அத்தியாயம் 2
திருமணத்திற்குப் பத்திரிகை அடித்து வந்துவிட்டது. அதைக் குல தெய்வ கோவிலில் வைக்க இரண்டு குடும்பமும் பொள்ளாச்சி அருகில் இருக்கும், அவர்கள் பூர்வீக ஊருக்கு சென்றனர்.
முதல் மாடியில் சின்ன ஹால் தான். அறைகள் தான் நிறைய இருந்தது. அது தவிர மொட்டை மாடியில் ஒரு அறை. அறை நல்ல விசாலமாக இருக்க, அது ஜெயின் அறை. இருந்த மீதி இடத்தில் தோட்டம் அமைத்திருந்தனர்.