Saturday, May 18, 2024

    பார்க்க பார்க்க காதல் கூடுதே

         அவன் மீண்டும் கிச்சனுக்குள் சென்றான்.     "என்ன" என்று கேட்டபடி பின்னாடியே வந்தாள்.    அவன் ப்ரீஜ் ஐ  திறந்து இவள் வைத்திருக்கும் பாத்திரங்களை பார்த்தான். காய்கறி வெட்டி அழகான டப்பாக்களில் போட்டு வைத்திருந்தாள்.     பின்பு மாலை காய்ச்சிய பால், பாத்திரத்தில் இருக்க,  அதை எடுத்தவன் அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைத்தான்.   "காபி வேணுமா உங்களுக்கு",...
    ராதாவும் சிரித்துக் கொண்டே "ஏண்டி இப்பவாவது நீ ஐஸ்க்ரீம் ஸ்வீட்டை நேரில் கேளேன்" என்று சொன்னாள். "அதெல்லாம் கேட்க முடியாது, எனக்கு ஐஸ்கிரீம் ஸ்வீட் வாங்கி தர சொல்லு" என்று ராதாவிடம் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாள். "இப்ப என் புருஷன் சம்பாத்தியம் பரவாயில்லையா" என்று கேட்டாள். "பரவால்ல பரவால்ல ஹேப்பி நியூஸ் கொண்டாடும் போது எதை வாங்கி கொடுத்தாலும்...
    "தெரியுதே" என்று சொன்னாள். " இசை" என்று மெதுவாக அழைக்க, இவளும் "ம்ம் என்ன" என்றாள். "பேபி மூவ்மெண்ட்ஸ் எல்லாம் புடிச்சிருக்கா", என்று கேட்டான், "சில சமயம் நல்ல மூவ் ஆகும் போது, என் கை பிடித்து வச்சு காமிப்பா, நல்ல மூவ் ஆகும், இன்னிக்கு ஈவினிங் வந்த அப்போ கூட நான் கேட்டுட்டு இருந்தேன், சில சவுண்ட் நம்ம...
    12 ராதாவை பார்த்துவிட்டு கையை காட்டியவள், அவள் அருகே வந்து நின்றாள். "என்ன ராது மேடம் இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க போல", என்று கேட்டாள். ராதாவோ "நான் சீக்கிரம் வரல, நீ தான் லேட்டா வந்திருக்க", என்று சொன்னாள். "ம்ஹும் லேட் ஆயிடுச்சா" என்று சொல்லும் போதே ராதா தான் இவள் முகத்தை குறுகுறுவென பார்த்தபடி, "நீ இன்னைக்கு ஒரு...
    "சரி சரி" என்று சொல்லிவிட்டு அங்கு சற்று தள்ளி நின்ற மேல் அதிகாரிகளிடம் போய் சொல்வதற்காக சென்றனர். அருகில் இருந்த போலீஸ்காரர் "வண்டி மூவ் பண்ணிரக்கூடாதுமா, சார் கிட்ட கேட்க போய் இருக்காங்க, கேட்டுட்டு வந்ததுக்கப்புறம் தான் நீங்க போகணும்"., என்று சொன்னார். ராதாவோ 'இன்னைக்கு பாத்தா லைசென்ஸ் எடுக்காம வருவேன்' என்று புலம்பி கொண்டிருக்க.,    "ஏன்...
    2         ராதாவும் யாழினியும் சேர்ந்து சமையலை முடிக்கும் வரை யாழினியின் ஆடலும் பாடலும் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.        ராதா தான் "ஒரு காலு இப்படி ஆகியும் இன்னும் ஆட்டம் குறையல,  பேசாம இருடி,  இப்போ உங்க அம்மா அப்பா வந்தால் அதுக்கும் சேர்த்து திட்டு விழும்" என்று சொன்னாள்.        "நானே ஹேப்பி மூடுல...
       'ஒருவேளை ரெக்கார்ட் மோட்ல இருக்குமோ', என்று யோசனையோடு பார்க்க போன் சார்ஜரில் கிடந்தது,      எடுத்து பார்க்கும் போதே,  "ஸ்விட்ச் ஆப் ஆயிடுச்சு டா, சந்தேகப்படாதே", என்று சொன்னாள்.       செல்லை  அவன் பார்க்க அக்காவோ புடுங்கி கொண்டு சென்றார். இவனோ  சிரித்துக்கொண்டே இருந்தான்,  பின்பு அவர்கள் சென்ற பிறகு ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருக்க, நந்தனின்...
      "ஓ காலேஜ் பிரண்டா", என்றவள் நீயும் புதுசா தான் தெரியுற" என்று சொல்லி விட்டு அருகில் அமர்ந்தவள்.      "டைம் 12:30  தான் ஆகுது, பசிக்குதுடி வாயேன்", என்று கூப்பிட்டாள்.        "எங்க கூப்பிடுற", என்றாள்.     "கேண்டின் க்கு" என்றாள்.       "கேண்டின்ல போய் எல்லாம் நீ கண்டதையும் சாப்பிடக் கூடாதுன்னு தான்  உனக்காக நான் ஒரு...
    அவளோ "இங்க பாரு ஒழுங்கா உங்க அண்ணன் கூடவா", என்று சொன்னாள்.     "அதெல்லாம் முடியாது, நான் கேப்ல தான் வருவேன்" என்று சொன்னாள்.    "வாய் அடிக்காதடி, ஒழுங்கா அவர் கூடவா", என்று சொல்லிவிட்டு வைக்க போக,     "இங்க பாரு உன் புருஷன் கூட எல்லாம் வர முடியாது", என்று சொன்னாள்.     "ஏமா நீ என்...
    யாழினியின் அம்மா தான் நந்தனிடம் "நல்ல இடம் டா நந்தா, எனக்கு உண்மையிலேயே வருத்தமா இருக்கு இந்த புள்ளையால, பாரேன் இவ மட்டும் சரின்னு சொன்னனா பேசியே முடிச்சிடலாம், பையன் ஆஸ்திரேலியாவுல இருக்காப்ல, பையனோட அக்கா தான் இங்க இருக்கு, அவங்க அம்மா அப்பா ஊர்ல இருக்காங்க, பாரு அந்த பையன கல்யாணம் பண்ணிட்டு அங்கே...
    6    காலைப் பொழுதில் பேச்சு சத்தத்தில் தான் கண்விழித்தாள்,      ஏசியின் மிதமான குளிரை உணர்ந்தாள்,  தன்னை போர்த்தி இருந்த போர்வையை மீண்டும் இழுத்துப் போர்த்தி கொண்டவள்,      மெதுவாக அரைக்கண் திறந்து பார்க்க,  அறையின் கதவு லேசாக திறந்திருந்தது. 'நிச்சயமாக அம்மாவோ அல்லது ராதாவோ தான் திறந்து வந்திருக்க வேண்டும்' என்று நினைத்துக் கொண்டாள்.      அதே...
         அலுவலகத்தில் சென்று வேலை அமர்ந்து தன் வேலையில் கவனமாக இருந்த போது போன் அடிக்கவுமே பார்த்தவள்,  கதிரவன் என்றவுடன் ஹெட் போனை மாட்டிக் கொண்டு, " சொல்லுங்க" என்றாள்.     அவனும் இவள் குரலை வைத்தே "என்ன ஆச்சு" என்றான்.      "ஒர்க் கொஞ்சம் டைட்" என்று சொல்லி விட்டு "நீங்க ப்ரீயா  இருக்கீங்க போல" என்று...
    அவளோ ராதாவின் வயிற்றை தொட்டு காட்டி, "இப்படி இருக்க நேரத்துல உன்னை கூட்டிட்டு அலைய முடியாதுன்னு தான், நான் தனியாவே போறேன்னு சொன்னேன், இல்லாட்டி உன்ன விட்டுட்டு என்னைக்கு நான் போயிருக்கேன்", என்று சொன்னவள், "நீ ரெஸ்ட் எடு உன் பேபியை மட்டும் நல்லா பார்த்துக்கோ", என்று சொன்னாள். நந்தனுக்கு அவள் சொல்வதில் சிறிதளவு கூட...
        "ஆமா" என்றவன், "ஆறு வருஷம் நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டதே கிடையாது, அவ காலேஜ் ல  அஞ்சு நாள் பங்ஷன்ல பார்த்தது தான், ஆனால் எனக்கு அவ்வளவு பிடிக்கும் அவளை, அவளுக்கும் என்ன அவ்வளவு பிடிக்கும், ஆனால் ரெண்டு பேரும் சொல்லிக்கிட்டது கூட கிடையாது, ஏன் இந்த நிமிஷம் வரைக்கும் கூட நாங்க...
    7     அலுவலகம் சென்று சேரும் போது, அவன் தன்னுடைய செல்லிலிருந்து அவனுடைய போனுக்கு அழைத்த அந்த எண்ணில் இருந்து மெசேஜ் வந்திருந்தது,       வேறு வழியின்றி  அவனுடைய நம்பரை அவள் எப்பொழுதும் அவனை அழைக்கும் பேரிலே பதிந்து வைத்தாள்.      கை அவளை அறியாமல் அந்த பெயரை போட்டு பதிந்தாலும், மனம் என்னவோ ஒரு நிலையில் இல்லாமல்...
          அதே நேரம் அங்கு வந்த நந்தன், "நீ என்ன செய்ற இங்க,  உனக்கு ப்ராஜெக்ட் வொர்க் இல்லையா", என்று ராதாவை பார்த்து கேட்டான்.     ராதாவும் "ஒன்னுமில்ல உங்க தங்கச்சி இன்னைக்கு பிரைட்டா இருந்தா, அதான் என்னன்னு கேட்க வந்தேன், அவ கடலைமாவு தயிர் ன்னு கதை சொல்லிட்டு இருக்கா", என்று சொன்னாள். "சரி கேட்டுட்ட இல்ல,...
         "இந்த வழி தான்" என்று பால்கனி கதவை காட்டினான்,     "உங்க வீட்ல பாத்தா என்ன நினைப்பாங்க" என்றாள்.      "அம்மா அப்பா எல்லாம் சீக்கிரம் தூங்கிடுவாங்க, நான் என்ன பண்றேன்னு பார்க்க மாட்டாங்க, பால்கனியில நின்னு போன் பேசிட்டு இருக்கேன் ன்னு நினைப்பாங்க சரியா,  சரி வா இப்ப பேசலாம்" என்று கூலாக அழைத்தான். இவளோ...
       மதிய உணவை அங்கே எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தவன்,  பீச்சில் அமர்ந்து அவளோடு கைகோர்த்து கதை பேசியபடி தன் எண்ணங்கள்,  தன்னுடைய படிப்பு, வேலை சமயம் தான் நினைத்தது, என அவ்வளவு விஷயங்களையும் அவளோடு பகிர்ந்து கொண்டதோடு மட்டுமின்றி,    இனி  திருமணம் என்று வரும் போது எப்படி இரு வீட்டினரையும் சம்மதிக்க...
      "அப்படி எல்லாம் என்னால பேசாம இருக்க முடியாது.,  உங்க பொண்டாட்டி என்னைக்காவது பேசாம இருந்திருக்கா.,  நொய் நொய்யின்னு அது பேசிட்டே தானே இருக்கு,  அதை என்னைக்காவது பேசாதன்னு சொல்றீங்களா,  அவ்வளவு பயம் உங்களுக்கு,  என்னை மட்டும் பேசாத பேசாதன்னு சொல்றீங்க",  என்று ஏதோ வம்பு இழுக்க வேண்டும் என்பதற்காக பேசிக்கொண்டே இருந்தாள்.       "இப்ப...
    18    வேலைகளை துரித கதியில் முடுக்கி விட்டிருந்தான்.        ஓரளவு நெருங்கி விட்ட நிலையில் கும்பலில் ஒரு சிலரை தவிர மீதி பேர் பிடிபட்டிருந்தனர். அவர்கள் கையில் இருந்த போதைப் பொருட்களும் பிடிபட்டிருக்க மற்றவர்களை பிடிப்பதில் துரித நடவடிக்கை இரவு பகல் பாராமல் எடுத்துக் கொண்டிருந்தான்.    மாலை நேரம் அவளை மருத்துவமனையில் வந்து பார்க்க வந்திருந்தான்,...
    error: Content is protected !!