Tuesday, July 15, 2025
    0
    0

    MPK 10 2

    0

    MPK 10 1

    0

    MPK 8

    0

    Mun Pani Kaalam

    MPK 7

    0
                  அந்த விடியல் காலை வேளையில் தேவி பரபரப்பாக சமயல் செய்துக்கொண்டிருந்தார். அதிரசம், இனிப்பு கொலுக்கட்டை, முறுக்கு எல்லாம் சுடச்சுட தயாராகிக்கொண்டிருந்தது. இன்று மலர்விழி வீட்டிற்கு வருகிறாள் என விடியலிலே எழுந்து வேலையில் இறங்கிவிட்டார்.        வருடங்கள் வேகமாய் சென்றிருக்க, மலர்விழிக்கு திருமணம் முடிந்திருந்தது. செந்தாமரை தன் படிப்பு முடிந்து அதே ஊரில் வேலை பார்க்கிறாள். இன்று தன்...

    MPK 6 2

    0
    அதன் பின் அன்று தாமரை கடைக்கு வந்ததும் அழகன் வந்ததை பற்றி மலர் சொல்ல,  “ நீங்க ஏன் ப்பா அவனுக்கு கல்ல உருண்டைலாம் கொடுத்திங்க.  அவன் குட் பாய் இல்ல ப்பா. ரொம்ப ரொம்ப ரொம்ப கெட்ட பையன். “ என செல்வத்திடம் தாமரை சண்டை போட்டாள். அவர் காரணம் கேட்டால் தான் செய்ததையும் சேர்த்து சொல்ல...

    MPK 6 1

    0
      “ இங்க செந்தாமரை ஸ்டோர்ஸ்‌ எங்கண்ணே இருக்கு. “  “ அப்படி வலப்பக்கம் போய் ரெண்டு சந்து தள்ளி ஒரு பெரிய ஆலமரம் இருக்கு. அதுக்கு கொஞ்சம் முன்னே அரைக்கா அடி சுவர் வச்சு கடை ஒன்னு இருக்கும் பாரு, அங்கன தான் இருக்கு. “  சின்சியராய் கேட்டுக்கொண்டு சைக்கிளை அவர் சொன்ன வழியில்  செலுத்தினான் அழகன்....

    MPK 5 3

    0
    “ அண்ணா இப்படியே என்னைய பிடிச்சிட்டு இருந்தா கேம் ஸ்டார்ட் பண்ண முடியாதுண்ணா. நீங்க எல்லாம் ஹையர் கிளாஸ் நான் மட்டும் தான் உங்கள விட சின்ன பையன். நீங்க எக்ஸாம் முடிச்சிடிங்கனு உங்களுக்கு பர்மிஷன் கொடுத்துட்டாங்க. எனக்கு அப்படியா, அதான் சொல்லாம வந்துட்டேன். “ என புன்னகையுடன் அழகன் சொல்ல,  “ அத முதலைய...

    MPK 5 2

    0
                    அடுத்த நாள் காலை வகுப்புகள் முடிந்து மிதமான மதிய வேளை. பள்ளியின் விளையாட்டு கிரவுண்ட்டின் ஓரத்தில் இருக்கும் மரத்தின் மீது பறவைகள் இளைப்பாரிக்கொண்டிருந்தது. உணவு இடைவெளியில் அழகன் செந்தாமரை வருவதற்கு முன்னே அவன் நேற்று சொன்ன இடத்தில் அமர்ந்திருந்தான். மரத்தில் எத்தனை கூடுகள் இருக்கிறது என அழகன் எண்ணிக்கொண்டிருக்க, சுற்றிலும் நிறைய பிள்ளைகள் இடைவெளிவிட்டு...

    MPK 5 1

    0
    “ ஹேய், அது என் சமோசா.  அது வாங்க கூட்டத்துல எவ்ளோ நேரம் நின்னேன் தெரியுமா.  எனக்கு என் சமோசா வேணும்.  இப்போவே வேணும். “ என கோபமாய் அடம் பிடித்து குதித்தாள் செந்தாமரை.   “ ஒரு சமோசா சாப்பிட்டதுக்கு எவ்ளோ குதி குதிக்குறா... இப்போ உன் எல்லா அப்பளத்தையும் சாப்பிட போறேன் பாரு. “ என சொல்லி அடுத்த விரலில்...

    MPK 4 2

    0
    மலர் தாமரையின் தாடையை பிடித்து கொஞ்சுவதும் அதை தாமரை தட்டிவிடுவதுமாக இருவரும் செல்வது அழகனுக்கு தெரிய, ஒரு புன்னகையுடன் இரு பக்கமும் தலையசைத்து அவனது வகுப்பிற்கு கிளம்பி சென்றான்.       வகுப்பு ஆரம்பிக்கும் முன் எல்லா பிள்ளைகளும் ஒழுங்காக வந்திருக்கிறார்களா என அவர்களது சட்டை, பாண்ட், சாக்ஸ், ஷூ, நகங்கள் என ஒவ்வொன்றாக அழகன் லீடர் என்ற...

    MPK 4 1

    0
          அழகன் கபடி டீம்யில் சேர்ந்து ஒரு வாரம் சென்றிருந்தது. எல்லாரும் கபடி பிரக்டிஸில் பிசியாக இருக்க, இவன் வேர்த்த டி-ஷர்ட்டுடன் கிரவுண்ட்டில் இருந்த கல் மேடையில் அமர்ந்திருந்தான்.       ஒரு வாரம் முன் செந்தாமரை பார்த்த வேலையில் இவன் லீடர் வேலை சிரிப்பாய் சிரித்துக்கொண்டிருந்தது. அழகன் அதை நினைத்து கட கட வென தண்ணீரை காலி செய்தவன்,...

    MPK 3 2

    0
    அழகன் உட்ச பட்ச கோபத்தை அடக்கி அமர்ந்திருந்தான். இப்போது இவள் யார் என கொஞ்சம் பிடிபடுவதாய் இருந்தது. மலர்விழியின் தங்கையாய் இருக்குமோ என நினைக்க, அவள் சாயல் அப்படியே இருக்க, தன்னை முயன்று அடக்கியவன் சுவற்றில் இருந்து குதித்து, இவள் அருகில் மெல்ல வர, இவள் அசையாமல் அவனை முறைத்து தான் நின்றிருந்தாள்.  “ உங்க...

    MPK 3 1

    0
           அழகன் செந்தாமரையின் பாஸ்ட் ஹிஸ்டரி மூன்று மாதங்கள் முன் தான் தொடங்கியது. செந்தாமரைக்கு அப்போது பள்ளியில் வகுப்பு மாற்றியிருந்தனர். சின்ன பிள்ளைகளுக்கு என தனியாக அருகில் வேறு இடத்தில் கட்டடம்  இருக்க, இப்போது தான் ஐந்தாம் வகுப்பு மட்டும் பெரிய பிள்ளைகள் இருக்கும் இடத்திற்கு மாற்றியிருந்தனர். பிள்ளைகள் இருவரின் இடம் தனியாக இருக்க தாமரையும்...

    MPK 2

    0
                 அது ஒரு ஞாயிறு காலை வேளை, செல்வத்தின் வீட்டின் மாடியறை இளம் தென்றல் வீச என்றைக்கும் இல்லாமல் அதிக மௌனமாக இருந்தது. கட்டிலின் மெத்தை மீது அமர்ந்து மடியில் அட்டை வைத்து அதில் ஒரு ரெகார்ட் நோட்டின் வெள்ளைதாளில் பென்சில் கொண்டு ஏதோ ஒரு பூவின் அச்சை அப்படியே அழகாய் வரைந்துக்கொண்டிருந்தாள் தாமரை. கடந்த...

    MPK 1 2

    0
    பெருவுடையப்பனுக்கு இளம் வயதில் அரசியல் ஆர்வம் அதிகம் இருக்க, திருமணமே வேண்டாம் என அரசியலில் ஈடுபாட்டோடு மக்களுக்காக  செயல்பட, வீட்டினரால் ஒன்றும் செய்யமுடியவில்லை,  ஆனால் பாண்டியன் திருமண வயதை அடையவும், அண்ணனுக்கு திருமணம் ஆனால் தான் தானும் செய்து கொள்வதாய் அடம் பிடிக்க, வேறு வழி இல்லாமல் கௌரியை திருமணம் முடித்தார். கௌரி அவரை...
    error: Content is protected !!