ஜெயராமன் மகேஸ்வரி முதல் மாடியில் இருந்த பால்கனியில் நின்று தான் பேசிக்கொண்டிருந்தனர். இரண்டாம் மாடி பால்கனியில் நின்று அவை அனைத்தையும் ஜெய் கேட்டிருந்தான். இரவின் நிசப்தத்தில் அவர்கள் பேசியது அவனுக்குத் தெளிவாகவே கேட்டிருந்தது.
ஜெய் இளநிலை படிப்பின் இறுதி ஆண்டிலும், வெண்ணிலா ஒன்பதாம் வகுப்பிலும் இருந்தனர்.
அப்போது கற்பகம் வந்து விட… இவர்கள் மூவரும் ஒன்றாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து முகம் மாறினார்.
Everything is fair in Love and War.