அத்தியாயம் 13
சனிக்கிழமை காலை உணவை எட்டு மணிக்கே முடித்துக் கொண்டு வெண்ணிலாவின் பிறந்த வீட்டிற்குக் கிளம்பினர். பொளாச்சியில் இருந்து பஸ்சில் தான் சென்றனர். அங்கே கரூரில் இறங்கி ஆட்டோ பிடித்து வீட்டுக்கு சென்று சேரும்போது மதியம் ஆகி இருந்தது.
மதிய உணவு நேரத்திற்குத் தான் சென்றனர். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தவர்கள், சாப்பிட அழைக்கவும் உணவ உண்ண சென்றனர்.
“வெண்ணிலா எப்படி இருக்கா?”