மௌனமாய் எரிகிறேன்
மௌனமாய் எரிகிறேன் 10
ஆதிசேஷன்- தேவசேனாவின் வாழ்க்கையை சமூக வலைத்தளங்கள் அக்கு வேறு ஆணி வேறாக அலசிக் கொண்டிருக்க, தொலைக்காட்சிகளிலும் அவ்வபோது செய்திகள் வெளியாகிக் கொண்டே தான் இருந்தது. அதிலும் சம்பந்தப்பட்டவர்கள் இருவருமே மௌனம் சாதித்ததில், ஊடகம் சொல்வது அனைத்தும் உண்மை என்றே நம்பப்பட்டது.
அவரவரின் ஊகங்கள் அடிப்படையில், இப்படி நடந்திருக்கலாம், இதற்காக இருக்கலாம் என்று ஆயிரம்...
மௌனமாய் எரிகிறேன் 15
என்னதான் சேஷாவைக் கண்டுகொள்ளாமல் தன் வேலைகளில் தேவா தீவிரம் காட்டினாலும், ஏதோ ஒரு வகையில் அனுதினமும் அவளை இம்சித்துக் கொண்டுதான் இருந்தான் சேஷன். இதில் ஆத்மநாதனின் ஆட்கள் வேறு. பிரகதீஸ்வரி இறந்துவிடவும், சிறு தைரியம் வரப்பெற்றவனாக, மீண்டும் தன் வேலையைக் காட்ட தொடங்கியிருந்தான் அவன்.
சேஷாவின் வாகனம் எதேச்சையாக ஒருமுறை விபத்துக்குள்ளாக, தேவசேனா...
மீட்டிங் நடைபெறும் ஹாலுக்கு பக்கவாட்டில் இருந்த அவளது தனிப்பட்ட அறையில் சென்று கண்களை மூடி சில நிமிடங்கள் அமர்ந்தவள் மனம் தன் கட்டுக்குள் வரவும், கையில் இருந்த கோப்புகளில் கவனம் செலுத்தினாள்.
அடுத்த இரண்டு மணிநேரம் பேச வேண்டியதையும், செய்ய வேண்டியதையும் முறைப்படி மனதில் வரிசைப்படுத்திக் கொண்டவள் முகம் கழுவி, லேசாக ஒப்பனை செய்துகொண்டு கண்ணாடியைப்...
மௌனமாய் எரிகிறேன் 22
சேனாவின் இரவு அந்த ஊஞ்சலில் கழிந்துவிட, காலை சூரியனின் வரவில் தான் எழுந்து அறைக்குள் வந்தாள் அவள். அந்த அறையின் நடுவில் இருந்த மெத்தைக்கு அருகில் தரையில் கைகளை தலைக்கு தலையணையாக வைத்துக் கொண்டு உறங்கி கொண்டிருந்தான் சேஷன்.
"இவன் ரூம்க்கு போகவே இல்லையா" என்று பெருமூச்சை வெளியேற்றி, அந்த அறையில் இருந்து...
மௌனமாய் எரிகிறேன் 05
சேஷன் குழுமம் நடத்தவிருந்த விருது வழங்கும் விழாவிற்கான வேலைகளால் நிற்கக்கூட நேரமில்லாதவளாக, இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தாள் தேவசேனா. சேஷன் அவளிடம் பேசி இரண்டு நாட்கள் கடந்திருக்க, இதற்குள் பாதி வேலைகளை முடித்திருந்தாள் அவள்.
என்னவோ, அவன் 'செய்யாதே...' என்ற நிமிடமே, 'செய்தால் என்ன...' என்று தோன்றிவிட்டது அவளுக்கு. அந்த...
மௌனமாய் எரிகிறேன் 13
சேஷன் தனது திரைப்பயணத்தை தொடங்கிவிட்ட விஷயம் தெரிந்தும் தெரியாதவர் போல் தான் இருந்தார் பிரகதீஸ்வரி. அவருக்கு பேரனின் கவனம் எப்படியோ ஒரு வகையில் திசை திரும்பினால், அதுவே போதும் என்றுதான் இருந்தது.
அவருக்கு அமிர்தா மீது எந்த வன்மமும் கிடையாது. மற்றவர்களைப் போல் சாதி, அந்தஸ்து என்று அதெல்லாம் பார்ப்பவரும் கிடையாது. ஆனால்,...
மௌனமாய் எரிகிறேன் 01
அந்த பிரம்மாண்டமான திரையரங்கத்தின் முன்னே திரையுலகைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களின் விலையுயர்ந்த கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்துக் கொண்டிருக்க, விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஒரு பிரபலமான கதாநாயகனின் திரைப்படத்திற்கான முன்னோட்ட காட்சி அந்த திரையரங்கில் அன்று திரையிடப்படுவதாக இருந்தது.
அந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று அத்தனைப் பேருமே தமிழ் திரையுலகின்...
மௌனமாய் எரிகிறேன் 02
தேவசேனா அரைமயக்கத்தில் கிடந்த சேஷாவின் ஆடைகளை சரிசெய்தவள் வெளியே இருந்த தனது பாதுகாவலர்களை அழைக்க, அவர்கள் சேஷாவை எழுப்பி நிறுத்த முயன்றனர். கைத்தாங்கலாக அவனை தோளில் சாய்த்துக் கொண்டு நடந்தவர்கள் அடுத்த சில நிமிடங்களில் அவனை காரில் ஏற்றியிருந்தனர்.
அந்த ஹோட்டலில் இருந்து சேஷாவின் வீட்டை அடைய அரைமணி நேரத்திற்கும் மேலாக, அதுவரையிலும்...
மௌனமாய் எரிகிறேன் 17
சத்யதேவின் மகன் தோட்டத்தில் அன்னநடை போட்டுக் கொண்டிருக்க, அவன் பின்னே சுற்றிக் கொண்டிருந்தாள் தேவசேனா. சேஷாவின் வீட்டை நீங்கி வந்தது முதலே அவளின் ஒரே பொழுதுபோக்காக மாறிப் போனான் ஸ்கந்தா.
"டேவா..." என்று அழைத்தபடி, திராட்சை விழிகளை சுழற்றிக்கொண்டு அவன் தேடுவதைக் காண்பதே அத்தனை அழகாக இருக்க, இயல்பாக அவனுடன் பொருந்திக் கொண்டாள்...
மௌனமாய் எரிகிறேன் 07
நேற்று இரவு சேஷாவிடம் சண்டையிட்டு முடித்தபின்பும் கூட, வெகுநேரம் உறக்கம் பிடிக்காமல் அவளின் ஊஞ்சலில் கண்விழித்தபடியே தான் படுத்து கிடந்தாள் தேவா. ரணமாய் கழிந்த சில கணங்களுக்குப் பின் கிட்டத்தட்ட நடுஇரவில் தான் உறக்கத்தை தழுவியிருப்பாள் அவள்.
ஆனால், அதையும் கெடுப்பதுபோல ஏதேதோ கனவுகள் அவளைத் துரத்தியதில் அரைகுறையாகத் தான் உறங்கி எழுந்தாள்...
மௌனமாய் எரிகிறேன் 19
சேஷன் அவனது படப்பிடிப்புத் தளத்தில் இருக்க, ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தது அங்கே. இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி சேஷன் மற்றவர்களுடன் சண்டையிடுவது போல் காட்சியில் இருக்க, இயல்பாகவே அசாத்தியமாக இருசக்கர வாகனங்களை அசாத்தியமாக கையாளுபவன் என்பதால், டூப் போடவிருந்த நபரை மறுத்துவிட்டு, தானே இருசக்கர வாகனத்தை முறுக்கிக் கொண்டிருந்தான் சேஷன்.
அப்படியொன்றும் அதிக...
மௌனமாய் எரிகிறேன் 18
வெகுநேரம் ஆதிசேஷனைப் பற்றிய ஆராய்ச்சியில் மூழ்கியிருந்த தேவசேனா ஏதோ முடிவுக்கு வந்தவளாக, தன் அலைபேசியில் இருந்து இளமாறனை அழைத்தாள். சில நிமிடங்களில் எதிர்முனை அழைப்பை ஏற்றுவிட, "சேஷாகிட்ட என்ன சொன்ன இளா?" என்றாள் சேனா.
"அவர்கிட்ட நான் ஏன் பேசப் போறேன் சேனா? நான் எதுவும் சொல்லலையே?" என்று ஒன்றுமறியாதவனாக மழுப்பினான் இளமாறன்.
"உன்னைத்...
மௌனமாய் எரிகிறேன் 12
கலையரசி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே இருந்த இருக்கையில்தான் இன்னும் அமர்ந்திருந்தான் ஆதிசேஷன். கலையரசியின் புறக்கணிப்பு அவனை துண்டு துண்டாக சிதறடித்திருந்தது. அவன் மீதான கலையரசியின் பாசத்தை அறியாதவனா அவன். அவன் மீது கொண்ட அன்பினால் தானே அவர் தேவசேனாவை காயப்படுத்தியது.
உலகம் அறியாத அப்பாவி அவன் அன்னை. ஒருவகையில் தேவசேனா கூறியது மொத்தமும்...
மௌனமாய் எரிகிறேன் 25
தேவசேனா கலையரசியுடன் செல்லம் கொஞ்சிக்கொண்டு அமர்ந்திருக்க, கண்ணெடுக்காமல் அவளைப் பார்த்தபடி சற்றுத்தள்ளி உணவுமேசையில் அமர்ந்திருந்தான் சேஷன். கலையரசியிடம் பேசியபடியே எதேச்சையாக திரும்பிய தேவாவின் கண்களில் அவன் அமர்ந்திருந்த காட்சிப் பதிய, வேண்டாத நினைவாக மேலெழுந்தது என்றோ ஒருநாள் நடந்த ஆத்மீயின் வருகை.
இன்று அவன் அமர்ந்திருந்த இடத்தில் அன்று தான் அமர்ந்திருந்ததும், அன்றைய...
மௌனமாய் எரிகிறேன் 04
வளைகாப்பு வீட்டில் இருந்து கிளம்பிய தேவசேனா அலுவலகத்தில் முக்கிய வேலைகள் ஏதுமில்லாததால், மலரை அனுப்பிவிட்டு தானும் தனது வீட்டை வந்தடைந்தாள். நேரம் மாலை ஐந்தை கடந்திருக்க, கலையரசி அவரின் வழக்கமாக ஓய்வெடுக்கச் சென்றிருந்தார்.
அது இன்னும் வசதியாக யாரையும் பார்க்கவேண்டிய தேவையிராமல் தனது பாட்டியின் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டாள் தேவசேனா. மீண்டும்...
மௌனமாய் எரிகிறேன் 06
ஸ்ரீனிவாஸ் பேசியதில் அன்று முழு நாளும் கடுகடுவெனவே சுற்றிக் கொண்டிருந்தாள் தேவசேனா. மலர்விழியால் கூட அவளை நெருங்க முடியவில்லை. அன்று இரவு பத்துமணி வரையிலும் அலுவலகத்தில் தான் அமர்ந்திருந்தாள் தேவசேனா.
இதுவரை கலையரசி இரண்டு முறை அழைத்து விட்டிருக்க, அவருக்கும் பதில் எதுவும் சொல்லியிருக்கவில்லை. வேலை வேலை என்று மொத்தமாக தனது கணினியின்...
மௌனமாய் எரிகிறேன் 19-2
ஆத்மீயும், அவள் அன்னை ராதாவும் இளமாறனின் வீட்டில் இருக்க, தனது கணவரின் செயலை பொறுக்க முடியாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் ராதா. அமிர்தா இறப்பை தற்கொலை என்று நம்பிக் கொண்டிருந்தவர் தானே அவரும்.
கணவன் மீது அவருக்கும் வருத்தம் இருந்தது தான். அவள் விருப்பப்படியே விட்டிருந்தால் கூட, எங்கேனும் உயிருடன் இருந்திருப்பாளே என்று...
"அச்சோ... என்னண்ணா பேசறீங்க நீங்க. என்கிட்டே ஏன்" என்றவர் வார்த்தை வராமல் கலங்கி நிற்க,
"தாயில்லாத குறையே தெரியாம என் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினதுக்கு உனக்கும், என் அத்தைக்கும் நான் காலத்துக்கும் நன்றியோடு இருக்கணும் கலை. அவன் தங்கச்சி மேல இருக்க பாசத்துல எதையோ பேசிட்டு போறான். நீ வளர்த்த பிள்ளைதான, அவனை மன்னிச்சிடும்மா" என்றார்...
மௌனமாய் எரிகிறேன் 21
நேரம் இரவு ஒன்பது மணியைக் கடந்திருக்க, சேஷாவுக்கு அப்போதுதான் லேசாக உறக்கம் களைய தொடங்கியது. படுக்கையில் புரண்டு அவன் எழுந்து அமர, கண்கள் இப்போது தேவசேனாவைத் தேடியது. அந்த அறையில் அவள் இல்லாமல் போக, தானாகவே எழுந்து தேடலைத் தொடங்கிவிட்டான் சேஷன்.
அவன் தனது அறையிலிருந்து வெளியே வந்த நேரம், சத்யதேவ் மாடியின்...
மௌனமாய் எரிகிறேன் 09
அழகான கருமை நிறத்தில் ஓரடி உயரத்தில் வெகு நேர்த்தியாக செதுக்கப்பட்டிருந்தது அந்த பெண் சிலைகள். ஒவ்வொரு சிலையின் கீழும் சேஷா என்ற எழுத்துகள் பொன் வண்ணத்தில் பொறித்திருக்க, அந்த பெண் சிலையின் கைகளில் ஒரு மூன்றாம் பிறை நிலவு.
தனக்கு முன்னே அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த சிலைகளை ரசனையுடன் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்...