Monday, May 6, 2024

    Anbum Arivum Udaithaayin

    அத்தியாயம் 8 கிட்டத்தட்ட இருபத்தி நான்கு மணி நேர பிரயாணத்தில் LAX விமான நிலைய டெர்மினலுக்கு மூவரும் வந்து சேர்ந்தனர். கொரோனா அச்சத்தால், ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை என தெளிக்கப்படும் கிருமிநாசினியின் வாசம் மூக்கைத் துளைத்தது. மாமிக்கு அந்த வாசம் குமட்டியது, அங்கேயே பணியாளர்கள் தரும் முக கவசம் வாங்கி அணிந்து கொண்டனர். உடல் வெப்பம் பரிசோத்திக்கும்...
    அத்தியாயம் 7 "அன்பு, ஒரு சின்ன ப்ராப்ளம், கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?", மறுமுனையில் அறிவழகி. " ஹ்ஹம். அறிவழகி?  சொல்லு பரவால்ல", தூங்கி எழுந்ததில் அன்பரசனுக்கு தொண்டை கரகரப்பாக இருந்தது. அன்பு என்ற அவளது தயக்கமான, சங்கடமான விளிப்பிலேயே முழு சுதாரிப்புக்கு வந்தவன் கேட்க.. "மாமா, மாமிக்கு பாஸ்போர்ட் ஏற்பாடு பண்ணனும். வீட்டுக்கு வந்து சர்விஸ் பண்றவங்க...
    அன்பரசன் எதிர்கொண்டது இன்னமும் சிக்கலான பிரச்சனை, நண்பர்கள் என்று அவனைச் சுற்றித் திரிந்தவர்களே, "என்ன மச்சி, பாக்கவே மாட்டென்ன, மொத்தமா முடிச்சிட்ட?", "எப்படி இருந்தது?", "அதான் லைசென்ஸ் கட்டிட்டல்ல, என்ஜாய் பண்ணாம.. ?" என்று நாராசமாக கேட்க, தரங்கெட்ட அந்த நண்பர்கள் குழுவையே மொத்தமாக தவிர்த்தான். 'இடுக்கண் களைவதாம் நட்பு', என்பதற்கு ஏற்றாற்போல் மெக்கானிக்...
    அத்தியாயம் 6 ஜாங்கிரியை பிய்த்துப் போட்ட மாதிரி இருந்த அறிவிப்புப் பலகையின் எழுத்துக்களில், சித்தூர் இனிதே வரவேற்றது. இன்னமும் கடந்த காலத்தில் இருந்து மீளாமல், அவனது இருப்பிடம் வந்து சேர்ந்த அன்பரசன், காரை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு, அவனது அறைக்கு சென்றான். பசித்தது, மதியம் அக்ஷியோடு திருப்பதி தேவஸ்தானத்தில் சாப்பிட்டதுதான், பின் பழைய நினைவுகளை அசை போட்டதில்,...
    பின் காலையில் அப்பா அடித்தது, மயங்கி விழுந்தது ஞாபகம் இருந்தது.  அப்பா, எப்போதோ சிறுவயதில் அவனை அடித்ததுண்டு, ஆனால் அன்பரசனுக்கு சற்று விபரம் தெரிந்தபின் கை நீட்டியதில்லை. பார்வையில் கண்டனத்துடன், வார்த்தையை சாட்டையாய் சொடுக்குவாறே தவிர, பிள்ளை செய்யும் தவறுகளுக்கு அடிக்கும் தந்தையில்லை இவர். இன்னமும் மதமதவென மூளையில்  போதையின் தாக்கம் இருந்தும், அவர் அடித்ததில்...
    அத்தியாயம் 5 "பாய்ங்.. ", "ஹூம்......",  என்ற விதவிதமான ஹாரன் ஒலிகள் பின்னாலிருந்து ஒலிக்க.. தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அன்பரசன் நிகழ்காலத்துக்கு வந்தான். போக்குவரத்து நெரிசல் இல்லாத அந்த நெடுஞ்சாலையில்.. இவன் ஒருவன் மாத்திரமே மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தான். அதை உணர்த்துவதற்காகவே மற்ற வண்டிகளின் ஒலிப்பான் அடித்தது. காரணம் சில நேரங்களில் உறக்கக் கலக்கத்துடன்...
    அத்தியாயம் 4 அறிவழகியின் முகத்தில் தெரிந்த பாவத்தைப்  பார்த்தவனுக்கு, தான் அவளை, தனது வீட்டிற்கு கூப்பிட்டது பிடிக்கவில்லை என்று புரிந்தது. எனவே, பேச்சை மாற்றும் விதமாக, "சரி நீ என்ன பண்ற? பேங்க் எக்ஸாம் பாஸ் பண்ணி, ஹைதராபாத் போஸ்டிங் ஆன வரைக்கும் தெரியும். ரெண்டு மூணு வாட்டி, உன் ஆபிஸ்க்கு நான் போன் பண்ணினேன்,...

    Anbum Arivum Udaithaayin 3

    அத்தியாயம் 3 ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அறிவழகிக்கு, அலைபேசி அழைப்பில் விழிப்பு வந்தது, உறக்கம் இன்னமும் கலையாதிருக்க, கண்களைத் திறவாமல் கைகளால் அளைந்து, பேசியை எடுத்துப் பார்த்தாள். அதில் எண் மட்டுமே தெரிய, "யாரது காலங்காலைல?" சன்னமாக முனகியபடி.. "ஹலோ", என்றாள். அவளது குரலில் இருந்த கரகரப்பில், தூக்கியவளை எழுப்பி இருக்கிறோம் என்பது புரிந்து, "ஹாய்.. இன்னுமா...
    அது குறித்து அன்று தேநீர்க்கடையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோதுதான், அறிவழகி எஸ்தரைப் பற்றி பேச்சு வந்தது, அப்போதுதான், இருவரையும் பார்த்தான், ஒருத்தியின் நெற்றியில் பொட்டு பளிச்சென பாந்தமாக இருந்தது. அழகிதான்,சுண்டியிழுக்கும் ரகமில்லை, ஆனாலும், முகத்தில் ஒரு நேர்த்தி... அறிவுக்களை தெரிந்தது. அன்புவின் பார்வை சில நொடி அவள் முகத்தில் தங்கி மீண்டது. உடனே நண்பனின் டைம்...
    ஜெய் ஸ்ரீராம் அத்தியாயம் - 2 "ம்மா, நா காலேஜ் போய்ட்டு வரேன், உனக்கும் தோசை டப்பால வெச்சிருக்கேன், சாப்பிட்டு போ இல்லன்னா பைல போட்டு எடுத்துக்க. அவங்க வீட்ல நிறைய பதார்த்தம் செய்ய வேண்டி இருந்தது, விசேஷ வீடு...  வேல நிறைய கிடந்ததுன்னு சாக்கு சொல்லி.. பட்டினி கிடக்காத..",  அம்மாவிடம் பேசியபடியே வாசலில் கிடந்த செருப்பை...
    ஜெய் ஸ்ரீராம்  அன்பும் அறிவும் உடைத்தாயின் அத்தியாயம் - 1 "இது உன் பையனா?", என்று திடுமென எதிரில் நின்று கண்ணோடு கண் நோக்கிக் கேட்டவனைப் பார்த்ததும், அறிவழகிக்கு மனம் தடதடக்க ஆரம்பித்தது. கேட்ட அவன் குரலில் கட்டுப்படுத்த நினைத்தும் வெளிப்பட்ட, அப்பட்டமான குற்றம் சாட்டும் தொணி. அவள் கையைப் பிடித்து நின்றுகொண்டிருந்த நான்கு வயதே நிரம்பிய அக்ஷிதாவைப்...
    error: Content is protected !!