“இனி இந்தக் குட்டி இல்லாம வீடே வெறிச்சுன்னு இருக்குமே.” என்றபடி மகேஸ்வரி பேரனை வாங்க, ராஜகோபால் கற்பகம் என அர்ஜுனை மாற்றி மாற்றிக் கொஞ்சியர்கள், குழந்தைக்குத் திருநீறு பூசி கையில் பணமும் கொடுத்தனர். யுவராஜ், அன்பரசி, கரணும் திருநீறு பூசி பணம் கொடுக்க, அதுவே சிறிது நேரம் சென்றது.