பார்க்க பார்க்க காதல் கூடுதே
'ஒருவேளை ரெக்கார்ட் மோட்ல இருக்குமோ', என்று யோசனையோடு பார்க்க போன் சார்ஜரில் கிடந்தது,
எடுத்து பார்க்கும் போதே, "ஸ்விட்ச் ஆப் ஆயிடுச்சு டா, சந்தேகப்படாதே", என்று சொன்னாள்.
செல்லை அவன் பார்க்க அக்காவோ புடுங்கி கொண்டு சென்றார்.
இவனோ சிரித்துக்கொண்டே இருந்தான், பின்பு அவர்கள் சென்ற பிறகு ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருக்க, நந்தனின்...
6
காலைப் பொழுதில் பேச்சு சத்தத்தில் தான் கண்விழித்தாள்,
ஏசியின் மிதமான குளிரை உணர்ந்தாள், தன்னை போர்த்தி இருந்த போர்வையை மீண்டும் இழுத்துப் போர்த்தி கொண்டவள்,
மெதுவாக அரைக்கண் திறந்து பார்க்க, அறையின் கதவு லேசாக திறந்திருந்தது. 'நிச்சயமாக அம்மாவோ அல்லது ராதாவோ தான் திறந்து வந்திருக்க வேண்டும்' என்று நினைத்துக் கொண்டாள்.
அதே...
'என்ன ஆச்சு மயங்கிட்டாங்க" என்று பெண் போலீஸ் கேட்பதற்குள் நந்தன் தான் "அவ வரும் போது டயர்டாக தான் இருக்குன்னு சொன்னா, கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்னு சொன்னா, எல்லாரையும் பார்த்தவுடன் பேசிட்டு இருந்துட்டா" என்று சொல்லி அவளை தன்னோடு சேர்த்து பிடித்தபடி நின்றவன், உள்ளே தூக்கி செல்லலாம் என்று அவன் தூக்கம் முயற்சிப்பதற்குள் பெண்...
நந்தன் அம்மா சத்தம் போட்டார், போனை வாங்கி மீண்டும் யாழினி அப்பாவுக்கு போன் செய்து, "அவசரம் இல்லாம மெதுவா வாங்க" என்று சொல்லி விட்டு நந்தனிடம் நீ பேசேன்டா, நீயேன் அமைதியா நிக்கிற", என்றார்.
"நீங்க எல்லாம் தப்புன்னு குதிக்கும் போது, நான் என்னம்மா பேச, என்ன கேட்டா மேரேஜ் பண்ணி வைங்க ன்னு...
. தலைவலி ஜலதோஷம் என்று சொல்லும் போதே எதிர் வீட்டு ஆன்ட்டி தான், காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு, பத்திரமாக இருங்கள் என்று சொல்லி இருந்தார்.
அதையே அவளும் நினைத்து, மாத்திரை கொடுத்து வைத்திருந்தாள். அதுவே நல்லதாக போயிற்று, இரவு லேசான காய்ச்சல் இருக்க, அந்த மாத்திரை எடுத்துக் கொண்டார்கள்.
காலையில் அவளிடம் சொல்ல, "டாக்டர்...
அதன் பின்பு அவன் தோளில் தலை சாய்ந்து கொண்டவள், "இப்போ இத ரெண்டு வீட்டுக்கும் இன்பார்ம் பண்ணனும், எப்படி பண்றது", என்று அவனிடமே கேட்டாள்.
"ராதா கிட்ட சொல்லு" என்று சொன்னான்.
"நான் ராதா கிட்ட எப்படி சொல்றது" என்று அவனிடம் செல்லம் கொஞ்சி சிணுங்கி கொண்டிருந்தாள்.
அவனும் அவளை இழுத்து அணைத்தபடி,...
20
காலையில் ராதா போய் யாழினியை எழுப்பி விட்டாள், அவளும் "அதுக்குள்ள ஏன் ராது எழுப்புற, கூட கொஞ்ச நேரம் தூங்குறேன்" என்று சொன்னாள்.
"அம்மா தாயே நீ நம்ம வீட்ல தூங்கிட்டு இருக்க, இப்ப குளிச்சு கிளம்பி உன் ஹஸ்பண்ட் வீட்டுக்கு போகணும், எழுந்துக்கோ எழுந்துக்கோ" என்ற எழுப்ப, அதன் பிறகு தான் திருமணம்...
"இல்லை" என்னும் விதமாக தலையாட்டியவள், தன் கையால் முகத்தை மூடியபடி அப்படியே குனியவும்,
சோபாவில் அமர்ந்திருந்தவன் எழுந்து அவளை அமர்ந்திருந்த சோபாவின் அருகில் முட்டி போட்டு, அவள் அமர்ந்திருந்த சோபாவின் கைப்பிடி மேல் கையை வைத்து, "ப்ளீஸ் இசை, எதுவா இருந்தாலும் பேசிடலாம், கண்ட்ரோல் யுவர் செல்ப், பேசி முடிச்சுட்டு சண்டை போடுறதா, சமாதானம்...
பார்க்க பார்க்க காதல் கூடுதே
1
மருத்துவரின் அறையில் அமர்ந்திருந்தாலும் கண்ணீர் மல்க வலியை பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அதே நேரம் அருகில் இருந்த அவளது தோழியோ "உனக்கு கொஞ்சம் கூட அறிவுங்கிறதே கிடையாதா, எதை எப்ப பண்ணனும்னே தெரியாதா," என்று திட்டிக் கொண்டிருந்தாள்.
அவளோ முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு மருத்துவரைப் நோக்க.,
டாக்டரோ "சரி விடுங்க ஏதோ கீழ விழுந்துட்டாங்க,...
அதுவும் கைய காலை ஆட்டிக்கொள்ள, இவளோ "சமத்து குட்டி, நான் உன்னை வந்து டெய்லி பார்ப்பனாம்" என்று சொல்லி குழந்தையை கொஞ்சி விட்டே, வீட்டிற்கு
போனாள்.
குழந்தையோடு ஒரு செல்பி எடுத்து இருந்தவள், அதை பரிதிக்கு அனுப்பி வைத்தாள்.
அவன் ஒரு நிமிடம் நேரம் கிடைத்தாலும் இவளோடு பேசினான், நேரமே இல்லாமல் வேலையில் பிஸியாக...
அதே நேரம் அங்கு வந்த நந்தன், "நீ என்ன செய்ற இங்க, உனக்கு ப்ராஜெக்ட் வொர்க் இல்லையா", என்று ராதாவை பார்த்து கேட்டான்.
ராதாவும் "ஒன்னுமில்ல உங்க தங்கச்சி இன்னைக்கு பிரைட்டா இருந்தா, அதான் என்னன்னு கேட்க வந்தேன், அவ கடலைமாவு தயிர் ன்னு கதை சொல்லிட்டு இருக்கா",
என்று சொன்னாள்.
"சரி கேட்டுட்ட இல்ல,...
அம்மா தான் "ரெண்டு நாள்ல நான் ஊருக்கு போறேண்டி, நீ உன் வேலையை பார்த்துப்பியா, இல்ல இருக்கணுமா", என்று கேட்டார்.
"அவளோ, நான் நல்லா தான் இருக்கேன், நான் பாத்துக்குறேன். நீங்க போய் உங்க ஸ்கூல்ல பாருங்க, உங்க ஸ்டூடண்ட்ஸ் உங்களை விட்டுட்டு இருந்துருவாங்களா என்ன", என்று கேட்டாள்.
"இவள வச்சுக்கிட்டு" என்று சொன்னவர் அவர்களும்...
"ஆமா" என்றவன், "ஆறு வருஷம் நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டதே கிடையாது, அவ காலேஜ் ல அஞ்சு நாள் பங்ஷன்ல பார்த்தது தான், ஆனால் எனக்கு அவ்வளவு பிடிக்கும் அவளை, அவளுக்கும் என்ன அவ்வளவு பிடிக்கும், ஆனால் ரெண்டு பேரும் சொல்லிக்கிட்டது கூட கிடையாது, ஏன் இந்த நிமிஷம் வரைக்கும் கூட நாங்க...
"தெரியுதே" என்று சொன்னாள்.
" இசை" என்று மெதுவாக அழைக்க,
இவளும் "ம்ம் என்ன" என்றாள்.
"பேபி மூவ்மெண்ட்ஸ் எல்லாம் புடிச்சிருக்கா", என்று கேட்டான்,
"சில சமயம் நல்ல மூவ் ஆகும் போது, என் கை பிடித்து வச்சு காமிப்பா, நல்ல மூவ் ஆகும், இன்னிக்கு ஈவினிங் வந்த அப்போ கூட நான் கேட்டுட்டு இருந்தேன், சில சவுண்ட் நம்ம...
அலுவலகத்தில் சென்று வேலை அமர்ந்து தன் வேலையில் கவனமாக இருந்த போது போன் அடிக்கவுமே பார்த்தவள், கதிரவன் என்றவுடன் ஹெட் போனை மாட்டிக் கொண்டு,
" சொல்லுங்க" என்றாள்.
அவனும் இவள் குரலை வைத்தே "என்ன ஆச்சு" என்றான்.
"ஒர்க் கொஞ்சம் டைட்" என்று சொல்லி விட்டு "நீங்க ப்ரீயா இருக்கீங்க போல" என்று...
யாழினியின் அம்மா தான் நந்தனிடம் "நல்ல இடம் டா நந்தா, எனக்கு உண்மையிலேயே வருத்தமா இருக்கு இந்த புள்ளையால,
பாரேன் இவ மட்டும் சரின்னு சொன்னனா பேசியே முடிச்சிடலாம், பையன் ஆஸ்திரேலியாவுல இருக்காப்ல, பையனோட அக்கா தான் இங்க இருக்கு, அவங்க அம்மா அப்பா ஊர்ல இருக்காங்க, பாரு அந்த பையன கல்யாணம் பண்ணிட்டு அங்கே...
12
ராதாவை பார்த்துவிட்டு கையை காட்டியவள், அவள் அருகே வந்து நின்றாள்.
"என்ன ராது மேடம் இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க போல", என்று கேட்டாள்.
ராதாவோ "நான் சீக்கிரம் வரல, நீ தான் லேட்டா வந்திருக்க", என்று சொன்னாள்.
"ம்ஹும் லேட் ஆயிடுச்சா" என்று சொல்லும் போதே ராதா தான் இவள் முகத்தை குறுகுறுவென பார்த்தபடி, "நீ இன்னைக்கு ஒரு...
"அவங்க தான் வளர்க்கணும், அவங்களுக்கும் பொழுது போகனும் இல்ல", என்றான்.
"டேய் நீங்க ரெண்டு பேரும் வேலை பாக்குறீங்க சரி, அவ இப்ப ஒர்க் ப்ரம் ஹோம் ல தானே இருக்கா, பிள்ளையை அவ கூட இருக்கட்டுமே", என்று சொன்னாள்.
"ஏன் உங்கிட்ட எதுவும் கம்ப்ளைன்ட் பண்ணினாளா", என்றான்.
"அவளுக்கும் குழந்தை கூட இருக்கனும் ன்னு...
அவளோ ராதாவின் வயிற்றை தொட்டு காட்டி, "இப்படி இருக்க நேரத்துல உன்னை கூட்டிட்டு அலைய முடியாதுன்னு தான், நான் தனியாவே போறேன்னு சொன்னேன், இல்லாட்டி உன்ன விட்டுட்டு என்னைக்கு நான் போயிருக்கேன்", என்று சொன்னவள், "நீ ரெஸ்ட் எடு உன் பேபியை மட்டும் நல்லா பார்த்துக்கோ", என்று சொன்னாள்.
நந்தனுக்கு அவள் சொல்வதில் சிறிதளவு கூட...
ராதாவும் சிரித்துக் கொண்டே "ஏண்டி இப்பவாவது நீ ஐஸ்க்ரீம் ஸ்வீட்டை நேரில் கேளேன்" என்று சொன்னாள்.
"அதெல்லாம் கேட்க முடியாது, எனக்கு ஐஸ்கிரீம் ஸ்வீட் வாங்கி தர சொல்லு" என்று ராதாவிடம் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாள்.
"இப்ப என் புருஷன் சம்பாத்தியம் பரவாயில்லையா" என்று கேட்டாள்.
"பரவால்ல பரவால்ல ஹேப்பி நியூஸ் கொண்டாடும் போது எதை வாங்கி கொடுத்தாலும்...