Pennae Poonthaenae
பூந்தேன் – 5
இலக்கியா முன்பே சொன்னது போல் கல்யாணத்திற்கு பிறகு தன் வேலையை விட்டிருந்தாள். புகழேந்திக்கு பார்த்து பார்த்து செய்வதிலேயே அவளுக்கு நேரம் சரியாய் இருந்தது..
இதெல்லாம் போதாது என்று அவள் வீட்டினர் வேறு ‘புகழேந்தி அப்பா அம்மா இல்லாத புள்ளை.. நீ தான் நல்லா பார்த்துக்கணும்...’ என்று பேசும்போதெல்லாம் அவளுக்கு சொல்ல,...
பூந்தேன் – 7
அன்றைய பொழுது விடியும் பொழுதே இலக்கியாவிற்கு மனதில் உற்சாகம் கரைபுரண்டு ஒடியது.. காரணம் நாளை புகழ்ந்தியின் பிறந்தநாள். திருமமணத்திற்கு பின் வரும் அவனது முதல் பிறந்தநாள். இத்தனை நாள் எப்படி கொண்டாடினானோ தெரியாது.. ஆனால் இந்த முறை சிறப்பாய் கொண்டாவேண்டும் என்று இலக்கியா முடிவு செய்திருந்தாள்.. அவனை மகிழ்விக்கவும், ஆச்சர்யப் படுத்தவும்...
பூந்தேன் - 3
என்ன பதில் சொல்வது?? இந்த கேள்வி மட்டுமே புகழேந்திக்குள் சகலமுமாய் வியாபித்து இருக்க, வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
நண்பர்கள் எல்லாம் யோசித்து முடிவெடு என்று சொன்னாலும், அவர்கள் அனைவருமே இவன் சம்மதிக்க வேண்டும் என்றுதான் விரும்பினர். சுஸ்மிதா ஆரம்பத்தில் அது இது என்று சொன்னாலும், பின் உன்...
பூந்தேன் - 4
அடுத்து வந்த நாட்கள் எல்லாம் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது என்று தான் சொல்லிடவேண்டும். அப்படிதான் இருந்தது புகழேந்தி மற்றும் இலக்கியாவிற்கு.. இருவருமே திருமணத்திற்கு சம்மதம் என்று சொல்லிவிட, முதலில் சின்னதாய் வீட்டளவில் ஒரு நிச்சயம் நடந்தது..
புகழேந்தி வீட்டு சார்பாய் அவன் நண்பர்களும், அவர்களின் குடும்பமும் நிற்க, செங்கல்பட்டில் இலக்கியாவின் வீட்டில்...
பூந்தேன் – 6
எண்ணங்கள் தெளிவாக இருப்பின், காணும் பார்வைகளும் தெளிவாகவே இருக்கும்.. மனதில் சஞ்சலமும், குழப்பமும் இருக்குமாயின் நாம் நல்லதை கண்டாலும் கூட அதன் மீது அத்தனை ஒரு நம்பிக்கை வந்துவிடாது.. ஆனால் உள்ளுணர்வு எப்போதும் தப்பாக சொல்லிவிடாதே..
அதிலும் பெண்களுக்கு.. அவர்களின் சில நுட்பமான உணர்வுகள் சுற்றி நடப்பவற்றை யூகிக்க வைத்துவிடுமே... அதிலும்...