Sunday, July 19, 2026

    Etharkkaaga Marupadiyum

    Etharkkaaga Marupadiyum 6

    0
    அத்தியாயம் 6: அவன் அப்படி கூறியதும் அவளுக்கு கண்கள் கலங்கியது.. சரி விடுங்க அதான் நான் இருக்கேன்ல அப்பறம் என்ன ?? எத்தனை நாளைக்கு என் கூடவே இருப்ப,முன்னவும் இப்படி தான சொன்ன,பின்ன எதுக்குடி என்கிட்ட சொல்லாம கூட ஓடி போன... என்னது நான் ஓடி போனன...நீங்க எதுமே சொல்லமலா நான் போய்டேன்.. தேவை இல்லாம என்ன பேச வைக்காதிங்க ... இவ...

    Etharkkaaga Marupadiyum 7

    0
    அத்தியாயம் 7: “அந்த லெட்டர்யை பார்த்ததும் அவனுக்குள் அப்படி ஒரு கலவரமாக இருந்தது” ... அதை எடுக்கும் முன்பு, அவன் கண்ணில் கண்ணீர் வழிந்தது .. நான் என்னடி தப்பு பண்ணேன்! என்று லெட்டரை படிப்பதற்கு முன்பே அழுது விட்டான்... அதை திறந்து பார்த்தான் ஒண்ணுமே இல்லை, கண்ணை நன்றாக துடைத்து கொண்டு பார்த்தான் ஒன்றுமே இல்லை ...அவள் கிட்சேன்னிலிருந்து...

    Etharkkaaga Marupadiyum 9

    0
    அத்தியாயம் 9: அவளோ பயத்தில் அவன் பின்னால் ஒளிந்துகொண்டாள் .. பாவா அம்மா!!!!. எங்க அத்தையா எங்கடி?? இந்த டைம்ல கூட உங்களால எப்படி காமெடி பண்ண முடியுதுன்னு தான் தெரில. ஹே anjuu என்னடி இது! எங்ககிட்ட சொல்லாம ஒரு பையன் கூட சுத்திகிட்டு இருக்க,இது தான் உன் மீட்டிங் அஹ?? அவளை வேண்டும் என்றே முன்னாடி இழுத்து விட்டான்.. சொல்லு அஞ்சு...

    Etharkkaaga Marupadiyum 8

    0
    அத்தியாயம் 8: தான் பேசியது அதிகம் தான் என்று தோன்றி அழ ஆரம்பித்து விட்டாள்..அவங்கள புரிஞ்சிக்க  நான் ட்ரைபண்ணவே இல்லையே... அவங்களாவது நிம்மதியா இருக்கட்டும். அவங்க கூட இருந்து இனி தொல்லை பண்ண வேண்டாம் காலையில கிளம்பிறது தான் நல்லது.. தனியாக சிறிது நேரம் பொலம்பியவள்..இப்போ எந்த ரூமிற்கு செல்வது என்று தெரியாமல் யோசனையில்இருந்தவள்,பசிப்பது போல் தோன்றியது.. உறங்கியதால் ஏதும்...

    Etharkkaaga Marupadiyum 11

    0
    அத்தியாயம் 11: காலையில் எழுந்தவனுக்கு மனம் அவ்வளவு நிம்மதியா இருந்தது,ஏதோ ஒன்று அவளிடம் மறைக்கிறோம் என்று வேதனையும் கொடுத்தது அவளிடம் அனைத்தையும் சொல்லி தான் ஆகணும் என்று முடிவு எடுத்தவன்.. அவன் கீழே சென்று அவளுக்கான உணவை தயாரித்தவன்,அவளுக்காக காத்திருந்தான் அவனை வெகு நேரம் காக்க வைக்கவில்லை உடனே அவளும் வந்து  விட்டாள்.. “GOODmorning பாவா” என்று அழகாக...

    Etharkkaaga Marupadiyum 10

    0
    அத்தியாயம் 10: காலையில் எழுந்தவனுக்கு ஏதோ வானத்தை வசபடுத்திய மாறி ஒரு நிம்மதி,தன்மேல் உறங்கும் மனையாளின் முகத்தை பார்த்தவனுக்கு,இந்த முகத்துக்காக என்ன வேணாலும் பண்ணலாம் என்றே தோன்றியது.. அவளை தொந்தரவு செய்யாமல் எழுந்தவன் தன்னுடைய excercise செய்ய கிளம்பி விட்டான் அதை முடித்துவிட்டு வரும்போதும் அவளுக்கு அவ்வளவு சோர்வாக இருந்தது போல அவள் எழுவே இல்லை.. அவளை எழுப்பிவிட்டும்...

    Etharkkaaga Marupadiyum 12

    0
    அத்தியாயம்:12 இரவு முழுவது தன்னை மறந்து அவளையே நினைத்துகொண்டு இருந்தவன் அவளை பற்றிய நினைவுகளை  ஏனோ அவனால் தடுக்க முடியாமல் குடித்துக்கொண்டே இருந்தான்.. அதிகாலையில் எழுந்தவன் இது சரி வராது என்று யோசித்தவன் அலுவலகத்திற்கு சென்று விட்டான்.. இவன் பெயர் பிரகாஷ் குமார்..பரம்பரை சொத்துகாரர்கள்...இவன் பிறந்தது வளர்ந்தது கல்லூரி படித்தது அனைத்தும் ஹைதராபாத் தான் ..இவனுடைய அப்பா அம்மா...

    Etharkkaaga Marupadiyum 13

    0
    அத்தியாயம்:13 கோவிலுக்கு உள்ளே சென்று அங்கு முன்னாடி இருந்து நந்தியை வணங்கிவிட்டு சிவபெருமானை கண் மூடி வேண்டி கொண்டு இருந்தாள்,அப்போதே சிவபெருமானின் திருவிளையாடல் ஆரம்பமாகி விட்டது.. அவள் கண்ணை  மூடி வேண்டி கொண்டிருக்கும்போது,அவன் சரியாக சாமியை கும்பிட்டுவிட்டு கண்ணை திறந்தான்..திறந்தவனுக்கு பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது..கடவுளை நன்றாக வேண்டியவன் வெளியே சென்று விட்டான் .. இவள் நண்பர்களோடு அங்கு இருக்கும்...

    Etharkkaaga Marupadiyum 15

    0
    அத்தியாயம்:15 அவள் அப்படி கேட்டதும் அவனுக்கு அப்படி ஒரு மனவேதனையாக இருந்தது “சாரி” என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டான்.. அவள் விளையாட்டு போல  தான் அப்படி கேட்டுவிட்டாள்,இப்போ என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தாள்..சரி நம்ம குளித்துவிட்டு வந்து போன் செய்வோம் எடுத்தால் போலாம் இல்லையென்றால் விட்டுவிடுவோம்.. இவளுக்கு இங்கு இப்படி ஒரு மனநிலை என்றாள் அங்கு அவனோ...

    Etharkkaaga Marupadiyum 18

    0
    அத்தியாயம் 18: அவன் மறுபடியும் சொல்லுங்க என்று கேட்டதும் தான் ,அம்பிகா ஆரமித்திருந்தாள், சார் ப்ராஜெக்ட் விஷயமா வந்துருக்கோம் என்று அவள் கூறியதும், ப்ராஜெக்ட் நேம் என்ன? அதை பத்தி EXPLAIN பண்ணுங்க என்றதும், அதை அஞ்சு தான் EXPLAIN செய்தாள் சார் நாங்க RICE HUSK ASH BRICK பத்தி ப்ராஜெக்ட் பண்ண போறோம் சார்... அதாவது சார் வழக்கம்...

    Etharkkaaga Marupadiyum 19

    0
    அத்தியாயம் :19 அவள் அப்படி கேட்டதை அவனால் நம்பவே முடியவில்லை, அஞ்சு COME AGAIN!! ஏன் பாவா நம்ப முடியல உங்களால் ??உங்களை ஏமாத்திட்டு போயிருவேன்னு நெனச்சிங்களா என்ன?? என்னடி இப்படி பேசற...உன்னோட மூளை இந்த அளவுக்கு யோசிக்குமா என்ன?? கொஞ்சம் நல்லா யோசி அஞ்சு...எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை,உனக்கு உன்னோட பாமிலி problem லாம் சமாளிக்க முடியுமா நல்லா  யோசிடி..அப்பறம்...

    Etharkkaaga Marupadiyum 16

    0
    அத்தியாயம்:16 அவளையே பார்த்து கொண்டு இருந்தவனும் எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை ..சற்று நேரம் உறங்கியவன் மேல் ஏதோ பாரமாக இருப்பது போல் தோன்றியது கண்ணை விழித்து பார்த்தான்.. தன்னவள் தான் இன்னும் சிறிது கூட அசையாமல் அவன் மேல் படுத்திருந்தாள்.. அவளை ஒருவாராக BEDல் படுக்கவைத்து அவள் அருகில் அவனும் படுத்து கொண்டான்..அப்போதும் அவன் சட்டையை பிடித்துக்கொண்டே...

    Etharkkaaga Marupadiyum 14

    0
    அத்தியாயம்:14 உன்னை கண்டிப்பா நான் நல்ல பாத்துப்பேன் அதை பத்திலாம் கவலைபடாத,உன்னை நான் ஏமாத்தனும்ன்னுலாம் நெனைக்கல,உன்னோடு சூழ்நிலை புரியுது திடீர்ன்னு யாராவது வந்து இப்படி பேசினா எப்படி நம்ப முடியும்ன்னு புரியுது.. உனக்கு எப்போ என்மேல் நம்பிக்கை வருதோ அப்போ ஓகே சொல்லுடா... எனக்கு அம்மா அப்பாலாம் கிடையாது அவங்க இறந்துட்டாங்க..தாத்தாவும்,பாட்டியும் தான் வளர்த்தாங்க.. எனக்கு வாழ்க்கைல அப்படி வெறுமை...
    அத்தியாயம் 37: காலையில் எழுந்த அஜய் சாமியை வணங்கிவிட்டு பட்டை லாம் போட்டு கொண்டு,நேராக சென்ற இடம் collector office தான்...அவள் வருவதற்கு நேரம் ஆகுபோல என்று யோசித்தவன் உடனே பிரகாஷ்க்கு அழைத்து தன்னுடைய சந்தேகத்தை கேட்க ஆயத்தமானான். சொல்லு அஜய்..எங்க இருக்க அண்ணி officeக்கு வந்துருக்கேன்.. அந்த பக்கம் அவன் அஹஹஹா என்றான்..சிரிக்கத டா கடுப்பாகுது.. நல்லது ஆகட்டும்.. அண்ணி அடிக்கலாம்...

    Etharkkaaga Marupadiyum 17

    0
    அத்தியாயம் :17 நீங்கள் நினைப்பது போல் எதுவும் இல்லை,அந்த நேரத்தில் அவளுக்கு மனதில் தோன்றிய பாடல் தான் இது.. அவன் அவளையே பார்த்தவன்,கொல்றடி!! இந்நேரத்துக்கு என்னோட பொண்டாட்டியா  இருந்திருக்க கூடாத நீ, இப்படி LOVER ஆக இருக்கியே ஐயோ பிரகாஷ்! உன்னோட நிலைமை இப்படியா இருக்கணும் என்று போலியாக நொந்து கொண்டான்.. அடி பிச்சிருவேன்!!வாங்க தூங்கலாம் என்றவள் படுக்க ஆயத்தமானாள்.. “பாவா”...

    Etharkkaaga Marupadiyum 20

    0
    அத்தியாயம் 20: ஹே அஞ்சு எதாவது பண்ணுடி என்றதும் அவள் HANDBAGல் இருந்த பிஸ்கட் எடுத்து அந்த நாய்களிடம் போட்டாள்...அந்த நாய் அப்போது தான் அவர்களுக்கு வழியை விட்டது.. என்னடி ரெண்டு நாய் நமக்கு இப்படி உயிர் பயத்த காட்டிருச்சி என்றாள் சூர்யா... இப்போ நம்ம சைடுல இருக்க பெரிய பிரச்சனையில்  இது தான் முதல் இடத்தை பிடிக்கும்...
    அத்தியாயம் 30: அவள் கோவிலில் இருந்து வீடு வருதற்கு முன்பு அவன் வந்து விட்டான்...தலையில் கை வைத்து கொண்டு இருந்தவனை, பார்த்தவள் அருகில் சென்று தலையயை மென்மையாக  பிடித்து விட்டாள்... அவனுக்கு அலுவலகத்திலே தலை வலி அதிகமா இருந்ததும் அவளின் நியாபகத்தில் வீடு வந்து விட்டான்....அவளின் தளிர் போன்ற கையால் பிடித்து விட்டதும் அவனுக்கு தலை வலி...

    Etharkkaaga Marupadiyum 28

    0
    அத்தியாயம் 28: அதிகாலையிலே எழுந்த பிரகாஷ் மனைவியின் பூ முகத்தில் தான் விழித்தான்...அவன் இரவு முழுவதும் செய்த தொல்லையினால் களைப்பில் தூங்கும் அவளை பார்த்தவனுக்கு இன்னும் அவள் மேல் எழுந்த தாபத்தை குறைக்க முடியவில்லை ஆனால் அவளின் பூந்தேகம் தாங்காது என்று அவளை தூங்க வைத்து  விட்டான்.... அவள் இன்னும் அவனின்  அணைப்பில் தான் இருந்தாள்...அவளின் முகத்தில்...
    அத்தியாயம் 38: அதோ இதோ என்று சம்யுக்தாவின் வளைகாப்பு வந்து விட்டது...அன்று அஜய் அங்கு இங்கும் அழிந்து கொண்டு இருந்தான்.. எதுக்குடா இப்படி அலையிற என்று அண்ணனும்,தங்கையும் கூட கேட்டனர்.. உங்களுக்கு ஒன்னும் தெரியாது சும்மா இருங்க!! என்று இல்லாத டென்சனை இருப்பது போல் காட்டி கொண்டு இருந்தவனை என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் பார்த்து கொண்டு...
    அத்தியாயம் 32: என்ன ஆச்சு பிரகாஷ் என்று அவன் பாட்டி அவனை நகர விடாமல் கேட்டார்... எதும் இல்லை என்று கூறிவிட்டு கோவமாக சென்றான்.. அவனின் ரூமிற்கு சென்று அஞ்சுவை பார்த்தவருக்கு கையில் உயிரே இல்லை,உடனே அவனுக்கு அழைத்தார் அவன் எடுக்கவே இல்லை...உடனே டாக்டர்க்கு அழைத்தார், அஞ்சு!! அஞ்சு! என்று அவளின் முகத்தில் தண்ணீர் தெளித்ததும் தான் எழுந்தாள்...அப்போது...
    error: Content is protected !!