Monday, May 20, 2024

    Birla weds Brindha

    பகுதி 22 வேலாயுதம் எப்போதுமே அமைதியை கடைபிடிக்கும் ஒரு மனிதர், அது எந்த நேரமானாலும் சரி, எந்த சூழ்நிலையானலும் சரி கட்டுபாட்டை மீறி ஒரு நாளும் கோபம் வந்து பார்த்தில்லை அவரின் மனைவி. ஆனால் இன்றோ  மகளின் மீதான பாசம் கூட இத்தனை கோபமாய் வெளிப்பட கூடுமோ “அதுவும் உயிரோடு இருக்க மாட்டேன்” என்ற வார்த்தையெல்லாம் சொல்லும்...
    அத்யாயம் 5 ஒருநொடியில் நடந்து முடிந்த சம்பவத்தில் பிர்லாவின் திறந்த வாய் மூடவேயில்லை என்றால் ‘என்ன நடந்தது ?’ என திரு திருவென முழித்து கொண்டிருந்த பேரர், கால்களின் இடுக்கில் கை வைத்து இந்தபுறம் அந்தபுறம் என உருண்டு கொண்டிருந்த ‘அவன் ’  இதற்கிடையில் சிறு கூட்டம் கூடவில்லையெனினும் பலமான பார்வைகள் மொத்தமும் அவர்களை மட்டுமே வட்டமடித்துக்கொண்டிருந்தது. ஆனால்...
    இதில் கலந்து கொள்ளாதபோதும் தந்தை மகனின் பேச்சு காதில் விழ “தான் நிறைய தொலைத்துவிட்டதை உணர்ந்தார்” ஆனால் அப்போதும் ஏதோ ஒரு பைல் அவரிடம் “மாம்  எங்களோட பேச்சு எதை பத்தினு தெரியாமலேயே சிரிப்பா உங்களுக்கு ”வேலை வேலையாய் இருந்தாலும் அவரின் சிரிப்பு பிர்லாவின் கண்களுக்கு தப்பவில்லை. “வீட்டில் நடக்குறது தான் அவளுக்கு தெரியாது, மத்தபடி எல்லாம்...
    பகுதி12 பிர்லா தாலியை தூக்கி எறிந்தது, தன் காதலை ஏற்க மறுத்தது, அவன் வாரத்தைகள் கொடுத்த வலி, அது கொடுத்த ஏமாற்றம் என எல்லாமும் சேர மனம் அமைதியில்லாமல் தத்தளித்தது. அதன் விளைவு, பிர்லாவின் வீட்டில் இருந்து வெளியேறியவள், அது காலை வேளை என்பதையும் மறந்து  அவள் வழக்கமாய் செல்லும் பாருக்கு தான் சென்றாள். பிர்லா கொடுத்த...
    பகுதி 28 தன்னுடைய நினைவுகளை தனக்கே காட்டும் வகையில் பிர்லா மறைத்து வைத்திருந்த ஒவ்வொரு பொருளையும், வெளிக்கொண்டு வரும் ஒவ்வொரு தருணமும் மிக மிக பலகீனமாக்கிக் கொண்டிருந்தாள் ப்ருந்தா. பாக்கெட்டில் கிடந்த தாலியை கைக்குள் பொத்தியபடி எடுத்து தன் கண் முன்னே காட்டிய போது அப்படி ஒரு ஆனந்தம். நன்றாக உற்று பார்த்தால் மட்டுமே கண்டறிந்திட முடியும் அவர்களது...
    பகுதி 20 கெங்காவின் உடல் நிலை தெரியாத அளவுக்கு அப்படி எது என் கண்களை மறைத்திருந்தது ? பார்வதிதேவிக்கு தெரிந்தது ஏன் தனக்கு தெரியவில்லை ? தெரியாதளவு கெங்கா நடந்து கொண்டாளோ ? அந்தளவிற்கு கெங்கா  திரை போட்டு வைத்திருந்தாள் என்றால் அதற்கான காரணம் என்ன ! எதற்காக மறைக்க வேண்டும்…! இதில் என்ன பயன்...
    பகுதி 2 கம்பெனிக்கு செல்வதற்காக   கிளம்பி வந்தவரோ “கண்ணப்பா, கண்ணப்பா” என குரல் கொடுக்க, வேகமாய் காரை விட்டு இறங்கி வந்தார் கண்ணப்பனும். ‘பிர்லா ஸ்கூலுக்கு போயாச்சா !” வாசலில் நின்றிருந்த அவனது பைக்கை பார்த்தபடி பார்வதிதேவி கேட்டார். “எனக்கு தெரிஞ்ச வரை இன்னைக்கு தம்பி கீழ வரவே இல்லை மேடம் ரூம்லேயே தான் இருக்கார்” கண்ணப்பன் பதில்...
     பகுதி 19 இப்போதெல்லாம் சந்திராவின் பெரும்பான்மை நேரங்கள் கெங்கா வீட்டில் தான். காரணம் கெங்கா உடல் நிலை சரியில்லாமல் போனதனால் தான். இது பார்வதிதேவி அறிந்தது தான். ஆனால் திடீரென உடல் நிலை கெட என்ன காரணம் !  குழப்பத்திற்கு விடை காண சிறு உந்துதல். காரில் ஏறிய சந்திராவின் அருகில் இவரும் அமர கேள்வியாய் நோக்கிய கணவனிடம்...
    பகுதி 1 கிட்டதட்ட இருபது வருடங்களாய் “போஸ்இன்ஸ்டிட்யூட் ஆப்டெக்னாஜி“  சந்த்ரபோஸின் கையிலும்,“பார்வதி பைனான்ஸ்” அவரது மனைவியான பார்வதிதேவியின் கையிலும் சிறிதும் நெகிழ்ச்சி இல்லாது வளர்ச்சியை மட்டும்  அடைந்து கொண்டிருந்தது. வளர்ச்சி என்பது அவர்களது தொழிலில் மட்டும் தானே ஒழிய அவர்களது வாழ்வில் இல்லை. இதோ பணத்திற்கு பணம் என அதை மட்டும் பொருத்தமாய் கொண்டு முடிக்கப்பட்ட திருமணம்...
    அவள் தடுமாற்றம் அவள் வார்த்தைகளில் தெரிந்தது… “நா நா  மிரட்டலாம் இல்லை ” கழுத்தில் கிடந்த தாலி தான் அவளிடம் கேள்வி கேட்டது போல் அதனிடம் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள் ப்ருந்தா “காரியம் நடக்கனும்னா ஒன்னு கெஞ்சனும் இல்லை மிரட்டனும் ! நீ கெஞ்சுற சுபாவம் கிடையாதுன்னு தெரியும், அப்பறம் எப்படி டாக்டரை சமாளிச்சியாம் ? மிரட்டின...
    சந்த்ரபோஸ் கல்லாரி மூலம் கிடைக்கும் பிளாக் மணியை, பினான்ஸ் செய்து அதில் பாதியையாவது வெள்ளையாக மாற்றிவிடுவார். அதையும் மீறி கருப்பில் தேங்கும் பணங்களை எந்த வித பிசிகல் டாகுமெண்டும் இல்லாமல், எலக்ட்ரானிக் டாகுமெண்டுகளின் உதவியோடு நிறைய இடங்களில் கொடுத்து வைப்பார், அந்த ‘நிறைய இடங்களில்' ராம் டெய்ரீஸூம், கிருஷ்ணா என்டர் பிரைசஸூம்  தான் மிக...
    அவள் அமர்ந்திருந்த தோரனை அதற்கு தகுந்தாற் போல் பாடல் பாடிய விதம் என சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்தான் இந்த பெண்ணை சிறிது நேரத்திற்கு முன் தான் பார்த்தான் பப்பின் வெளியில்  யாரோ ஒருவன் அவளிடம் ஈ என இளித்தபடி பேசுவதும், அதற்கு இவள் கோபமாய் ஏதோ சொல்வதும்  அவன் அதை கண்டுகொள்ளாமல் அவளின் பின்னே...
    வீட்டில் விமலை பற்றி ஷர்மி சற்று அதிகமாய் பேசுவதாலும், ஸ்கூலில் விமலே வந்து சில நேரம் பேசி விட்டு செல்பவனாகையால்  ஷர்மியின் தாய் சற்று பயமில்லாமல் சென்று விட “ஹேய் விமல் நீ மட்டும் ஐஸ்கிரிம் சாப்பிடற  எனக்கு எங்கே!” என ஷர்மி விட்டதை தொடர “ஹேய் உனக்கில்லாமலா, வா வா, இந்த பிளேவர் நல்லாவே இல்ல...
    தன்னை பற்றிய முழு நியாபகங்களையும் தொலைத்தவனிடம் நெருங்கவும் முடியாமல்,விலகி தூரப்போகவும் முடியாமல் தத்தளித்தவளுக்கு, நங்கூரமென காதலை ஆழ பதித்தது அந்த வார்த்தைகள். கண்களில் தானாகவே நீர் கோர்த்தது. அவனது நிமிர்ந்து பார்க்க திராணியற்றவளாய், ‘நான் என்ன தவறு செய்தேன்' , பிரித்து வைத்தது உன் அம்மா தான்' என சொல்ல வெகு நேரம் ஆகாது. ஆனால் ‘பிர்லாவை...
    பகுதி 26 “ப்ருந்தா, எங்கே!” என்ற பிர்லாவின் தேடல் சுமந்த அந்த ஒரு வார்த்தை போதுமானதாய் இருந்தது தேவிக்கு! அவன் கேட்ட விதம் சொல்ல வைக்காத போதும், அவன் கத்தியால் தன் கையை கிழித்து கொண்ட செயல் ‘ப்ருந்தா இருக்கும் இடத்தை அவனுக்கு சொல்ல வைத்தது' ஆனால் அதோடு பயமும் சேர்ந்தது. ‘இத்தனை அவசரமாய் ப்ருந்தாவை கேட்கிறான்...
    அதை அப்படியே உள்ளே அழுத்தியபடி “கோபம் வர அளவுக்கு நீ என்ன பண்ணின ?” அவள் வாயை கிளறினான் அவன். “ஹான் ” என வாய் பிளந்தவள் “என்ன… பண்ணினேனா ? நான் எவ்வளவு பெரிய வேலை பார்த்திருக்கேன்  நீ என்னடான்னா இப்படி கேட்கிற ” “அப்படி என்ன பண்ணின  மறந்திட்டேன் போல  கொஞ்சம் நியாபகப்படுத்து பாப்போம்...
    பகுதி 9 பிர்லா அதிர்ந்தே விட்டான் “பாப்பா” என்ற வார்த்தையில். “ஏன் இப்படி உக்கார்ந்து இருக்க  பாப்பா உனக்கு பிடிக்காதா?” பிர்லாவின் உறைந்த நிலையை தவறாய் நினைத்து ப்ருந்தா கேட்க ஒட்டு மொத்த உணர்வுகளையும் வெளியில் காண்பிக்காத பிர்லாவோ சட்டென காரைவிட்டு இறங்கி, முன்புற டிரைவர் சீட்டில் ஏறி  அமர்ந்தான். “பிர்லா  நான் கேட்டுட்டே இருக்கேன்  பதில் சொல்லாமல் இறங்கி...
    ‘வேறு யாராவதா…’ இந்த வார்த்தைகள் அவன் மூளையை சென்று அடைந்த அடுத்த நொடி, அவள் இறங்கிய இடத்தை சுற்றிலும் பிர்லாவின் பார்வை பயத்துடன் சுற்றி வர ‘இந்த இடத்தில் இங்கு இருக்கும் இத்தனை தெருவில்  எங்கு சென்று நான் தேடுவேன்?’ சீறி பாய வேண்டிய கால்கள் சிக்கி கொண்டு போராட, நிதானமாய் இருக்க வேண்டிய...
    இவர்கள் அங்கே சென்றதை அறிந்த பார்வதிதேவி மருத்துவமணைக்கே வந்துவிட்டார். “போன முறை தான் மருத்துவமணை வரவில்லை  இந்த முறையாவது டாக்டரை நேரில் சந்தித்து பேச வேண்டும். பிர்லாவின் உடல் நிலையை அறிந்து கொள்ள வேண்டும்” என்ற நினைப்பில். அங்கே மருத்துவமணையில் எப்போதும் போல் இவனை செக் செய்துவிட்டு அவனை அனுப்பிவிட்டு இவர்கள் உள்ளே அமர்ந்து பேசக்கொண்டிருக்க,...
    “அடேய் உனக்கும் வெட்கமா!!!!!!” கேட்டது அவன் மனசாட்சி ஆனால் அவள் கொடுத்த மயக்கத்தில் இருந்து வெளிவரமுடியாமல் அப்படியே சாய்ந்து நின்றான் பிர்லா கடந்த சில மணி்நேரங்களில் அதிர்ச்சி, பயம், கோபம், தாபம் , ஏமாற்றம் என அத்தனையையும் லைவ்வா காட்டி என் உயிரை என் கிட்ட இருந்து உருவி எடுத்து அத்தனை நவரசங்களையும் கண் முன்னால் நடத்தி...
    error: Content is protected !!