அத்தியாயம் 9
அன்று எல்லோருமே மிகவும் களைத்துப் போனதால்… இரவு உணவு உண்டதுமே, “எல்லாம் போய்ப் படுங்க. காலையில பேசலாம்.” என்றார் அமுதா.
அவள் வந்ததும், ஜெய்யும் குளித்து விட்டு வந்தான். வெண்ணிலா ஒரு பெட்டியை பிரித்து அதில் இருந்த அவளது நகைகளை எடுத்துக் கட்டிலில் பரப்பி வைத்திருக்க…