Monday, August 3, 2026

    MPK 3 1

    0

    MPK 5 1

    0

    MPK 6 2

    0

    MPK 5 2

    0

    MPK 4 2

    0

    Mun Pani Kaalam

    MPK 6 2

    0
    அதன் பின் அன்று தாமரை கடைக்கு வந்ததும் அழகன் வந்ததை பற்றி மலர் சொல்ல,  “ நீங்க ஏன் ப்பா அவனுக்கு கல்ல உருண்டைலாம் கொடுத்திங்க.  அவன் குட் பாய் இல்ல ப்பா. ரொம்ப ரொம்ப ரொம்ப கெட்ட பையன். “ என செல்வத்திடம் தாமரை சண்டை போட்டாள். அவர் காரணம் கேட்டால் தான் செய்ததையும் சேர்த்து சொல்ல...

    Mun Pani Kaalam 11 2

    0
    “ ஹேய் மேன். வொய் திஸ் லூக். நான் உண்மைய தான சொன்னேன். அப்போ காலம் வேற, இப்போ அவனவன் வேல தேடி வெளில போக வேண்டிய சூழ்நிலை. அப்போ மேன் பவர் குறைய தான செய்யும். “ “ அப்போ அந்த சூழ்நிலைய நாம தான் மாத்தணும். “ அழகன் ஒரு தினுசான குரலில்...

    MPK 6 1

    0
      “ இங்க செந்தாமரை ஸ்டோர்ஸ்‌ எங்கண்ணே இருக்கு. “  “ அப்படி வலப்பக்கம் போய் ரெண்டு சந்து தள்ளி ஒரு பெரிய ஆலமரம் இருக்கு. அதுக்கு கொஞ்சம் முன்னே அரைக்கா அடி சுவர் வச்சு கடை ஒன்னு இருக்கும் பாரு, அங்கன தான் இருக்கு. “  சின்சியராய் கேட்டுக்கொண்டு சைக்கிளை அவர் சொன்ன வழியில்  செலுத்தினான் அழகன்....

    MPK 7

    0
                  அந்த விடியல் காலை வேளையில் தேவி பரபரப்பாக சமயல் செய்துக்கொண்டிருந்தார். அதிரசம், இனிப்பு கொலுக்கட்டை, முறுக்கு எல்லாம் சுடச்சுட தயாராகிக்கொண்டிருந்தது. இன்று மலர்விழி வீட்டிற்கு வருகிறாள் என விடியலிலே எழுந்து வேலையில் இறங்கிவிட்டார்.        வருடங்கள் வேகமாய் சென்றிருக்க, மலர்விழிக்கு திருமணம் முடிந்திருந்தது. செந்தாமரை தன் படிப்பு முடிந்து அதே ஊரில் வேலை பார்க்கிறாள். இன்று தன்...

    Mun Pani Kaalam 11 1

    0
       ஊரில் ஊராட்சி மன்ற தேர்தல் வர, வேலைகள் எல்லாம் ஜரூராய் நடந்துக்கொண்டிருந்தது. பெரிய கட்சிகள் தொடங்கி சுயட்சை கட்சிகள் வரை அனைத்து தரப்பினரும் ஆர்வமாய் மக்களிடம் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். வீட்டுக்கு வீடு பரிசுகள், கடைகள் தோறும்  வேலை பார்த்தல், கூட்டங்கள், வீதி உலா, என ஊரே மாறியது போலிருந்தது.  ஆளும் கட்சி எதிர் கட்சி...

    MPK 2

    0
                 அது ஒரு ஞாயிறு காலை வேளை, செல்வத்தின் வீட்டின் மாடியறை இளம் தென்றல் வீச என்றைக்கும் இல்லாமல் அதிக மௌனமாக இருந்தது. கட்டிலின் மெத்தை மீது அமர்ந்து மடியில் அட்டை வைத்து அதில் ஒரு ரெகார்ட் நோட்டின் வெள்ளைதாளில் பென்சில் கொண்டு ஏதோ ஒரு பூவின் அச்சை அப்படியே அழகாய் வரைந்துக்கொண்டிருந்தாள் தாமரை. கடந்த...

    MPK 8

    0
    “ எங்க ஊர் பத்தி கவல இல்ல, ஆனா இங்க வந்து தலைம தாங்குவிங்களோ. பயிர் செய்யமுடியாத படி நிலம் கிடக்கு, அத சரி செய்ய முடியல, இதுல நெல் திருவிழா வைக்குறிங்க. “ “ எங்க ஊர விட்டு வெளியே போங்க. இல்லைனா இப்போ இங்க நடக்க போறத்துக்கு நாங்க பொறுப்பு இல்ல. ”  என...

    MPK 1 2

    0
    பெருவுடையப்பனுக்கு இளம் வயதில் அரசியல் ஆர்வம் அதிகம் இருக்க, திருமணமே வேண்டாம் என அரசியலில் ஈடுபாட்டோடு மக்களுக்காக  செயல்பட, வீட்டினரால் ஒன்றும் செய்யமுடியவில்லை,  ஆனால் பாண்டியன் திருமண வயதை அடையவும், அண்ணனுக்கு திருமணம் ஆனால் தான் தானும் செய்து கொள்வதாய் அடம் பிடிக்க, வேறு வழி இல்லாமல் கௌரியை திருமணம் முடித்தார். கௌரி அவரை...

    MPK 3 2

    0
    அழகன் உட்ச பட்ச கோபத்தை அடக்கி அமர்ந்திருந்தான். இப்போது இவள் யார் என கொஞ்சம் பிடிபடுவதாய் இருந்தது. மலர்விழியின் தங்கையாய் இருக்குமோ என நினைக்க, அவள் சாயல் அப்படியே இருக்க, தன்னை முயன்று அடக்கியவன் சுவற்றில் இருந்து குதித்து, இவள் அருகில் மெல்ல வர, இவள் அசையாமல் அவனை முறைத்து தான் நின்றிருந்தாள்.  “ உங்க...

    MPK 10 2

    0
    “ அதெல்லாம் இப்போ வேண்டாம். அதுக்கு நேரம் வந்ததும். சொல்லிக்கலாம். “ என சொன்னவன் இன்னும் அடுத்தடுத்து கட்சி ஆட்கள் வர, அவர்களுக்கு சில வேலைகளை பிரித்து கொடுத்தவன், பரமுவுடன் அவனது எண்ணெய் செக்கு ஆலைக்கு கிளம்பி விட்டான். அங்கே அவனுக்கு மாலை வரை நேரம் செல்ல, நிக்க நேரமில்லை. இவன் நிர்வகிக்க வந்ததும் இந்த...

    MPK 5 2

    0
                    அடுத்த நாள் காலை வகுப்புகள் முடிந்து மிதமான மதிய வேளை. பள்ளியின் விளையாட்டு கிரவுண்ட்டின் ஓரத்தில் இருக்கும் மரத்தின் மீது பறவைகள் இளைப்பாரிக்கொண்டிருந்தது. உணவு இடைவெளியில் அழகன் செந்தாமரை வருவதற்கு முன்னே அவன் நேற்று சொன்ன இடத்தில் அமர்ந்திருந்தான். மரத்தில் எத்தனை கூடுகள் இருக்கிறது என அழகன் எண்ணிக்கொண்டிருக்க, சுற்றிலும் நிறைய பிள்ளைகள் இடைவெளிவிட்டு...

    MPK 3 1

    0
           அழகன் செந்தாமரையின் பாஸ்ட் ஹிஸ்டரி மூன்று மாதங்கள் முன் தான் தொடங்கியது. செந்தாமரைக்கு அப்போது பள்ளியில் வகுப்பு மாற்றியிருந்தனர். சின்ன பிள்ளைகளுக்கு என தனியாக அருகில் வேறு இடத்தில் கட்டடம்  இருக்க, இப்போது தான் ஐந்தாம் வகுப்பு மட்டும் பெரிய பிள்ளைகள் இருக்கும் இடத்திற்கு மாற்றியிருந்தனர். பிள்ளைகள் இருவரின் இடம் தனியாக இருக்க தாமரையும்...
    error: Content is protected !!