Wednesday, May 22, 2024

    Enthan Kaathal Neethaanae

    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 12  இரு சக்கர வாகனத்தில் பொள்ளாச்சி வரை வந்து, அங்கு அவனுக்குத் தெரிந்தவர் இடத்தில் வண்டியை விட்டுவிட்டு, இருவரும் கோயம்புத்தூர் செல்லும் பேருந்தில் ஏறினர்.  பேருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே இருவரும் உறங்கி விட்டனர். இரவு நேரம் சென்று உறங்கியது, அதிகாலை எழுந்து அவசரமாக எடுத்து வைத்து கிளம்பியது என இருவருக்கும் போதுமான...
    எந்தன் காதல் நீதானே  அத்தியாயம் 6  அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்த ஜெய்யை அவன் தந்தை அழைக்க, எங்கே என்று பார்த்தால்... அவர் அறையில் இருந்தார். உடன் அமுதாவும்.  அப்பா அறைக்குள் அழைத்துப் பேசுகிறார் என்றால்... நன்றாகத் திட்ட போகிறார் என்று அர்த்தம். காப்பாற்ற வேறு வீட்டில் யாரும் இல்லை.  சந்திரன் அவர்கள் உரக் கடைக்குச் சென்றிருக்க, தங்கைகள் இருவரும் கல்லூரிக்கு...
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 20 தோட்டத்தில் நின்ற காரை வர சொல்லி பெண்கள் அதில் ஏறினர். காமாக்ஷி வரவில்லை என்றுவிட, மற்றவர்கள் தோட்டத்திற்குக் கிளம்பினார்கள். ராதிகா அவளும் வரவில்லை என, அன்று யாரும் அவளை வருந்தி அழைக்கும் மனநிலையில் இல்லை.  அகல்யா வெண்ணிலா யாருமே அவளை அழைக்கவில்லை. வரவில்லையா போ என்பது போல இருந்தனர்.  தன் அம்மாவை எல்லோரின்...
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 13  சனிக்கிழமை காலை உணவை எட்டு மணிக்கே முடித்துக் கொண்டு வெண்ணிலாவின் பிறந்த வீட்டிற்குக் கிளம்பினர். பொளாச்சியில் இருந்து பஸ்சில் தான் சென்றனர். அங்கே கரூரில் இறங்கி ஆட்டோ பிடித்து வீட்டுக்கு சென்று சேரும்போது மதியம் ஆகி இருந்தது.  மகளைப் பார்த்த மகிழ்ச்சியில் பெற்றோர் இருக்க... “என்ன இப்படிக் கருத்து மெலிஞ்சு போய்...
    “எங்கங்க இருக்கீங்க?”  “நீ வெளியில வா...” என ஜெய் கைப்பேசியை வைத்து விட,  “அவர்தான் வெளியில வர சொல்றார்.” என்றவள், மகனை கற்பகத்திடம் இருந்து வாங்கிக் கொண்ட வாயிலுக்கு விரைந்தாள்.  “பார்த்து போ விழுந்து வைக்காத.” கற்பகம் சொன்னதை அவள் காதில் வாங்கினால் தானே.... கணவனைக் காணும் ஆவலில் வாயிலுக்கு விரைந்திருந்தாள். வெளியே ஜெய் ஒரு புத்தம் புதுக் காரின்...
    error: Content is protected !!