸன் என்னமோ ஒண்ணுதான் என்று அறிந்தவனாக ஒருவாறு ஆதித்யா வீட்டில் விஷயத்தை போட்டுடைத்தான். "இங்க பாரு ஆதி. ஆரு எனக்கு ஒரே பேத்தி. நீ ஆருவைத்தான் கல்யாணம் பண்ணனும். நீ சொல்லுறது போல எவளோ ஒருத்திய இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வர...
அத்தியாயம் 4
ஊர் திரும்பிக் கொண்டிருந்த ஆதித்யாவின் எண்ணமெல்லாம் வானதி தேவியை சந்தித்த போது பேசியவைகளே மனதில் உழன்றது.
சீனு விசாரித்ததில் கார்த்திக்கின் தந்தை சித்தார்த் மற்றும் கவியின் தந்தை பித்யுத் இருவரின் நட்பு, மற்றும் ஆசை வரை தோண்டித் துருவி இருக்க ஆருவின் ஆசை நிறை வேறுமா என்ற சந்தேகம் தோன்ற அவனின் ஒரே நம்பிக்கை...
அத்தியாயம் 3
சென்னையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த ரெஸ்டாரண்டில் அமர்ந்திருந்தனர் சீனு, ஆதித்யா மற்றும் ஆருத்ரா.
அவளுக்கு பிடித்த அசைவ உணவுகள் கடை பரப்பி இருக்க, ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தாள் அவள்.
"சாப்பிடுறது பாரு? சோத்த பார்த்து பல வருஷம் ஆனா மாதிரி" சீனு அங்கலாய்க்க
"டேய் அண்ணா கண்ணு வைக்காத?"
"சாப்பிட்டு, சாப்பிடு...
அத்தியாயம் 1
அந்த காலை சூரியன் தஞ்சையில் தனது ஒளிக் கதிர்களை பரப்பி இருக்க இதமான காலநிலையோடு சுகமான காற்றும் வீசிக் கொண்டிருந்தது.
"எம்.எல்.ஏ வாழ்க, எம்.எல்.ஏ வாழ்க, எம்.எல்.ஏ வாழ்க"
"நிறுத்து நிறுத்து… எதுக்கு நாய் மாதிரி கத்துக்கிட்டு கோஷம் போடுறீங்க? இங்கெல்லாம் கோஷம் போட்டா மச்சான் உங்கள எல்லாம் பக்க மாட்டாரு. அங்க பாரு நாய்ங்கள...