Sunday, June 15, 2025

    Eppothum Un Ninaivil

    அத்தியாயம் 8 மழை பெய்யும் தருணம், மேலே எழும் மண் வாசனை போல் உன் நினைவுகளை எழுப்புகிறது!!!   "என்ன மாமா, பிளாக்மெயில் பண்றீங்களா?"   "எப்படி வேணும்னாலும் நினைச்சிக்கோ.  ஒண்ணு அவன் கூட வாழணும். இல்லைன்னா, இன்னொரு கல்யாணம் பண்ண சம்மதிக்கணும். அப்ப தான், அவன் இங்க இருந்து போவான்"   "இல்லை மாமா, என்னால முடியாது. அவரை நான் இங்க இருந்து போக வைப்பேன். கடைசி...
    அத்தியாயம் 2 வானவில்லின் வண்ணங்களும் மலரின் வாசனைகளும் கொண்டவளே எப்போதும் உன் நினைவில் நான்!!!   "எப்ப டா வந்த?", என்று சாதாரணமாக கேட்ட ராம், அவன் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்திருந்ததும், திடுக்கிட்டு அவன் அருகில் சென்றான்.   "பார்த்திருப்பானோ?", என்ற கேள்விக்கு விடையாய், அவன் அதை பார்த்து கொண்டிருப்பதே தெரிந்தது.   "அப்பாடி பாத்துட்டான்", என்ற நிம்மதியும், "அடுத்து என்ன?", என்ற குழப்பமும் ஒரே நேரத்தில்...
    அத்தியாயம் 3 வண்டின் ரீங்காரம் கூட எப்போதும் உன் நினைவில் இருக்கும் என்னை அசைத்து தான் பார்க்கிறது என்னவளே!!! "என்ன?", என்று எடுத்து பார்த்தான் முகில். அதில் 'தனசேகரன், டி . ஐ . ஜி இன் மும்பை' என்று போட்டிருந்தது. "என்ன டா இது? போலீஸ் ஆபிசர் கார்டு எல்லாம் இருக்கு", என்றான் முகில். "எங்க காட்டு", என்ற படியே அதை வாங்கி...
      "இதுக்கு மேல ஒரு வார்த்தை, என் பொண்டாட்டியை பத்தி தப்பா பேசுன, அம்மான்னு கூட பாக்க மாட்டேன் கொன்னுருவேன். அவ வயித்தில் குழந்தை இருந்தா, அது என்னோட குழந்தை. என்ன பாக்குற? அவளுக்கும் எனக்கும் கல்யாணம் ஆகி, மூணு மாசம் ஆகிட்டு போதுமா?  ஆனா, அவ வயிற்றில் இருந்தது குழந்தை இல்லை. அது கட்டியாம்"   "என்ன...
    அவள் அருகில் வந்த முகில், "அம்மா அழுததை நினைச்சு பீல் பன்றியா? விடு ராதிகா. அவங்க ரெண்டு நாளில் சரியாகிருவாங்க. எப்பவும் வானதி அவங்க கூட இருப்பா. இப்ப அவ இல்லைனு, அவங்களுக்கு வருத்தம். நீ வொரி பண்ணிக்காத ரெஸ்ட் எடு", என்று சொன்னாலும், அவன் முகமும் கலங்கி தான் இருந்தது.   "எதையோ நினைச்சு தவிக்கிறான்",...
    "ஓ இவ தான், உன் மச்சினி போல டா முகில்" "அப்ப, இது யாரு டா?" "தெரியலை, வா உள்ள போவோம்", என்று சொல்லி கொண்டே உள்ளே வந்து அமர்ந்தார்கள் இருவரும். இவர்கள் போய் அமர்ந்ததும், வள்ளி ஜூஸ் கொண்டு வந்து இருவருக்கும் கொடுத்து விட்டு, "அவர் உங்களை பத்தி சொன்னார். நீங்க வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோசம்....
    நல்ல உயரமான மரங்களால், நிறைந்திருந்தது அந்த வனம்.   "நீ முன்னாடி நட டா! எனக்கு சுச்சு வருது!", என்று பின் தங்கினான் முகில். "சரி", என்று சொல்லி முன்னே நடந்தான் ராம்.   ஒரு பத்து அடி எடுத்து வைத்திருப்பான், அதுக்குள்ளே! அவன் முன்னே, ஒரு மலைவாசி ஈட்டி வைத்து கொண்டு நின்றிருந்தான். "ஐயோ!", என்று அலறினான் ராம்.   "எதுக்கு...
    அத்தியாயம் 5 கண்களில் கண்ணீர் மட்டும் அல்ல, இதயத்தின் வலி கூட உன் நினைவை தட்டி எழுப்பிக்கிறது என்னவளே!!!   சந்தோசத்துடன் அவனை பார்த்த நேவா, அவன் முகம் திருப்பவும் அதிர்ச்சியானாள். "ஒரு வேளை, அவன் என்னை தப்பா நினைக்கிறானோ? வெறுக்குறானோ?", என்று மனதுக்குள் நினைத்து குழம்பி போனாள்.   அந்த பூஜை முடிந்த பிறகும், அவன் அவளுடன் பேச வில்லை. இத்தனை நாள், விலகி...
    "ஹ்ம்ம் ஆமா, உனக்கு என்ன ஆச்சுன்னு எப்படி கோப பட்டா தெரியுமா? அப்ப அங்க தான் உன்னோட டிரஸ் ஆசையா தொடும் போது, தனா அப்பா வோட கார்டு கீழே விழுந்தது. நீ எனக்கு கிடைக்கணும்னு ரொம்ப அழுதேன் தெரியுமா?"   இப்போது அவனை இறுக்கி கொண்டாள் ராதிகா.   "அப்புறம் இங்க வந்து, அவர் கிட்ட பேசி சரி...
    அத்தியாயம் 10 மெதுவாக தீண்டி செல்லும் தென்றலே என்னவளின் நினைவுகளை விட்டு செல்வது ஏனோ?!!!   அடுத்த நொடி "முகில்", என்று அழுது கொண்டே அவன் நெஞ்சில் சாய்ந்தாள் ராதிகா. அவனும் அவளை இறுக்கி கொண்டான். அவள் கண்ணீரில் அவன் கண்களும் கலங்கியது.   அவன் அழுவது அவளுக்கு கஷ்டத்தை தர கண்ணீரை அடக்கி கொண்டு "நேவாவோட புருஷன், ராதிகா கிட்ட எதுக்கு ஐ லவ்...
    எப்போதும் உன் நினைவில்   அத்தியாயம் 1 கைகளுக்கு எட்டா நந்தவனப்பூவே எப்போதும் உன் நினைவில் புன்னகை பூத்தேன் நான்!!!   ஊட்டி அருகில் இருந்த, ஒரு எஸ்டேட் உள்ளே, முகில் வேந்தனின் கார் நுழைந்தது.   'வேந்தன் எஸ்டேட்ஸ்', என்ற பெயர் பலகையை, அவன் அருகில் அமர்ந்திருந்த நேவா பார்த்தாள்.   "அதில் என்ன எழுதி இருக்குன்னு தெரியுமா?", என்று அவளிடம்  கேட்டான் முகில்.   "தெரியாது", என்பதாய் உதட்டை பிதுக்கினாள்...
    அத்தியாயம் 4 பூக்களின் மொட்டுக்கள் கூட மெட்டுக்கள் அமைத்து உன் நினைவை என்னுள் விதைக்கிறதே!!!   மழை, சிறிது தூறல் போட ஆரம்பித்ததுமே, நேவா கிளப்பி விட்டாள். "சீக்கிரம் வாங்க, மழை வர போகுது. சீக்கிரம் போகலாம்!", என்று அவனை அழைத்தாள்.   அவனும் "சரி", என்று சொல்லி விட்டு அவள் பின்னே வந்தான். இருவரும் ஓடோடி வந்தார்கள்.   பாலம் அருகே வரும் போதே, மழை வலுத்தது....
    "என்னமோ, மாடு புல்லை அசை போட போற மாதிரியே சொல்றியே டா? மனசுக்கு எதுவும் கஷ்டமா இருக்கா முகில்?"   "எதுவுமே சீக்கிரம், ஈஸியா நமக்கு கிடைச்சா அதோட மதிப்பு தெரியாது ராம். இனி தான் அவளோட காதலை அனுபவித்து அவளிடம் இருந்து வாங்க போறேன்"   "கடன் கேக்குற கடன் காரன் மாதிரியே பேசுறியே டா. ஏன் டா...
    "இத்தனை நாள் விலகி இருந்ததுனால மேடம், அவங்க கொள்கையை எல்லாம் மறந்துட்டு, இப்படி என்னை இறுக்கி பிடிச்சிருக்காங்க. இதுவும், நல்லா கிக்கா தான் இருக்கு!", என்று நினைத்து கொண்டவன், முதல் முறை அவள் வெற்றிடையில் கை வைத்தான்.   "இப்ப என்னை விட்டு விலகிருவா!", என்று நினைத்து தான் கை வைத்தான் முகில். ஆனால், அவள் நெருக்கம்...
    அத்தியாயம் 11 பனித்துளி தீண்டிய புது மலரே உன் வாசனை என்னுள் மொத்தமாக பரவிச் செல்கிறது!!!   "எத்தனை நாள் முகில், நாம இங்க இருக்க முடியும்? நம்ம வீட்டுக்கு போகணும் தானே? இது என்ன தான் மாமா வீடா இருந்தாலும், இது அடுத்தவங்க வீடு. உங்களுக்கு எப்படினாலும், இங்க கம்பர்ட்டபுளா இருக்காது", என்று ஆரம்பித்தாள் ராதிகா.   "ஆமா மா, இங்கயே நாம...
      அங்கே போனில், ஏறக்குறைய அலறினான் ராம், "என்ன டா சொல்ற?", என்று.   "அதை விடு", என்று சொல்லி விட்டு வேறு எதுவோ பேசி விட்டு வைத்தான் முகில்.   குழப்பத்துடனே அவர்கள் வீட்டு கீழே  உள்ள, வீட்டு எண்ணுக்கு அழைத்தான் ராம். வசந்தி தான் போனை எடுத்தாள்.   "அம்மா, அவன் என்ன மா சொல்றான்? அவளை பிச்சைக்காரின்னு  சொல்றான், எனக்கு...
    அத்தியாயம் 7 நந்தவனத்தின் மலர்களே பனித்துளியை சுமந்து நிற்பது கூட உன் முகத்தின் பருக்களை நினைவு படுத்துகிறது!!! "அவங்க மேலயும் தப்பு இல்ல சார். என்னோட உடல் நிலை நினைத்து தான் அமைதியா இருந்தாங்க", என்றான் முகில். "என்னோட கார்ட் எப்படி உங்க மனைவி கிட்ட வந்துருக்கும்? அதுவும் கேரளால இருந்த பொண்ணு கிட்ட? ரொம்ப குழப்பமா இருக்கே? அந்த கார்ட் கொண்டு...
    "நான் என்ன எதிர் பார்க்கிறேன்? அவனை இங்க இருந்து அனுப்பணும்னு  நினைக்கிறேன். ஆனா, அவன் எனக்கு மட்டும் தான் சொந்தம்னும் நினைக்கிறேன். இப்ப எதுக்கு என்னை பாக்காம போனான்? நான் அழகா இல்லையா?", என்று குழம்பி போனாள் . ஆனால் அவளுக்கு என்ன தெரியும்? அவள் மேல் பொங்கிய காதலின் அழுத்தத்தை மறைக்க முடியாமல்,...
      "வசந்தி அவன் கிட்ட இப்படி செய்யாத டான்னு சொல்லு வசந்தி,! இந்த பொண்ணு இங்க இருக்கட்டும்னு சொல்லு!", என்றார் மேகநாதன்.   "அவன் சொன்னதுல என்ன தப்பிருக்கு? இவ தப்பானவ தான். இனி இங்க இருக்க கூடாது", என்றாள் வசந்தி.   வசந்தியை வெறித்து பார்த்தாள் நேவா. "இது தப்பு மா! அவனுக்கு தான் இவ அவன் பொண்டாட்டின்னு நினைவு...
    error: Content is protected !!