Etharkkaaga Marupadiyum
அத்தியாயம் 30:
அவள் கோவிலில் இருந்து வீடு வருதற்கு முன்பு அவன் வந்து விட்டான்...தலையில் கை வைத்து கொண்டு இருந்தவனை, பார்த்தவள் அருகில் சென்று தலையயை மென்மையாக பிடித்து விட்டாள்...
அவனுக்கு அலுவலகத்திலே தலை வலி அதிகமா இருந்ததும் அவளின் நியாபகத்தில் வீடு வந்து விட்டான்....அவளின் தளிர் போன்ற கையால் பிடித்து விட்டதும் அவனுக்கு தலை வலி...
அத்தியாயம் 25:
காலையில் அவனுக்கு முன்பே எழுந்து விட்டாள்...உறங்கும் அவனையே பார்த்தவள் பின்பு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்...அவள் வெளியில் வந்து பார்க்கும்போது அவன் அங்கு இல்லை...
கீழே சென்று தன் வேலைகளை எப்போதும் போல் பார்த்தாள்...இந்த மாறி வாழ்க்கை தான் அவள் எதிர்பாரத்தது கணவன் ,குழந்தை இதை தாண்டி ஒரு பெண்ணிற்கு என்ன வேண்டும் என்று தான்...
அத்தியாயம்:16
அவளையே பார்த்து கொண்டு இருந்தவனும் எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை ..சற்று நேரம் உறங்கியவன் மேல் ஏதோ பாரமாக இருப்பது போல் தோன்றியது கண்ணை விழித்து பார்த்தான்..
தன்னவள் தான் இன்னும் சிறிது கூட அசையாமல் அவன் மேல் படுத்திருந்தாள்..
அவளை ஒருவாராக BEDல் படுக்கவைத்து அவள் அருகில் அவனும் படுத்து கொண்டான்..அப்போதும் அவன் சட்டையை பிடித்துக்கொண்டே...
அத்தியாயம் 5:
நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறதோ என்ற விரக்தியில் இருந்தாள் .இந்த இரண்டு நாளாக அவன் இங்கு வரவும் இல்லை, அவளை தொந்தரவும் ,செய்யவும் வில்லை ..
அவனிடம் கேட்டும் விட்டாள் ...”என்னோட விஷயத்த கொஞ்சம் RECONSIDER பண்ணா நல்லார்குமே”! என்றாள்...
அப்படியா சொல்ற என்றான் ..”சரி அப்போ, ஓகே நீ இன்னைக்கே கெளம்பி...
அத்தியாயம் 11:
காலையில் எழுந்தவனுக்கு மனம் அவ்வளவு நிம்மதியா இருந்தது,ஏதோ ஒன்று அவளிடம் மறைக்கிறோம் என்று வேதனையும் கொடுத்தது அவளிடம் அனைத்தையும் சொல்லி தான் ஆகணும் என்று முடிவு எடுத்தவன்..
அவன் கீழே சென்று அவளுக்கான உணவை தயாரித்தவன்,அவளுக்காக காத்திருந்தான் அவனை வெகு நேரம் காக்க வைக்கவில்லை உடனே அவளும் வந்து விட்டாள்..
“GOODmorning பாவா” என்று அழகாக...
அத்தியாயம் 32:
என்ன ஆச்சு பிரகாஷ் என்று அவன் பாட்டி அவனை நகர விடாமல் கேட்டார்... எதும் இல்லை என்று கூறிவிட்டு கோவமாக சென்றான்..
அவனின் ரூமிற்கு சென்று அஞ்சுவை பார்த்தவருக்கு கையில் உயிரே இல்லை,உடனே அவனுக்கு அழைத்தார் அவன் எடுக்கவே இல்லை...உடனே டாக்டர்க்கு அழைத்தார்,
அஞ்சு!! அஞ்சு! என்று அவளின் முகத்தில் தண்ணீர் தெளித்ததும் தான் எழுந்தாள்...அப்போது...
அத்தியாயம்:15
அவள் அப்படி கேட்டதும் அவனுக்கு அப்படி ஒரு மனவேதனையாக இருந்தது “சாரி” என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டான்..
அவள் விளையாட்டு போல தான் அப்படி கேட்டுவிட்டாள்,இப்போ என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தாள்..சரி நம்ம குளித்துவிட்டு வந்து போன் செய்வோம் எடுத்தால் போலாம் இல்லையென்றால் விட்டுவிடுவோம்..
இவளுக்கு இங்கு இப்படி ஒரு மனநிலை என்றாள் அங்கு அவனோ...
அத்தியாயம்:13
கோவிலுக்கு உள்ளே சென்று அங்கு முன்னாடி இருந்து நந்தியை வணங்கிவிட்டு சிவபெருமானை கண் மூடி வேண்டி கொண்டு இருந்தாள்,அப்போதே சிவபெருமானின் திருவிளையாடல் ஆரம்பமாகி விட்டது..
அவள் கண்ணை மூடி வேண்டி கொண்டிருக்கும்போது,அவன் சரியாக சாமியை கும்பிட்டுவிட்டு கண்ணை திறந்தான்..திறந்தவனுக்கு பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது..கடவுளை நன்றாக வேண்டியவன் வெளியே சென்று விட்டான் ..
இவள் நண்பர்களோடு அங்கு இருக்கும்...
அத்தியாயம் 36:
ஒருவழியாக அவள் deputy collector ஆகி ஒரு வருடம் ஆகிவிட்டது...திருவண்ணாமலையிலே போஸ்டிங் வாங்கிட்டா...
தாய் தந்தைக்காக தன்னை மாற்றி கொண்டாளே தவிர,அவள் மனக்காயம் யாரும் அறியாத ஒன்று தான்..
இரவு தூங்கும்போது தாலியை தொட்டு பார்த்தளுக்கு உடலில் ஒரு சிலிர்ப்பு தோன்றியது...இப்போ அவள் தந்தையிடம் கூட பணம் வாங்குவதில்லை...தன்னிடம் இருக்கும் பணத்தில் தான் தனக்கு தேவையானதை...
அத்தியாயம் 37:
காலையில் எழுந்த அஜய் சாமியை வணங்கிவிட்டு பட்டை லாம் போட்டு கொண்டு,நேராக சென்ற இடம் collector office தான்...அவள் வருவதற்கு நேரம் ஆகுபோல என்று யோசித்தவன் உடனே பிரகாஷ்க்கு அழைத்து தன்னுடைய சந்தேகத்தை கேட்க ஆயத்தமானான்.
சொல்லு அஜய்..எங்க இருக்க
அண்ணி officeக்கு வந்துருக்கேன்..
அந்த பக்கம் அவன் அஹஹஹா என்றான்..சிரிக்கத டா கடுப்பாகுது..
நல்லது ஆகட்டும்..
அண்ணி அடிக்கலாம்...
அத்தியாயம் 2 :
.......அதிகாலையில் எழுந்தவளுக்கு ஏனோ மனம் சற்று உறுத்த ஆரம்பித்தது, இனி அடிக்கடி அவனை பார்க்க நேரிடுமே என்ன செய்வது என்று யோசித்தவளுக்கு மனதில் சிறு தைரியம் தோன்றியது ....
“இனி அவனை கண்டு பயந்து ஓடி ஒளிய முடியாது எதுவாக இருந்தாலும் சமாளிப்போம் என்று சிறு நிம்மதியோடு குளிக்க ஆயத்தமானாள்”.
அஞ்சலியின் மூளை இப்படி...
அத்தியாயம்:12
இரவு முழுவது தன்னை மறந்து அவளையே நினைத்துகொண்டு இருந்தவன் அவளை பற்றிய நினைவுகளை ஏனோ அவனால் தடுக்க முடியாமல் குடித்துக்கொண்டே இருந்தான்..
அதிகாலையில் எழுந்தவன் இது சரி வராது என்று யோசித்தவன் அலுவலகத்திற்கு சென்று விட்டான்..
இவன் பெயர் பிரகாஷ் குமார்..பரம்பரை சொத்துகாரர்கள்...இவன் பிறந்தது வளர்ந்தது கல்லூரி படித்தது அனைத்தும் ஹைதராபாத் தான் ..இவனுடைய அப்பா அம்மா...
அத்தியாயம் 38:
அதோ இதோ என்று சம்யுக்தாவின் வளைகாப்பு வந்து விட்டது...அன்று அஜய் அங்கு இங்கும் அழிந்து கொண்டு இருந்தான்..
எதுக்குடா இப்படி அலையிற என்று அண்ணனும்,தங்கையும் கூட கேட்டனர்..
உங்களுக்கு ஒன்னும் தெரியாது சும்மா இருங்க!! என்று இல்லாத டென்சனை இருப்பது போல் காட்டி கொண்டு இருந்தவனை என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் பார்த்து கொண்டு...
அத்தியாயம் 35:
இன்று அஞ்சலி அஞ்சலியின் தந்தை பரபரப்பாக இருந்தார்...அப்போது தான் அஞ்சலி எழுந்து குளித்து விட்டு எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் கீழே வந்தாள் ...
Good morning அப்பா..
Happy morning அஞ்சலி..
என்ன அப்பா ரொம்ப பதட்டம இருக்கீங்க போல, என்ன ஆச்சு!! என்றதும் உனக்கு இன்னைக்கு ரிசல்ட் வருதுடா..
சரி அப்பா வரட்டும் அதுக்கு நீங்க...
அத்தியாயம் 26:
அவன் சிரித்துக்கொண்டே அஞ்சு madam என்னை கல்யாணம் பண்ணிக்கிரிங்களான்னு கேட்டேன்..
அப்போது தான் அவளுக்கு புரிந்தது பாவா நிஜமாவா என்று கண்கலில் கண்ணீரோடு கேட்டவளை பார்த்தவனுக்கு மனதில் எல்லையில்லா சந்தோஷம்...
நான் இருக்கும்வரை நீ எதுக்குமே அழக்கூடாது அம்முலு என்று அவள் கண்ணீரை துடைத்துவிட்டான்..
அவள் அமர்ந்த வாக்கிலே அவனை அணைத்து கொண்டாள்...
என்னை கல்யாணாம் பண்ணிக்க உனக்கு...
அத்தியாயம்:14
உன்னை கண்டிப்பா நான் நல்ல பாத்துப்பேன் அதை பத்திலாம் கவலைபடாத,உன்னை நான் ஏமாத்தனும்ன்னுலாம் நெனைக்கல,உன்னோடு சூழ்நிலை புரியுது திடீர்ன்னு யாராவது வந்து இப்படி பேசினா எப்படி நம்ப முடியும்ன்னு புரியுது..
உனக்கு எப்போ என்மேல் நம்பிக்கை வருதோ அப்போ ஓகே சொல்லுடா...
எனக்கு அம்மா அப்பாலாம் கிடையாது அவங்க இறந்துட்டாங்க..தாத்தாவும்,பாட்டியும் தான் வளர்த்தாங்க..
எனக்கு வாழ்க்கைல அப்படி வெறுமை...
அத்தியாயம் 22:
காலையில் எழுந்தவனுக்கு மனம் அவ்வளவு உற்சாகமாக இருந்தது என்றும் இல்லாமல் இது ஏதோ ஒரு புது உணர்ச்சியை தந்தது...அவளிடம் இருந்து நகர்ந்தவன்,அப்போது அவள் இன்னும் அவன் சட்டையயை பிடித்து கொண்டே உறங்குவதை பார்த்தவனுக்கு மனதில் எல்லையில்லா மகிழ்ச்சியை தந்தது கூடவே என்னவள் என்ற கர்வமும் வந்தது...அவளின் விரலை பிரித்தவன் அவளை தலையணையில் படுக்க...
அத்தியாயம் 9:
அவளோ பயத்தில் அவன் பின்னால் ஒளிந்துகொண்டாள் ..
பாவா அம்மா!!!!.
எங்க அத்தையா எங்கடி??
இந்த டைம்ல கூட உங்களால எப்படி காமெடி பண்ண முடியுதுன்னு தான் தெரில.
ஹே anjuu என்னடி இது! எங்ககிட்ட சொல்லாம ஒரு பையன் கூட சுத்திகிட்டு இருக்க,இது தான் உன் மீட்டிங் அஹ??
அவளை வேண்டும் என்றே முன்னாடி இழுத்து விட்டான்..
சொல்லு அஞ்சு...
அத்தியாயம் 10:
காலையில் எழுந்தவனுக்கு ஏதோ வானத்தை வசபடுத்திய மாறி ஒரு நிம்மதி,தன்மேல் உறங்கும் மனையாளின் முகத்தை பார்த்தவனுக்கு,இந்த முகத்துக்காக என்ன வேணாலும் பண்ணலாம் என்றே தோன்றியது..
அவளை தொந்தரவு செய்யாமல் எழுந்தவன் தன்னுடைய excercise செய்ய கிளம்பி விட்டான் அதை முடித்துவிட்டு வரும்போதும் அவளுக்கு அவ்வளவு சோர்வாக இருந்தது போல அவள் எழுவே இல்லை..
அவளை எழுப்பிவிட்டும்...
அத்தியாயம் 18:
அவன் மறுபடியும் சொல்லுங்க என்று கேட்டதும் தான் ,அம்பிகா ஆரமித்திருந்தாள்,
சார் ப்ராஜெக்ட் விஷயமா வந்துருக்கோம் என்று அவள் கூறியதும்,
ப்ராஜெக்ட் நேம் என்ன? அதை பத்தி EXPLAIN பண்ணுங்க என்றதும்,
அதை அஞ்சு தான் EXPLAIN செய்தாள் சார் நாங்க RICE HUSK ASH BRICK பத்தி ப்ராஜெக்ட் பண்ண போறோம் சார்...
அதாவது சார் வழக்கம்...