Monday, May 20, 2024

    Birla weds Brindha

    “என்னடா என்னாச்சு?” மூச்சு வாங்க தன் முன் நின்ற மகளை ஆசை தீரப்பார்த்தார் “விமல் சாப்பிடற சிப்ஸ் எங்கே கிடைக்கும் டாடீ?” “இங்க இருந்து மூனு தெரு கிராஸ் பண்ணினா மெயின் ரோடு, அங்கே ஒரு சூப்பர் மார்க்கெட் இருக்கு அங்கே கிடைக்கும்” “தேங்க்ஸ் டாடீ” எம்பி அவர் கன்னத்தில் முத்தமிட்டு தட தடவென படி இறங்கியவள், மீண்டும்...
    பகுதி 7 “என்ன ஸ்ரீநாத்  ஒரு பொண்ணால தான் பிர்லா இத்தனை சந்தோஷமா இருக்கான்னு நினைச்சா, நீ பப்பில் பார்த்ததா சொல்ற… ஒரு வேளை கெட்ட பொண்ணா ?” ப்ருந்தா பிர்லாவின் அறிமுகத்தை ஸ்ரீநாத் வாயிலாக கேட்ட போது அத்தனை அசூசையாக இருந்தது பார்வதிதேவிக்கு  அதை அப்படியே ஸ்ரீநாத்திடமும் காட்ட “இப்போ பாதிக்கு பாதி பொண்ணுங்க இப்படி...
    பகுதி 28 தன்னுடைய நினைவுகளை தனக்கே காட்டும் வகையில் பிர்லா மறைத்து வைத்திருந்த ஒவ்வொரு பொருளையும், வெளிக்கொண்டு வரும் ஒவ்வொரு தருணமும் மிக மிக பலகீனமாக்கிக் கொண்டிருந்தாள் ப்ருந்தா. பாக்கெட்டில் கிடந்த தாலியை கைக்குள் பொத்தியபடி எடுத்து தன் கண் முன்னே காட்டிய போது அப்படி ஒரு ஆனந்தம். நன்றாக உற்று பார்த்தால் மட்டுமே கண்டறிந்திட முடியும் அவர்களது...
    பகுதி 22 வேலாயுதம் எப்போதுமே அமைதியை கடைபிடிக்கும் ஒரு மனிதர், அது எந்த நேரமானாலும் சரி, எந்த சூழ்நிலையானலும் சரி கட்டுபாட்டை மீறி ஒரு நாளும் கோபம் வந்து பார்த்தில்லை அவரின் மனைவி. ஆனால் இன்றோ  மகளின் மீதான பாசம் கூட இத்தனை கோபமாய் வெளிப்பட கூடுமோ “அதுவும் உயிரோடு இருக்க மாட்டேன்” என்ற வார்த்தையெல்லாம் சொல்லும்...
    “பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டே பிறகே, ஒருவருக்கு நிம்மதி இருக்கும் என்றால்! இவ்வுலகில் ஒருவருக்கும் தூக்கம் என்பதே இருக்காது' பிர்லா மனம் மட்டும் விதிவிலக்கா என்ன! “எப்படியோ, ப்ருந்தா தன்னிடம் வந்துவிட்டாள் என நிம்மதி கொள்ளாமல், எதை எதையோ நினைத்தபடி, நினைவில் ஓடிய அனைத்திற்கும் தீர்வு காண முடியாமல், வந்த உறக்கத்தையும் விரட்டிக்கொண்டிருந்தான் பிர்லா. காலையில் எழுந்ததுமே அவளது...
    பகுதி 11 “எனக்கு யாரோ தான் “ என கூறிவிட்டு இவன் சென்றுவிட, ஷாக் அடித்தாற்ப்போல் நின்றிருந்தாள் ப்ருந்தா. அவள் கொண்டு வந்திருந்த காரை தேடி நடந்தது இவள் கால்கள். கதவை திறந்து உள்ளே அமர்ந்தவள், கண் மூடி சாய்ந்துவிட, கண்ணோரமாய் கண்ணீர் துளிகள் உருண்டோடியது. ஒரு முறை காதலை உணர வைப்பவன், மறுமுறை காதலே இல்லை என...
    பகுதி 24  “எங்கே வைத்தோம் அந்த பென்டிரைவை!” என தீவீரமாய் மூளை யோசிக்க பதில் தான் நினைவடுக்கில் இல்லை “கொஞ்சம் யோசிச்சு பாரு பிர்லா” வெகு கூலாக சந்திரா கேட்க “கொஞ்சம் இல்லை நிறைய யோசிச்சு பார்த்தாலும் என்கிட்ட பென்டிரைவை  பத்தின எதுவும் நியாபகம் இல்லை” கிட்டதட்ட இவனும் கத்த “இன்னும் எவ்வளவு நேரம் தான் தேடுவீங்க இரண்டுபேரும்,அல்ரெடி ரொம்ப...
    அவளது அதிர்வான முகம், இவனுக்கு விரக்தியை தான் கொடுத்தது, அதில் “இப்போ கூட இந்த தாலியை பத்தின இறந்தாகாலம் எதுவுமே எனக்கு தெரியாது” விரக்தியான வார்த்தைகளும் அவனிடமிருந்து அம்பாய் கிளம்பியது. “நகை கடைக்கு போய், எந்த கடையில் செஞ்சதுன்னு கேட்டு, அந்த கடையை தேடி மறுபடியும் ஓடினேன். உன் பேர் தெரியாமல், நீ எந்த தேதியில் வாங்கினன்னு...
    “நீ நினைக்கிற மாதிரி கிடையாதுடா சீனிவாஸ் ” ஏதையோ தப்பாக நினைத்துக்கொண்டானோ என்ற தவிப்பில் சந்திரா சொல்ல “டாட் நீங்க நினைக்கிற மாதிரியும் கிடையாது சீனிவாஸ்”  அவருக்கு புரிந்தும் புரிந்திராத பதில் ஒன்றை சொல்ல “டேய் ஏதோ முடிவு பண்ணிட்ட நடத்துடா  ஆனால் எதுவும் பிரச்சனையில்லாமல் பண்ணு” என அத்துடன் அவன் தந்தை விலகி கொண்டார். அதன்படி டென்டர்...
    பகுதி 10 நியாபக ஊர்வலங்களின் மத்தியில் ஒளி சிதறல்களாய் ப்ருந்தாவின் நினைவுகள்… பாரம் தாங்க முடியாமல் தலை சாய்ந்திருந்தவன்   ஆங்காங்கே தெரிந்த காட்சிகளை நிகழ்வுகளாய் கோர்க்க திண்டாடி போனான் ஓட்கா பாட்டில், பொக்கே, பிறந்தாள் பரிசு அதன் பின்னான பேச்சுக்கள் எல்லாம் கோர்வையாய் ஓடிக்கொண்டிருக்கும் போது நூல் அறுபட்ட பட்டமாய் “கால் டாக்சி ஸ்டாண்டில்” இருந்து நடந்த...
    “எல்லாம் முடிஞ்சதா  டாக்டர்  பிர்லா பிர்லாவை நான் பார்க்கனும்…போகலாமா ” அழுகையை அடக்கியபடி பேச “சிஸ்டர் கூட்டிட்டு போவாங்க  ஆனால் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி பிர்லாவை டிஸ்டர்ப் பண்ண கூடாது  சரியா !” “ஏன் ?” “இன்னமும் பிர்லா தூங்கிட்டு தான் இருக்கான் ப்ருந்தா” என “ம் சரி டிஸ்டர்ப் பண்ண மாட்டேன், போகவா ?” என “ஆனா அதுக்கு முன்னாடி...
    பகுதி 4 நடந்த கூத்துகளை எல்லாம் பார்த்துவிட்டு தன் அறைக்கு வந்த கெங்காவிற்கு எதையுமே ஏற்று கொள்ள முடியவில்லை. அதைவிட பிர்லாவின் அதீத மனமுதிர்ச்சி பெருத்த ஆச்சர்யத்தை தான் கொடுத்தது  பின்னே ’வேறொரு பெண்ணுடன் தன் தந்தை இருக்குறார் அதுவும் மகிழ்ச்சியாய் இருக்கிறார்' என தன் தாயிடமே சொல்ல எந்த மகனுக்கும் துணிச்சல் வராது.  ஆனால்...
    பொறுமை பறந்தது பிர்லாவிற்கு  விலகிய அவளை விலக விடாமல் அவளின் கையை பிடித்து தன் அருகில் இழுத்து வந்தது அவனது நீண்ட கைகள் ‘சாவியை கொடு' என  அவன் பிடிப்பை இன்னும் இறுக்க ‘நீ கேட்டா நான் கொடுத்திடுவேனா ’ என்ற பிடிவாதத்துடன் இருந்தவளுக்கு  அவனது பிடி வலியை கொடுக்க   சட்டென மூளை குறுக்காய் வேலை பார்த்தது...
    அத்யாயம் 5 ஒருநொடியில் நடந்து முடிந்த சம்பவத்தில் பிர்லாவின் திறந்த வாய் மூடவேயில்லை என்றால் ‘என்ன நடந்தது ?’ என திரு திருவென முழித்து கொண்டிருந்த பேரர், கால்களின் இடுக்கில் கை வைத்து இந்தபுறம் அந்தபுறம் என உருண்டு கொண்டிருந்த ‘அவன் ’  இதற்கிடையில் சிறு கூட்டம் கூடவில்லையெனினும் பலமான பார்வைகள் மொத்தமும் அவர்களை மட்டுமே வட்டமடித்துக்கொண்டிருந்தது. ஆனால்...
    அவளிடம் பேச வேண்டும், அவர்களுக்கு மட்டுமே சொந்தமான கடந்த கால காதலை அறிய வேண்டும், அதை அவள் வாயிலாக மட்டுமே தனக்கு தெரிய வேண்டும் என இவன் ஏக்கமே கொண்டான்! அவன் அவிழ்ப்பான் என இவளும், இவள் அவிழ்ப்பாள் என அவனும் போட்டு வைத்த முடிச்சுகளில் மூச்சு திணறிப்போன வார்த்தைகள் கோபமாய் உருமாறி வெடித்து கிளம்பியது...
    கடைக்கு சென்று வாங்கிய அனைத்தையும் வீட்டினுள் கடைபரப்பி “இது உனக்கு” என பிர்லாவின் உடைகளை அவன் கையில் வைத்தார் சந்திரா. “அப்பறம் இது ப்ருந்தாவுக்கு, அவகிட்ட கொடுத்துடு” என மீண்டும் சொல்ல “ப்ருந்தாவை நீங்க கூட்டிட்டு போகலையா!” கையில் இருந்த ப்ருந்தாவின் உடையை ஏந்தியபடி இவன் கேட்க “நீயும் வரலைன்னுட்ட, அவளும் வரலை அதான் நாங்கள் எடுத்துட்டோம்”...
    அங்கே, தெளதொளப்பாய் ஒரு பேண்ட் மட்டுமே அணிந்திருந்தபடி இறுகி போன முகத்தோடு அப்படியே அமர்ந்திருந்தான் பிர்லா. ஒரு கையில் மாத்திரையும், மறுகையில் வாட்டர் பாட்டில் ஒன்றில் தண்ணீருமாய் வந்தவள் “வாயை திறங்க” என்றாள். பாட்டிலையும் மாத்திரையையும் தட்டி விடும் வேகம் வந்தாலும், இன்னமும் ஈரம் சொட்டிக்கொண்டிருந்த அவளது நிலை அவனை வாய் திறக்க வைத்தது. வயிற்றினுள்ளே வாங்கி...
     பகுதி 19 இப்போதெல்லாம் சந்திராவின் பெரும்பான்மை நேரங்கள் கெங்கா வீட்டில் தான். காரணம் கெங்கா உடல் நிலை சரியில்லாமல் போனதனால் தான். இது பார்வதிதேவி அறிந்தது தான். ஆனால் திடீரென உடல் நிலை கெட என்ன காரணம் !  குழப்பத்திற்கு விடை காண சிறு உந்துதல். காரில் ஏறிய சந்திராவின் அருகில் இவரும் அமர கேள்வியாய் நோக்கிய கணவனிடம்...
    “இப்போ நான் பைக் ஓட்றதா வேணாமா!” என தடுமாறிய பைக்கை நிலைநிறுத்தியபடி ப்ருந்தா கேட்க “வரும் போது நீ என்னை இதை விட மோசமா கட்டி புடிச்சுக்கிட்டு தானே வந்த  நான் ஏதாவது சொன்னேனா! இல்லை தானே வாயை மூடிட்டு வண்டியை ஓட்டு” என இப்போதும் கையை நகர்த்தவே இல்லை பிர்லா. அடேய் உன்ன நான் சிமெண்ட்...
    சந்த்ரா வர இரவு பத்து மணிக்கு மேல் ஆகும்  தூக்கம் கண்களை சுற்றினாலும் வரும் வரை காத்திருந்து தந்தையை பார்த்துவிட்டு தான் தூங்க வேண்டும் என முடிவுடன் இவன் இருக்க அன்றைக்கு என சீக்கிரமே வந்து விட்டார் சந்த்ரா. இவர் வந்துவிட்டார் என தெரிந்த பின்போ தன் அறையை விட்டு கீழ் இறங்கி வந்தார் “டாட்...
    error: Content is protected !!