அத்தியாயம் 6
அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்த ஜெய்யை அவன் தந்தை அழைக்க, எங்கே என்று பார்த்தால்… அவர் அறையில் இருந்தார். உடன் அமுதாவும்.
தங்கைக்குக் கல்யாணம் முடியாமல் தான் திருமணம் செய்வதே தவறு, இதில் அவள் நகையை வைத்துத் திருமணம் செய்துகொள்ள ஜெய்க்கு மனமில்லை.
என்ன அப்படிப் பெரிதாகத் திருமணத்தை நடத்தி விடப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் இருந்த கற்பகம் மற்றும் அவரின் பிள்ளைகள் எல்லாம் திருமணம் நடந்த முறையில் ஆடித்தான் போயிருந்தனர்.
ஜெய்யின் நண்பர்கள் பெரிய கேக்கை கொண்டு வர, ஜெய் வெண்ணிலாவின் கைபிடித்துக் கேக்கை வெட்டியவன், அவளுக்கு எடுத்து ஊட்டி விட, கற்பகத்திற்கு வயிறு எரிந்தது.