Tuesday, May 21, 2024

    பார்க்க பார்க்க காதல் கூடுதே

     .  தலைவலி ஜலதோஷம் என்று சொல்லும் போதே எதிர் வீட்டு ஆன்ட்டி தான், காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு, பத்திரமாக இருங்கள் என்று சொல்லி இருந்தார்.    அதையே அவளும் நினைத்து, மாத்திரை கொடுத்து வைத்திருந்தாள். அதுவே நல்லதாக போயிற்று, இரவு லேசான காய்ச்சல் இருக்க, அந்த மாத்திரை எடுத்துக் கொண்டார்கள். காலையில் அவளிடம் சொல்ல, "டாக்டர்...
    14.        மறுநாள் தனியே தான் அலுவலகம் சென்றாள், அப்போது தான் புயல் மழை எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும், அன்று மதியத்திற்கு மேலே கனமழை இருக்கக் கூடும் என்று சொன்னதாகவும் தகவல் சொல்லப்பட்டது, இவள் அலுவலகம் வந்த வேகத்திலேயே திரும்பி விட்டாள்.     கதிரவனின் அம்மா என்னவென்று கேட்க,  "ஆன்ட்டி மழை அறிவிப்பு சொல்லி இருக்காங்க, இன்னும் கொஞ்ச...
    இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அருகில் வந்த நந்தன் "உனக்கு எது எதுல விளையாடுறது ன்னு இல்லையா,  வேலைய பாரு", என்று சொன்னான்.     "ராது  நீ வேணா பாரு ஒன்னு அவங்க வீட்ல இருந்து பொண்ணு கேட்டு வருவாங்க, இல்ல அவரே உங்க கிட்ட வந்து பேசுவாரு, அப்ப தான் நீங்க எல்லாம் நம்புவீங்க",...
      அதே நேரம் கதிரவனிடமிருந்து அழைப்பு வர எடுத்தவள்,       "எப்ப வீட்டுக்கு வந்தீங்க, சாப்டீங்களா", என்று கேட்டாள்.      "அதெல்லாம் சாப்பிட்டாச்சு, நீ ஏதோ போன் பண்ணி என்கிட்ட கேளுங்க, அப்படின்னு எல்லாம் சொன்ன இல்ல, என்னது", என்று கேட்டன். இவளும் சிரித்துக்கொண்டே "இல்ல, இன்னைக்கு நீங்க என்ன நம்பி வந்திருக்கியே, நான் உன்ன ஸ்வாஹா பண்ணிட்டா...
       மதிய உணவை அங்கே எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தவன்,  பீச்சில் அமர்ந்து அவளோடு கைகோர்த்து கதை பேசியபடி தன் எண்ணங்கள்,  தன்னுடைய படிப்பு, வேலை சமயம் தான் நினைத்தது, என அவ்வளவு விஷயங்களையும் அவளோடு பகிர்ந்து கொண்டதோடு மட்டுமின்றி,    இனி  திருமணம் என்று வரும் போது எப்படி இரு வீட்டினரையும் சம்மதிக்க...
    13     மறுநாள் காலை அவன் சீக்கிரமாகவே கிளம்பி சென்று விட, இவள் அவன் சொல்லியது போல ஏழு மணிக்கு கிளம்பினாள்.      தற்செயலாக எதிர் வீட்டு ஆன்ட்டி பார்க்க, அவளை என்னம்மா சீக்கிரம் கிளம்பிட்ட என்று சொல்லி கேட்டுக் கொண்டிருக்கும் போதே,  கதிரவனின் அம்மாவும் வந்து விட்டார்.      இவளோ "ஆன்ட்டி பிரண்ட் ஊர்ல இருந்து வர்றா,...
    அவளோ ராதாவின் வயிற்றை தொட்டு காட்டி, "இப்படி இருக்க நேரத்துல உன்னை கூட்டிட்டு அலைய முடியாதுன்னு தான், நான் தனியாவே போறேன்னு சொன்னேன், இல்லாட்டி உன்ன விட்டுட்டு என்னைக்கு நான் போயிருக்கேன்", என்று சொன்னவள், "நீ ரெஸ்ட் எடு உன் பேபியை மட்டும் நல்லா பார்த்துக்கோ", என்று சொன்னாள். நந்தனுக்கு அவள் சொல்வதில் சிறிதளவு கூட...
    "தெரியுதே" என்று சொன்னாள். " இசை" என்று மெதுவாக அழைக்க, இவளும் "ம்ம் என்ன" என்றாள். "பேபி மூவ்மெண்ட்ஸ் எல்லாம் புடிச்சிருக்கா", என்று கேட்டான், "சில சமயம் நல்ல மூவ் ஆகும் போது, என் கை பிடித்து வச்சு காமிப்பா, நல்ல மூவ் ஆகும், இன்னிக்கு ஈவினிங் வந்த அப்போ கூட நான் கேட்டுட்டு இருந்தேன், சில சவுண்ட் நம்ம...
    12 ராதாவை பார்த்துவிட்டு கையை காட்டியவள், அவள் அருகே வந்து நின்றாள். "என்ன ராது மேடம் இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க போல", என்று கேட்டாள். ராதாவோ "நான் சீக்கிரம் வரல, நீ தான் லேட்டா வந்திருக்க", என்று சொன்னாள். "ம்ஹும் லேட் ஆயிடுச்சா" என்று சொல்லும் போதே ராதா தான் இவள் முகத்தை குறுகுறுவென பார்த்தபடி, "நீ இன்னைக்கு ஒரு...
        "ஹலோ கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு ஏமாத்துனீங்கன்னு வைங்களேன், அப்புறம் நடக்கிறதே வேற ஒழுங்கா கூட்டிட்டு போங்க", என்றாள்.       "நான் கூட்டிட்டு போறேன், ஆனா நான் சொல்ற மாதிரி என் கூட வருவியா", என்று கேட்டான்.     அதன் பிறகு அவன் சில விஷயங்களை பேசிக் கொண்டே இருக்க,  அவனை தன்னில் இருந்து தள்ளி வைத்து...
         அவன் மீண்டும் கிச்சனுக்குள் சென்றான்.     "என்ன" என்று கேட்டபடி பின்னாடியே வந்தாள்.    அவன் ப்ரீஜ் ஐ  திறந்து இவள் வைத்திருக்கும் பாத்திரங்களை பார்த்தான். காய்கறி வெட்டி அழகான டப்பாக்களில் போட்டு வைத்திருந்தாள்.     பின்பு மாலை காய்ச்சிய பால், பாத்திரத்தில் இருக்க,  அதை எடுத்தவன் அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைத்தான்.   "காபி வேணுமா உங்களுக்கு",...
    11    நேரம் சென்று கொண்டிருப்பது அறியாமல் அப்படியே அமர்ந்திருந்தவள், அதிக நேரம் கடந்து விட்டதை அறிந்து தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்.    'ஏன் இப்படி லூசு மாதிரி இருக்கேன்'என்று நினைத்தவள், 'அதெல்லாம் ஒன்னும் இல்ல, எதுவுமே ஆகாது' என்று நினைத்தவள் வேலைகளை தொடங்கினாள் எப்போதும் போல வந்தவுடன் சிறிது நேரத்தில் வேலைகளை தொடங்கி இருந்தால் கிட்டத்தட்ட இந்நேரம்...
      சற்று நேரம் எந்த சத்தமும் இல்லாமல் போக,   அவள் வேலையை பார்த்துக் கொண்டே திரும்பிப் பார்க்க ராதாவும் நந்தனும் அருகே வந்து நின்றனர், நன்றாக திரும்பி பார்த்து "என்ன ராது" என்றாள்.      அவளோ "நான் அப்புறமா பேசறேன் டி உன்கிட்ட", என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்.      நந்தனோ யாழினியின் காதை பிடித்து உனக்கு...
         அலுவலகத்தில் சென்று வேலை அமர்ந்து தன் வேலையில் கவனமாக இருந்த போது போன் அடிக்கவுமே பார்த்தவள்,  கதிரவன் என்றவுடன் ஹெட் போனை மாட்டிக் கொண்டு, " சொல்லுங்க" என்றாள்.     அவனும் இவள் குரலை வைத்தே "என்ன ஆச்சு" என்றான்.      "ஒர்க் கொஞ்சம் டைட்" என்று சொல்லி விட்டு "நீங்க ப்ரீயா  இருக்கீங்க போல" என்று...
    10 காலங்கள் போனால் என்ன கோலங்கள் போனால் என்ன பொய் அன்பு போகும் மெய் அன்பு வாழும் அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்லை வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை இன்றென்பது உண்மையே அலெக்சா மூலம் கே ஜே ஜேசுதாசின் குரல் உருகி வழிந்து கொண்டிருக்க, அறை முழுவதும் ஒரு அமைதி பரவி இருப்பது போல தோன்றியது யாழினிக்கு.,   இடைப்பட்ட நாட்களில் எதிர்த்த வீட்டு...
      "ஓ காலேஜ் பிரண்டா", என்றவள் நீயும் புதுசா தான் தெரியுற" என்று சொல்லி விட்டு அருகில் அமர்ந்தவள்.      "டைம் 12:30  தான் ஆகுது, பசிக்குதுடி வாயேன்", என்று கூப்பிட்டாள்.        "எங்க கூப்பிடுற", என்றாள்.     "கேண்டின் க்கு" என்றாள்.       "கேண்டின்ல போய் எல்லாம் நீ கண்டதையும் சாப்பிடக் கூடாதுன்னு தான்  உனக்காக நான் ஒரு...
          அதே நேரம் அங்கு வந்த நந்தன், "நீ என்ன செய்ற இங்க,  உனக்கு ப்ராஜெக்ட் வொர்க் இல்லையா", என்று ராதாவை பார்த்து கேட்டான்.     ராதாவும் "ஒன்னுமில்ல உங்க தங்கச்சி இன்னைக்கு பிரைட்டா இருந்தா, அதான் என்னன்னு கேட்க வந்தேன், அவ கடலைமாவு தயிர் ன்னு கதை சொல்லிட்டு இருக்கா", என்று சொன்னாள். "சரி கேட்டுட்ட இல்ல,...
    9       காலையில் சற்று நிதானமாகவே  எழுந்தாள், கண் விழித்த பிறகும் அப்படியே படுத்திருந்தவளுக்கு ஏதேதோ நினைவுகள்,  ஆனால் முகம் மட்டும் சிரிப்போடு நிறைவாக இருந்தது.      காலை வேலைகளை முடித்துக் கொண்டு சமையலறைக்குள் செல்லும் போது எப்போதும் போல அலெக்சாவை ஓட விட்டு பாடலைக் கேட்ட படி சமையல் செய்து கொண்டிருந்தாள், பாடலோடு சேர்ந்து பாடினாள். சில வரிகளை...
    பின்பு அவளைப் பார்த்து "நிஜமா உன்னை மறக்கணும்னு, அந்த நேரத்துல நான் எஃபெக்ட் போடலைன்னா, இந்த இடத்துக்கு வந்து இருக்கவே மாட்டேன், ஆனாலும் மறக்கவே முடியல, என்னடி பண்ண அஞ்சு நாள் தானே பார்த்தோம்", என்று கேட்டான். இவளோ அவனை முறைத்து பார்க்க, அவனோ இவளை சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான், "நிறைய பேசினோம் இல்ல, நிறைய நிறைய...
    8 இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தாலும், இவளோ அவன் தழும்பை பார்த்து விட்டு கையை தன் மடியில் அழுத்தமாக கோர்த்து இருந்தாள், அவளுடைய டென்ஷனை பார்த்தவன் சோபாவின் கைப்பிடியில் இருந்த தன் கையை எடுத்து அவள் கையை பிடித்துக் கொண்டான், "இசை" என்று மெதுவாக அழைத்தான். இவளோ மெதுவாக அவனை நிமிர்ந்து பார்க்க, "புரிந்துப்ப ன்னு...
    error: Content is protected !!