Monday, April 29, 2024

    Sattendru Maaruthu Vaanilai

    அத்தியாயம் –11   “என்னடா அவளும், சுஜியும் இப்ப எப்படி இருக்காங்க, நீ ஏன் என்கிட்டே சொல்லவே இல்ல, ரொம்ப கஷ்டபட்டுடாங்களா”என்றான்.   “நீ இப்ப வருத்தப்படுற இல்ல அதான் நான் சொல்லல, என்னடா நீ உனக்கு தெரியாதா மலை ஏறும் போது ஒரு சிலருக்கு வாந்தி, மயக்கம் வருவது இயற்கை தானே. அவங்க இப்ப ரொம்ப நல்லா இருக்காங்க”என்றான்.   “அவளை...
    அத்தியாயம் –7     வெண்பா அவள் அன்னையிடம் சித்தார்த் வருவதாகக் கூறினாள். அவள் தாய்க்கு அவளை அவ்வளவு தூரம் அனுப்ப இஷ்டமில்லை என்றாலும் அவன் வருவதாக கூறியதை வேண்டாம் என்று எப்படிச் சொல்வது, மேலும் அவன் தன் மகளுக்கு பல முறை உதவி இருக்கிறான்.   ஏற்கனவே அவளை அழைத்து வருமாறு மகளிடம் கூறியவள், அவன் வந்தால் அவனுக்கு...
    அத்தியாயம்-1   சற்று முன் சுள்ளென்று காய்ந்த வெயில் வானிலை மாறி திடிரென்று மேகம் கருத்து மழை வருவதற்கான அறிகுறி தோன்றியது.மழை எங்கோ பெய்து கொண்டிருப்பதற்கான அறிகுறியாக மண் வாசனை நாசியை துளைத்துக் கொண்டிருந்தது.   பொள்ளாச்சியில் இருந்து கிளம்பிய பேருந்து ஆழியார் தாண்டி வால்பாறை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. வெண்பா அந்த வானிலை மாற்றத்தையும் அந்த ஆழியாறின் அழகையும்...
    அத்தியாயம் –19   வெண்பாவின் தந்தைக்கு அருண் பேசிய வார்த்தைகள் இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன. “என் தங்கை இந்த கல்யாண பேச்சில் உங்கள் மகன் தான் மாப்பிள்ளை என்ற எண்ணம் வளர்த்துக் கொண்டாள். அது இல்லை என்று ஆகிவிட்டது. என் தங்கை பிற்காலத்தில் நிம்மதி இல்லாமல் தவிப்பதை பார்க்க என்னால் முடியாது மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று...
    அத்தியாயம் – 3     அவனுக்கு அங்கு நல்ல மரியாதை இருந்தது, அவனோடு சென்றதால் மற்றவர்களும் அவர்களை மரியாதையோடு நடத்தினார்கள். அவர்களுக்கு வேண்டிய சில குறிப்புக்கள் கொடுத்து அவர்களை ஓரிடத்தில் அமரவைத்து விட்டு அவன் வேலையை கவனிக்கச் சென்றான்.   தேநீர் வேளையின் போது அவனே நேரிடையாக வந்து அவர்களை அழைத்து சென்றான், அப்போது இனியா அவனிடம் “உங்களை என்னமோன்னு...
    அத்தியாயம் –23   நண்பர்கள் இருவரும் சேர்ந்து திட்டமிடலாயினர். சுந்தரத்திடமும் சரளாவிடமும் விஷயத்தை கூறும் பொறுப்பை ஸ்ரீ எடுத்துக் கொண்டான். குழலியிடம் பேசும் பொறுப்பை சித்தார்த் பார்த்துக் கொள்வதாகக் கூறினான். ஸ்ரீ சித்தார்த்தின் அன்னை தந்தையை தனியே அழைத்துப் பேசினான்.   “அம்மா, அப்பா நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் நம்ம சித்தார்த் கல்யாண விஷயமாக” என்று கூறி பீடிகை...
    அத்தியாயம் –15   சித்தார்த்தும் வெண்பாவுக்கும் தனியே பேசிக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை. ஸ்ரீ இருந்தாலாவது அவர்களை தனியே சந்திக்க வைத்திருப்பான்.   இருவர் மனதிலும் பலத்த போராட்டங்கள் பிரிவு அவர்களை வாட்டியது. கிட்டத்தட்ட மூன்று நாட்களாக ஒன்றாகவே இருந்தனர். நாளை ஊருக்கு கிளம்ப வேண்டுமே என்று அவளும் அவனும் ஆழ்ந்த மௌனத்தில் இருந்தனர்.   இனியா கூட கிண்டல் செய்தாள். “என்ன...
    error: Content is protected !!