Etharkkaaga Marupadiyum
அத்தியாயம் 35:
இன்று அஞ்சலி அஞ்சலியின் தந்தை பரபரப்பாக இருந்தார்...அப்போது தான் அஞ்சலி எழுந்து குளித்து விட்டு எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் கீழே வந்தாள் ...
Good morning அப்பா..
Happy morning அஞ்சலி..
என்ன அப்பா ரொம்ப பதட்டம இருக்கீங்க போல, என்ன ஆச்சு!! என்றதும் உனக்கு இன்னைக்கு ரிசல்ட் வருதுடா..
சரி அப்பா வரட்டும் அதுக்கு நீங்க...
அத்தியாயம் 34:
சரியாக அவள் தான் இருக்கும் இடத்தை திரும்பி பார்க்கும்போது அவன் ஒளிந்து கொண்டான்...அவனுக்கு இது அதிசயமாக இருந்தது..தான் மனதார அவளை நினைத்து அம்முலு என்று அவளை அழைத்தது அவளுக்குள் ஒரு சிலிர்ப்பு தோன்றி தன்னை தேடியவளை நினைத்தவனுக்கு இப்போதும் அவள் மேல் அவ்வளவு காதல் தோன்றியது...
சற்று எட்டி பார்த்தான்,அவள் கோவிலை திரும்பி திரும்பி...
அத்தியாயம் 33:
ஆமா பிரகாஷ்!!
பாட்டி எனக்கு சத்தியமாக தெரியாது...அவளை வேணும்ன்னு தள்ளி விடல கோவத்துல தான் தள்ளி விட்டேன் என்றவனுக்கு ஒன்று நன்றாக புரிந்தது...இரண்டு மாதங்களாக அவள் PERIODS ஆகாமல் இருந்தது நன்றாக புரிந்தது...
ஒரு நாள் கோவில் போயிட்டு வந்தவள் சந்தோசமாக அவனிடம் ஏதோ சொல்ல வந்ததும்,அன்று அவள் தன்னை அதிகம் நாடியதும்,அதுமட்டும் இல்லாமல் ஒரு...
அத்தியாயம் 32:
என்ன ஆச்சு பிரகாஷ் என்று அவன் பாட்டி அவனை நகர விடாமல் கேட்டார்... எதும் இல்லை என்று கூறிவிட்டு கோவமாக சென்றான்..
அவனின் ரூமிற்கு சென்று அஞ்சுவை பார்த்தவருக்கு கையில் உயிரே இல்லை,உடனே அவனுக்கு அழைத்தார் அவன் எடுக்கவே இல்லை...உடனே டாக்டர்க்கு அழைத்தார்,
அஞ்சு!! அஞ்சு! என்று அவளின் முகத்தில் தண்ணீர் தெளித்ததும் தான் எழுந்தாள்...அப்போது...
அத்தியாயம் 31:
நான் இப்படி ஏமாந்து போயிட்டனே என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்...அவன் அலுவலகத்தில் அசிங்படுத்தியது நினைத்து கூட அவளுக்கு கஷ்டமாக இல்லை ...ஒரு பொண்ணு கூட இப்படி இருந்துட்டு என்னோடையும் இவங்களுக்கு இப்படி இருக்க எப்படி தான் மனசு வந்தது...
பெத்தவங்களை கூட ஒதுக்கி வெச்சிட்டு இவங்க தான் வேணும்ன்னு நான் வந்தது தான் தப்பா,...
அத்தியாயம் 30:
அவள் கோவிலில் இருந்து வீடு வருதற்கு முன்பு அவன் வந்து விட்டான்...தலையில் கை வைத்து கொண்டு இருந்தவனை, பார்த்தவள் அருகில் சென்று தலையயை மென்மையாக பிடித்து விட்டாள்...
அவனுக்கு அலுவலகத்திலே தலை வலி அதிகமா இருந்ததும் அவளின் நியாபகத்தில் வீடு வந்து விட்டான்....அவளின் தளிர் போன்ற கையால் பிடித்து விட்டதும் அவனுக்கு தலை வலி...
அத்தியாயம் 29:
இரவு நேரம் கழித்து வந்தவனுக்கு, பாட்டி தான் அவனுக்கு டிப்பன் எடுத்து வைத்தார்,
அஞ்சு எங்க பாட்டி அவ சாப்பிட்டாளா? என்றதும்,
அவர் இல்லை பிரகாஷ்...அவளுக்கு வயிறுவலி...சாப்பிட கூப்பிடாலாம்ன்னு பார்த்தா அவ ரொம்ப tired ல தூங்கறா பிரகாஷ்...
நீ கூப்பிட்டு வந்து சாப்பாடு குடு என்றவருக்கு “சரி” என்ற பதிலோடு நிறுத்தி கொண்டான்...
அவள் கிளம்பி சென்றதில்...
அத்தியாயம் 28:
அதிகாலையிலே எழுந்த பிரகாஷ் மனைவியின் பூ முகத்தில் தான் விழித்தான்...அவன் இரவு முழுவதும் செய்த தொல்லையினால் களைப்பில் தூங்கும் அவளை பார்த்தவனுக்கு இன்னும் அவள் மேல் எழுந்த தாபத்தை குறைக்க முடியவில்லை ஆனால் அவளின் பூந்தேகம் தாங்காது என்று அவளை தூங்க வைத்து விட்டான்....
அவள் இன்னும் அவனின் அணைப்பில் தான் இருந்தாள்...அவளின் முகத்தில்...
அத்தியாயம் 27:
அதோ இதோ என்று இவர்களின் கல்யாண நாளும் வந்து விட்டது...
பெரிதாக யாரையும் கூப்பிடவில்லை...இவனின் தாத்தா பாட்டி மற்றும் கம்பனில வேலை செய்த அலுவலர்கள் மட்டும் வருகை தந்தனர்..மிக எளிமையாகவும் மிக அழகாகவும் இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு இவர்களின் திருமணத்தை நடத்தினர்... இந்த கடற்கரை திருமணத்தில் சிறப்பு என்னவென்றால் காலடியிடில் மணல்,அலைகளின் ஓசை,காற்று மற்றும்...
அத்தியாயம் 26:
அவன் சிரித்துக்கொண்டே அஞ்சு madam என்னை கல்யாணம் பண்ணிக்கிரிங்களான்னு கேட்டேன்..
அப்போது தான் அவளுக்கு புரிந்தது பாவா நிஜமாவா என்று கண்கலில் கண்ணீரோடு கேட்டவளை பார்த்தவனுக்கு மனதில் எல்லையில்லா சந்தோஷம்...
நான் இருக்கும்வரை நீ எதுக்குமே அழக்கூடாது அம்முலு என்று அவள் கண்ணீரை துடைத்துவிட்டான்..
அவள் அமர்ந்த வாக்கிலே அவனை அணைத்து கொண்டாள்...
என்னை கல்யாணாம் பண்ணிக்க உனக்கு...
அத்தியாயம் 25:
காலையில் அவனுக்கு முன்பே எழுந்து விட்டாள்...உறங்கும் அவனையே பார்த்தவள் பின்பு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்...அவள் வெளியில் வந்து பார்க்கும்போது அவன் அங்கு இல்லை...
கீழே சென்று தன் வேலைகளை எப்போதும் போல் பார்த்தாள்...இந்த மாறி வாழ்க்கை தான் அவள் எதிர்பாரத்தது கணவன் ,குழந்தை இதை தாண்டி ஒரு பெண்ணிற்கு என்ன வேண்டும் என்று தான்...
அத்தியாயம் 24:
அவளை பார்த்தவன் பார்த்தபடியே இருந்தான்..அவனால் கண்களை அவளை விட்டு சிறிது கூட அகற்ற முடியவில்லை..
பாவா எப்படி இருக்கேன் நான்...
“இருந்தாலும் நீ இவ்வளவு அழகா இருக்கவே கூடாது அம்முலு...”
கொல்றடி மனுஷன...
இன்னைக்கு எதாவது தப்பு நடந்தா நான் பொறுப்பே இல்லை..
அவன் அவளை வெச்ச கண்ணு வாங்காமல் பார்த்து கொண்டே இருந்ததும்,அவளிற்கே வெட்கம் வந்து அவன் நெஞ்சில்...
அத்தியாயம் 23:
அவளை காணும் வரை அவன் உயிர் அவனிடமே இல்லை..எங்கெங்கோ தேடினான்,ஆனால் அவள் கூறியது கூட அவன் மனதில் இல்லை அந்த அளவிற்கு அவன் மனம் பயத்தில் இருந்தது ஒருவேளை என்னை பிடிக்காமல் சென்று விட்டாளா..
“அஞ்சு ...எங்கடி இருக்க! என்றவனுக்கு கண்ணில் நீர் கோர்த்தது..”
பின்பு ஏதோ தோன்ற, ஐஸ் கிரீம் கடை பக்கம் சென்று...
அத்தியாயம் 22:
காலையில் எழுந்தவனுக்கு மனம் அவ்வளவு உற்சாகமாக இருந்தது என்றும் இல்லாமல் இது ஏதோ ஒரு புது உணர்ச்சியை தந்தது...அவளிடம் இருந்து நகர்ந்தவன்,அப்போது அவள் இன்னும் அவன் சட்டையயை பிடித்து கொண்டே உறங்குவதை பார்த்தவனுக்கு மனதில் எல்லையில்லா மகிழ்ச்சியை தந்தது கூடவே என்னவள் என்ற கர்வமும் வந்தது...அவளின் விரலை பிரித்தவன் அவளை தலையணையில் படுக்க...
அத்தியாயம் 20:
ஹே அஞ்சு எதாவது பண்ணுடி என்றதும் அவள் HANDBAGல் இருந்த பிஸ்கட் எடுத்து அந்த நாய்களிடம் போட்டாள்...அந்த நாய் அப்போது தான் அவர்களுக்கு வழியை விட்டது..
என்னடி ரெண்டு நாய் நமக்கு இப்படி உயிர் பயத்த காட்டிருச்சி என்றாள் சூர்யா...
இப்போ நம்ம சைடுல இருக்க பெரிய பிரச்சனையில் இது தான் முதல் இடத்தை பிடிக்கும்...
அத்தியாயம் :19
அவள் அப்படி கேட்டதை அவனால் நம்பவே முடியவில்லை,
அஞ்சு COME AGAIN!!
ஏன் பாவா நம்ப முடியல உங்களால் ??உங்களை ஏமாத்திட்டு போயிருவேன்னு நெனச்சிங்களா என்ன??
என்னடி இப்படி பேசற...உன்னோட மூளை இந்த அளவுக்கு யோசிக்குமா என்ன??
கொஞ்சம் நல்லா யோசி அஞ்சு...எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை,உனக்கு உன்னோட பாமிலி problem லாம் சமாளிக்க முடியுமா நல்லா யோசிடி..அப்பறம்...
அத்தியாயம் 18:
அவன் மறுபடியும் சொல்லுங்க என்று கேட்டதும் தான் ,அம்பிகா ஆரமித்திருந்தாள்,
சார் ப்ராஜெக்ட் விஷயமா வந்துருக்கோம் என்று அவள் கூறியதும்,
ப்ராஜெக்ட் நேம் என்ன? அதை பத்தி EXPLAIN பண்ணுங்க என்றதும்,
அதை அஞ்சு தான் EXPLAIN செய்தாள் சார் நாங்க RICE HUSK ASH BRICK பத்தி ப்ராஜெக்ட் பண்ண போறோம் சார்...
அதாவது சார் வழக்கம்...
அத்தியாயம் :17
நீங்கள் நினைப்பது போல் எதுவும் இல்லை,அந்த நேரத்தில் அவளுக்கு மனதில் தோன்றிய பாடல் தான் இது..
அவன் அவளையே பார்த்தவன்,கொல்றடி!!
இந்நேரத்துக்கு என்னோட பொண்டாட்டியா இருந்திருக்க கூடாத நீ, இப்படி LOVER ஆக இருக்கியே ஐயோ பிரகாஷ்! உன்னோட நிலைமை இப்படியா இருக்கணும் என்று போலியாக நொந்து கொண்டான்..
அடி பிச்சிருவேன்!!வாங்க தூங்கலாம் என்றவள் படுக்க ஆயத்தமானாள்..
“பாவா”...
அத்தியாயம்:16
அவளையே பார்த்து கொண்டு இருந்தவனும் எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை ..சற்று நேரம் உறங்கியவன் மேல் ஏதோ பாரமாக இருப்பது போல் தோன்றியது கண்ணை விழித்து பார்த்தான்..
தன்னவள் தான் இன்னும் சிறிது கூட அசையாமல் அவன் மேல் படுத்திருந்தாள்..
அவளை ஒருவாராக BEDல் படுக்கவைத்து அவள் அருகில் அவனும் படுத்து கொண்டான்..அப்போதும் அவன் சட்டையை பிடித்துக்கொண்டே...
அத்தியாயம்:15
அவள் அப்படி கேட்டதும் அவனுக்கு அப்படி ஒரு மனவேதனையாக இருந்தது “சாரி” என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டான்..
அவள் விளையாட்டு போல தான் அப்படி கேட்டுவிட்டாள்,இப்போ என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தாள்..சரி நம்ம குளித்துவிட்டு வந்து போன் செய்வோம் எடுத்தால் போலாம் இல்லையென்றால் விட்டுவிடுவோம்..
இவளுக்கு இங்கு இப்படி ஒரு மனநிலை என்றாள் அங்கு அவனோ...