Saturday, May 4, 2024

    Enthan Kaathal Neethaanae

    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 24  செவிலியர் தூக்கிக் கொண்டு வந்து கொடுத்த மகனை கையில் வாங்கி உச்சி முகர்ந்தவன், “இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தா அவளுக்கு ரூம்லையே பிரசவம் ஆகி இருக்கும். என்ன வைத்தியம் பார்க்கிறீங்க நீங்க? அவ வலி அதிகமா இருக்குன்னு சொன்னா தானே.” என ஜெய் அவரிடம் எகிற,  “இன்னும் இவன் விடலையா?” எனச்...
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 21  அகல்யா வீட்டினர் சம்மதம் சொன்னதும், புகழ் வீட்டினர் நேரம் எடுத்துக்கொள்ளவே இல்லை. மறுவாரமே பெண் பார்க்க வந்தனர்.  அகல்யாவை வெண்ணிலா தன் அறையில் வைத்து அலங்காரம் செய்தாள். அதோடு தன்னுடைய நகைகளை வேறு அணிவித்திருக்க, அந்நேரம் அறைக்கு வந்த ஜெய்யிடம் எப்படி இருக்கிறது எனக் காட்டி பெருமையாகக் கேட்க,  ஏற இறங்க தங்கையைப்...
    யுவராஜ் வெளியில் நின்று போன் பேச, உட்கார்ந்த இடத்தில் இருந்தே வீட்டை ஆராய்ந்த கற்பகம், “உண்மையிலேயே உன் நாத்தனாருக்கு என்பது சவரன் போட்டீங்களா?” எனக் கேட்க, பிறகு பொய்யா சொல்வார்கள் என்பது போல வெண்ணிலா முறைத்துப் பார்க்க,  “அவ்வளவு பணம் இங்க இருக்கா என்ன? உன் நகை நீ போட்டிருக்கிறது போக மிச்சம் எங்க?” என்றார்...
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 7  எவ்வளவு நிதானமாகக் கிளம்ப முடியுமோ அவ்வளவு நிதானமாக, ஜெய் குளித்துக் கிளம்ப, அவர்கள் வீட்டை விட்டுக் கிளம்பும் போதே மாலை ஏழு மணி ஆகிவிட்டது.  மணமக்கள் வருவதற்காக இனோவாவை இங்கே விட்டு விட்டே யுவராஜ் சென்றிருந்தான். புதுமணத் தம்பதிகளுடன் வெண்ணிலாவின் சின்ன அத்தை வசுமதி, அவரது கணவர் மற்றும் மகேஸ்வரியின் தங்கை...
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 13  சனிக்கிழமை காலை உணவை எட்டு மணிக்கே முடித்துக் கொண்டு வெண்ணிலாவின் பிறந்த வீட்டிற்குக் கிளம்பினர். பொளாச்சியில் இருந்து பஸ்சில் தான் சென்றனர். அங்கே கரூரில் இறங்கி ஆட்டோ பிடித்து வீட்டுக்கு சென்று சேரும்போது மதியம் ஆகி இருந்தது.  மகளைப் பார்த்த மகிழ்ச்சியில் பெற்றோர் இருக்க... “என்ன இப்படிக் கருத்து மெலிஞ்சு போய்...
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 19  அன்று மாலையே மகேஸ்வரி திரும்ப வேண்டும் என்பதால், காலையே கிளம்பி வந்திருந்தனர். ஞாயிற்றுக் கிழமை என்பதால் எல்லோரும் வீட்டில் தான் இருந்தனர். ஆனால் ஜெய் மட்டும் இல்லை. தெரிந்த கதை தானே என வெண்ணிலா மனதில் நினைத்துக் கொண்டாலும், வெளியே காட்டிக்கொள்ளாமல் மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள்.  வெண்ணிலாவை பார்க்க அன்று விமலாவும்...
    எந்தன் காதல் நீதானே  அத்தியாயம் 6  அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்த ஜெய்யை அவன் தந்தை அழைக்க, எங்கே என்று பார்த்தால்... அவர் அறையில் இருந்தார். உடன் அமுதாவும்.  அப்பா அறைக்குள் அழைத்துப் பேசுகிறார் என்றால்... நன்றாகத் திட்ட போகிறார் என்று அர்த்தம். காப்பாற்ற வேறு வீட்டில் யாரும் இல்லை.  சந்திரன் அவர்கள் உரக் கடைக்குச் சென்றிருக்க, தங்கைகள் இருவரும் கல்லூரிக்கு...

    ENK FINAL 2

    ஜெய் இப்படிக் கறாராகப் பேசவும், வெண்ணிலாவுக்கும் அப்படியெல்லாம் நடக்காது என உறுதியாகச் சொல்ல முடியாத நிலை. ஆனால் அண்ணனை நினைத்தும் தவித்தாள்.  ஜெய்குமே மனைவியின் கலங்கிய முகம் கண்டு வருத்தம்தான். ஆனால் அவளுக்காகக் கூட அவன் இறங்கி வருவதாக இல்லை.  கற்பகம் தினமுமே மருமகளிடம் உங்க வீட்ல இருந்து தகவல் வந்ததா எனக் கேட்டு விடுவார். வசதியை...
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 11  மாலை மற்றவர்கள் வந்த நேரத்திற்கு ஜெய்யும் வீடு வந்து சேர்ந்திருக்க... அன்றும் மழை பெய்தது. அமுதா மழை நேரத்திற்குக் கொறிக்க வேர்கடலை அவித்துக் கொண்டு வந்து ஹாலில் வைக்க... எல்லோரும் பேசியபடி கடலையை உடைத்து சாப்பிட்டனர்.  இரவு உணவுக்குப் பிறகு, “உன் அத்தை இன்னைக்குப் போன் பண்ணி அம்மாகிட்ட பேசி இருக்கா....

    EKN FINAL

    எந்தன் காதல் நீதானே இறுதி அத்தியாயம் வெண்ணிலா வீட்டிற்குள் வந்தவள், அகல்யாவைப் பார்த்து நலம் விசாரித்தாள்.  அகல்யா குழந்தை உண்டாகி இருப்பதால்... இந்த நேரம் பிரயாணம் செய்ய வேண்டாம் எனக் குழந்தைக்குப் பெயர் வைத்த அன்று வந்ததோடு சரி. அதன்பிறகு அண்ணியும் நாத்தனாரும் இன்றுதான் பார்த்துக் கொள்கிறார்கள். அதனால் இருவருக்கும் பேச நிறைய இருக்க.... இருவரும்...
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 4  ஜெயராமன் மகேஸ்வரி முதல் மாடியில் இருந்த பால்கனியில் நின்று தான் பேசிக்கொண்டிருந்தனர். இரண்டாம் மாடி பால்கனியில் நின்று அவை அனைத்தையும் ஜெய் கேட்டிருந்தான். இரவின் நிசப்தத்தில் அவர்கள் பேசியது அவனுக்குத் தெளிவாகவே கேட்டிருந்தது.  சின்ன வயதில் இருந்தே ஜெய்க்கு வெண்ணிலாவை பிடிக்கும். பாட்டி அவளை நன்றாகக் கவனித்துக் கொள்வதைப் பார்த்து தான்...
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 5 ஜெய் மட்டும் வர... “எங்கே உன் அம்மாவும் தங்கையும் என ராஜகோபால் கேட்க, அதற்குப் பதில் சொல்லாமல், “பாட்டி எங்க?” என ராஜ் அவரைக் கேட்க,  “உங்க அத்தை வீட்டுக்குத்தான் போயிருக்காங்க.” என்றார்.  “அம்மாவும் வெண்ணிலாவும் வரலை. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு வரேன்னு சொன்னாங்க.”  “ஏன்?”  “அப்பா நான் ஒன்னு சொல்லட்டா... மாமா வீடும் இப்ப...
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 18  திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு ஜெய் வெண்ணிலாவை அவள் வீட்டில் சென்று விட்டுவிட்டு உடனே திரும்பி இருந்தான்.  திருமணம் திண்டுக்கல்லில் என்பதால் திருமணத்திற்கு முன்தினம் மதியம் போலக் காரில் கிளம்பி சென்றனர்.  ஏற்கனவே கற்பகமும் அவரின் மகள்களும் முன்தினமே திருமணத்திற்குச் சென்றிருந்தனர். ஜெய் வரவில்லை என்பது இன்னமும் வெண்ணிலாவுக்கு வருத்தமே.  மண்டபத்திற்குச் சென்று அவர்களுக்கு...
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 14  ஜெய் இருந்த கோபத்திற்கு என்ன வேண்டுமானாலும் பேசி இருப்பான். ஆனால் அவன் முன்பு வெண்ணிலா நின்ற தோற்றம் அவனைக் கொஞ்சம் கட்டுப்படுத்தியது என்னவோ உண்மை.  “நான் இந்த வீட்ல எதுவுமே பேசக் கூடாதா? பேசினா வீட்டை விட்டு போன்னு சொல்வீங்களா?”  “சரி போறேன். ஆனா அகல்யா கல்யாணம் முடிஞ்சதும் போறேன்.”  “அண்ணன்காரன் கல்யாணம் பண்ணதும்...
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 22  மறுநாள் அதிகாலையே வெண்ணிலா எழுந்துகொள்ள, அவள் எழும் போதே ஜெய்யும் எழுந்து விட்டான்.  “இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தான.” என்ற கணவனின் கேள்வி காதில் விழாதது போல அவளது வேலைகளைப் பார்த்தவள், குளித்துவிட்டு கீழே சென்றுவிட்டாள்.  சிறிது நேரம் சென்று ஜெய் சென்றபோது, “ரெண்டு அத்தையும் கூடிட்டு போங்க மாமா....
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 3  கரன் பேசியது பற்றி வெண்ணிலா வீட்டில் ஒன்றும் சொல்லவில்லை. அவன் அவளிடமே விளக்கமாக ஒன்றும் சொல்லவில்லை. பிறகு அவள் என்னவென்று சொல்லுவாள்.  மூன்று நாட்களாகக் கரனை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவனுக்கு எதோ ஆகி விட்டது என அவன் பெற்றோர் பதற... இந்தத் திருமணத்தை நிறுத்த அவன் எதோ முடிவு செய்து...
    “எங்கங்க இருக்கீங்க?”  “நீ வெளியில வா...” என ஜெய் கைப்பேசியை வைத்து விட,  “அவர்தான் வெளியில வர சொல்றார்.” என்றவள், மகனை கற்பகத்திடம் இருந்து வாங்கிக் கொண்ட வாயிலுக்கு விரைந்தாள்.  “பார்த்து போ விழுந்து வைக்காத.” கற்பகம் சொன்னதை அவள் காதில் வாங்கினால் தானே.... கணவனைக் காணும் ஆவலில் வாயிலுக்கு விரைந்திருந்தாள். வெளியே ஜெய் ஒரு புத்தம் புதுக் காரின்...
    எந்தன் காதல் நீதானே  அத்தியாயம் 2  திருமணத்திற்குப் பத்திரிகை அடித்து வந்துவிட்டது. அதைக் குல தெய்வ கோவிலில் வைக்க இரண்டு குடும்பமும் பொள்ளாச்சி அருகில் இருக்கும், அவர்கள் பூர்வீக ஊருக்கு சென்றனர்.  வேலை இருக்கிறது எனச் சொல்லி கரன் வரவில்லை. வெண்ணிலாவை மட்டும் தனியே வீட்டில் விட முடியாது என அவளையும் அழைத்துக் கொண்டு இரு குடும்பமும் சென்றனர்....
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 10  பொள்ளாச்சியில் வேளாண் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி பணியில் தான் ஜெய் ஆனந்தனுக்கு வேலை. மண்ணை ஆராய்ந்து அதில் என்ன சத்து இருக்கிறது, அதில் என்ன விதைத்தால்... விளையும் என மண்ணை ஆராய்ந்து கண்டுபிடிப்பது தான் அவன் வேலை.  இடம் இருக்கிறது என எல்லா இடத்திலேயும் நினைத்ததை விதைத்து விட முடியாது. மண்ணின் தன்மைக்கு...
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 25  ஜெய் எவ்வளவு நேரம் ஹாலில் உட்கார்ந்து மாமனார் மைத்துனனுடன் பேசிக் கொண்டிருப்பான். அவன் பொறுமை குறைந்து கொண்டிருக்க, மனைவியை கைப்பேசியில் அழைத்தான்.  அதிக நேரம் எல்லாம் தனது கோபத்தைக் காட்ட முடியாது என வெண்ணிலாவுக்குமே தெரியும். கணவன் அழைக்கும் போதே சென்று விடுவோம், இல்லயென்றால் அவன் சரிதான் போடி என்று கிளம்பி...
    error: Content is protected !!