Birla weds Brindha
பகுதி 6
பேருந்தின் பின் செல்லும் போது வழியெங்கும் ப்ருந்தாவின் நினைவுகளே இப்போது மட்டுமல்ல நேற்று இரவும் கூட தான் காரணம் ஸ்ரீநாத்
பப்பில் இருந்து வீட்டிற்கு வரும் வரை ஸ்ரீநாத் அவனை திரும்பி திரும்பி பார்ப்பதும் பின் ஒன்றும் சொல்லாமல் திரும்பிக்கொள்வதுமாய் இருக்க
“என்னடா ” என பிர்லா கேட்டு விட்டான்
ரியர்வியூ மிரரை பிர்லாவின் முகம் நோக்கி...
பகுதி 16
ப்ருந்தா பிடித்த ஓட்டம் எங்கு நின்றதோ ஆனால் காலையில் இருந்து கண்ணாமூச்சி ஆடியவள் தன் ஒற்றை பார்வைக்கும் , ஒற்றைக்கேள்விக்கும் ஓடுவதை பார்த்து, எழுந்த பிர்லாவின் மென்னகை அவள் பிடித்த ஓட்டத்தில் ஹை பிச்சில் ஒலித்தது.
இதுவரை இல்லாத மகிழ்ச்சி…! பிர்லாவின் முகத்தில் காணவே முடியாத மகிழ்ச்சி…! தாண்டவமாடியது.
மகனின் மகிழ்ச்சி பெற்றோர்களின் முகத்திலும் எதிரொலித்தது....
அவள் அமர்ந்திருந்த தோரனை அதற்கு தகுந்தாற் போல் பாடல் பாடிய விதம் என சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்தான்
இந்த பெண்ணை சிறிது நேரத்திற்கு முன் தான் பார்த்தான் பப்பின் வெளியில் யாரோ ஒருவன் அவளிடம் ஈ என இளித்தபடி பேசுவதும், அதற்கு இவள் கோபமாய் ஏதோ சொல்வதும் அவன் அதை கண்டுகொள்ளாமல் அவளின் பின்னே...