Mathi Manam Mayanga
Tamil Novel
அத்தியாயம்-----3
குழந்தையைய் நடுவில் படுக்க வைத்து இருபுரமும் படுத்தவர்களுக்கு ஒரு பொட்டு தூக்கம் தான் வருவேனா என்று அடம் பிடித்து இருந்தது.
இருவரும்கடந்த கால நினைவுகளை என்ன தடுத்தும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
வல்லரசு சின்ன வயதில் இருந்தே தன்தந்தையோடு கடைக்கு வந்ததால் படிப்போடு தொழிலில் தான் அவன் ஆர்வம் இருந்தது. அதற்க்காக படிப்பு வராது என்று...
Tamil Novel
அத்தியாயம்----2
முருகன் கோயில் சந்நிதியில் மணமக்களாய் மாலை கழுத்தோடு வல்லரசு ,ஸ்ரீமதி கைய் கூப்பி வணங்கி இருக்க.. சுந்தரி இருவரையும் அழைத்து சென்று மணவரையில் அமரவைத்ததும் முக்கியமானவர்களை மட்டுமே அழைத்திருந்தவர்களின் ஆசியோடு அந்த மங்கல நானை அய்யர் நீட்ட.
அதை கைய் நடுக்கத்தோடு வாங்கிக் கொண்ட வல்லரசு மதியின் கழுத்துக்கு கொண்டு போகும் சமயத்தில் மீனாட்சியின்...
அத்தியாயம்---5
தன் மகனின் முகத்தை பார்த்தே ஏதோ சரியில்லை என்று ஊகித்த சுகவனம். தன் பக்கத்தில் உள்ள வல்லரசுவின் கைய் பற்றி “தம்பி….” என்று அழைக்க.
அப்போது தான் தன்னை சுற்றி பார்த்து விட்டு தன் முன் ஆலாம் சுற்றி விட்டு தன்னையே பார்த்திருந்த ஸ்ரீ யைய் பார்த்தான்.(அவனுக்கு எப்போதும் அவள் தான் ஸ்ரீ.)
அங்கு இருக்கும் பெண்மணியில்...
அத்தியாயம்----4
முகவரியைய் கொடுத்ததோடு மட்டும் அல்லாது திருவேங்கடத்தின் செல்ல மகள் ஸ்ரீ என்றவன் அடுத்த நாளே….மைசூர் போகஇருப்பதால் “அப்பா நாளையே போய் பொண்ணு கேட்குறிங்கலா….?” தயக்கத்துடன் என்றாலும் தன் மனதின் ஆசையைய் சொல்லி விட.
“என்னப்பா இப்பவே அந்த பெண்ணிடம் மொத்தமா விழுந்துட்ட இனி நாங்க எல்லாம் கண்ணுக்கு தெரிவோமா…..?” என்று கிண்டல் செய்யும் அன்னையைய் பார்த்து.
“ஆமாம்...
அத்தியாயம்----6
வரவேற்பில் நின்றுக் கொண்டு இருந்த வல்லரசுக்கு இந்த விழா முடியும் வரை நம்மால் இங்கு நிற்க முடியுமா என்பதே அவனுக்கு சந்தேகமாய் இருந்தது. அதுவும் அக்காவுக்கு உதவி செய்கிறேன் என்று ஸ்டேஜிக்கு வந்து போக இருந்தவளை அவளுடைய அம்மா “அக்கா பக்கத்திலேயே நில். கொடுக்கும் பரிசை எல்லாம் வாங்கி வைய்.” என்று விட்டு போக.
அக்கா...