Mathi Manam Mayanga
அத்தியாயம்---5
தன் மகனின் முகத்தை பார்த்தே ஏதோ சரியில்லை என்று ஊகித்த சுகவனம். தன் பக்கத்தில் உள்ள வல்லரசுவின் கைய் பற்றி “தம்பி….” என்று அழைக்க.
அப்போது தான் தன்னை சுற்றி பார்த்து விட்டு தன் முன் ஆலாம் சுற்றி விட்டு தன்னையே பார்த்திருந்த ஸ்ரீ யைய் பார்த்தான்.(அவனுக்கு எப்போதும் அவள் தான் ஸ்ரீ.)
அங்கு இருக்கும் பெண்மணியில்...
Tamil Novel
அத்தியாயம்----1
மைலாப்பூரில் அம்மனாக வீற்றிருக்கும் கோயிலின் பாட்டு சத்தம் அந்த தெருவே கேட்கும் படி ஒலிக்க. அதே தெருவில் ஒரு வீட்டில் வசிக்கும் ஒன்றரை வயது குழந்தை ஜெய். அந்த பாட்டு சத்தத்தில் கைய் தட்டி தன் சந்தோஷத்தை வெளியிட்டதை மெளனமாக பார்த்திருந்த ஸ்ரீமதியைய் பார்த்து…
“என்ன முடிவு செய்து இருக்க…..?” என்ற தந்தையின் குரலுக்கு...
அத்தியாயம்---7
“என்னம்மா தலைக்கு குளிச்சியா….?” என்று கேட்டுக் கொண்டே மதியின் தலையைய் தொட்டு பார்த்த சுந்தரி.
“என்ன மதி முடி காயவே இல்ல….குழந்தையைய் என் கிட்ட கொடுத்துட்டு ஹார்ட்ரையர் போடு.” என்றவரிடம்.
“நான் அதெல்லாம் போடுறது இல்ல அத்த.” என்பவளிடம். “வள்ளி போடுவா...அது தான் சொன்னேன். சரி தலைய கொஞ்சம் வெய்யிலிலாவது காட்டு.” என்று குழந்தையைய் வாங்கிக் கொண்டு...
அத்தியாயம்---8
தன் மாமியார் சொல்லுக்கு கட்டுப் பட்டு எப்போதும் கணவனுக்கு பரிமாறி கூடவே சாப்பிட அமர்ந்த மதி. இந்த ஒரு மாதத்தில் ஒவ்வொரு நாளும் இது நினையாமல் இருக்க மாட்டாள்.
அன்னிக்கி நான் சாப்பிடலேன்னு அவங்க அம்மா கிட்ட சண்டை போட்டாங்கலா….?நம்ப முடியவில்லையே….என்று நினையாமல் இருந்தது இல்லை.
ஏன் என்றால் வல்லரசுவுக்கு தன்னை பிடிக்காது. என்ன காரணம் என்று...
அத்தியாயம்----4
முகவரியைய் கொடுத்ததோடு மட்டும் அல்லாது திருவேங்கடத்தின் செல்ல மகள் ஸ்ரீ என்றவன் அடுத்த நாளே….மைசூர் போகஇருப்பதால் “அப்பா நாளையே போய் பொண்ணு கேட்குறிங்கலா….?” தயக்கத்துடன் என்றாலும் தன் மனதின் ஆசையைய் சொல்லி விட.
“என்னப்பா இப்பவே அந்த பெண்ணிடம் மொத்தமா விழுந்துட்ட இனி நாங்க எல்லாம் கண்ணுக்கு தெரிவோமா…..?” என்று கிண்டல் செய்யும் அன்னையைய் பார்த்து.
“ஆமாம்...