அத்தியாயம் 12
இரு சக்கர வாகனத்தில் பொள்ளாச்சி வரை வந்து, அங்கு அவனுக்குத் தெரிந்தவர் இடத்தில் வண்டியை விட்டுவிட்டு, இருவரும் கோயம்புத்தூர் செல்லும் பேருந்தில் ஏறினர்.
ஜெய்கும் எதுவும் செய்ய முடியாத நிலை. வேறு யாரையும் திருமணம் செய்திருந்தால் வசதியாக இருந்திருப்பாள். தன்னைத் திருமணம் செய்ததால் தான் கஷ்டப்படுகிறாளோ என்றும் தோன்றியது.