பார்க்க பார்க்க காதல் கூடுதே
"ஓஹோ அன்னைக்கு அவங்க வேற மாதிரி போன் பேசி, உங்ககிட்ட கிண்டல் பண்ணிட்டு இருந்தாங்க" என்று சொல்லி பெண் போலீஸ் கேட்டார்.
"ஆமா அவ எப்பவுமே அப்படித்தான் பேசுவா", என்று சொல்லி சிரித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தனர்.
பெண் போலீஸோ "ரொம்ப கேட்டேன்னு சொல்லுங்க உங்க பிரண்டிடம்", என்றார்
"நிச்சயமா சொல்றேன்" என்று சொல்லிக் கொண்டிருந்தாள்,
அப்போது கதிரவன் தன்...
11
நேரம் சென்று கொண்டிருப்பது அறியாமல் அப்படியே அமர்ந்திருந்தவள், அதிக நேரம் கடந்து விட்டதை அறிந்து தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்.
'ஏன் இப்படி லூசு மாதிரி இருக்கேன்'என்று நினைத்தவள், 'அதெல்லாம் ஒன்னும் இல்ல, எதுவுமே ஆகாது' என்று நினைத்தவள் வேலைகளை தொடங்கினாள்
எப்போதும் போல வந்தவுடன் சிறிது நேரத்தில் வேலைகளை தொடங்கி இருந்தால் கிட்டத்தட்ட இந்நேரம்...
"நீ தானே, ரொம்ப நல்ல பிள்ளையா வளர்த்து விடுவ", என்று சொன்னாள்.
"நான் வளர்த்து காமிக்கிறேன், பிள்ளைய மட்டும் என்கிட்ட குடு", என்று சொன்னாள்.
"அம்மாடியோ உன் கையில கொடுத்தா, நீ என்ன பண்ணுவன்னு எனக்கு தெரியும், ஒன்னு என் பிள்ளை எப்ப பார்த்தாலும் டான்ஸ் ஆடிட்டு இருக்கும்., இல்லாட்டி என்னையும் என்...
"தெரியுதே" என்று சொன்னாள்.
" இசை" என்று மெதுவாக அழைக்க,
இவளும் "ம்ம் என்ன" என்றாள்.
"பேபி மூவ்மெண்ட்ஸ் எல்லாம் புடிச்சிருக்கா", என்று கேட்டான்,
"சில சமயம் நல்ல மூவ் ஆகும் போது, என் கை பிடித்து வச்சு காமிப்பா, நல்ல மூவ் ஆகும், இன்னிக்கு ஈவினிங் வந்த அப்போ கூட நான் கேட்டுட்டு இருந்தேன், சில சவுண்ட் நம்ம...
ராதாவும் சிரித்துக் கொண்டே "ஏண்டி இப்பவாவது நீ ஐஸ்க்ரீம் ஸ்வீட்டை நேரில் கேளேன்" என்று சொன்னாள்.
"அதெல்லாம் கேட்க முடியாது, எனக்கு ஐஸ்கிரீம் ஸ்வீட் வாங்கி தர சொல்லு" என்று ராதாவிடம் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாள்.
"இப்ப என் புருஷன் சம்பாத்தியம் பரவாயில்லையா" என்று கேட்டாள்.
"பரவால்ல பரவால்ல ஹேப்பி நியூஸ் கொண்டாடும் போது எதை வாங்கி கொடுத்தாலும்...
வந்த கலைப்பு தீர சற்று நேரம் ஓய்வெடுத்தபின், மதிய உணவு இரு வீட்டாரும் பொதுவாகவே வெளியே ஆர்டர் செய்திருந்ததால் வந்தவுடன் அனைவரும் சேர்ந்து அமர்ந்து உண்டனர்.
மதிய உணவிற்குப்பின் பேசிக் கொண்டிருக்கும் போதுதான், கதிரவனின் அப்பா "அவங்க ரெண்டு பேரும் கொஞ்ச நாளைக்கு தனியாவே இருக்கட்டும், எப்போ அவங்களுக்கு எங்களுடைய ஹெல்ப் வேணும்னு தோணுதோ,...
அவனிடம் இங்கே இருந்தே "பரிதி ப்ளாஸ்க் கொண்டு வந்திருக்காங்க" என்று சொல்ல,
"வாங்கி வைமா வரேன்" என்றான்.
இவளும் தோளை குலுக்கியபடி வாங்கி வைத்துக் கொண்டாள்.
'சின்ன பையன் மாதிரி பண்ணுது பாரு, ஐயோ கடவுளே இருக்குற போஸ்டிங் கும், இப்ப பண்ணுற வேலைக்கும்', என்று சிரித்த படியே "பண்ற அலும்பு தாங்கல" என்று...
21
யாழினிக்கே தன்னை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. இதுவரை இப்படி இருந்ததில்லை.
போன் செய்து அவனுடன் பேச முடியாத ஒரு சின்ன சிடுசிடுப்பு மனதளவில் இருந்தாலும், எதுவும் சொல்லாமல் அமைதியாக தன் வேலையை பார்த்தவள் தன் மனதை சமப்படுத்தி கொண்டாள்.
அவனது வேலை தெரியும், அவனது நிலை தெரியும், இருந்தும் ஏன் இந்த சிடுசிடுப்பு, ...
7
அலுவலகம் சென்று சேரும் போது, அவன் தன்னுடைய செல்லிலிருந்து அவனுடைய போனுக்கு அழைத்த அந்த எண்ணில் இருந்து மெசேஜ் வந்திருந்தது,
வேறு வழியின்றி அவனுடைய நம்பரை அவள் எப்பொழுதும் அவனை அழைக்கும் பேரிலே பதிந்து வைத்தாள்.
கை அவளை அறியாமல் அந்த பெயரை போட்டு பதிந்தாலும், மனம் என்னவோ ஒரு நிலையில் இல்லாமல்...
20
காலையில் ராதா போய் யாழினியை எழுப்பி விட்டாள், அவளும் "அதுக்குள்ள ஏன் ராது எழுப்புற, கூட கொஞ்ச நேரம் தூங்குறேன்" என்று சொன்னாள்.
"அம்மா தாயே நீ நம்ம வீட்ல தூங்கிட்டு இருக்க, இப்ப குளிச்சு கிளம்பி உன் ஹஸ்பண்ட் வீட்டுக்கு போகணும், எழுந்துக்கோ எழுந்துக்கோ" என்ற எழுப்ப, அதன் பிறகு தான் திருமணம்...
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அருகில் வந்த நந்தன் "உனக்கு எது எதுல விளையாடுறது ன்னு இல்லையா, வேலைய பாரு", என்று சொன்னான்.
"ராது நீ வேணா பாரு ஒன்னு அவங்க வீட்ல இருந்து பொண்ணு கேட்டு வருவாங்க, இல்ல அவரே உங்க கிட்ட வந்து பேசுவாரு, அப்ப தான் நீங்க எல்லாம் நம்புவீங்க",...
"இல்லை" என்னும் விதமாக தலையாட்டியவள், தன் கையால் முகத்தை மூடியபடி அப்படியே குனியவும்,
சோபாவில் அமர்ந்திருந்தவன் எழுந்து அவளை அமர்ந்திருந்த சோபாவின் அருகில் முட்டி போட்டு, அவள் அமர்ந்திருந்த சோபாவின் கைப்பிடி மேல் கையை வைத்து, "ப்ளீஸ் இசை, எதுவா இருந்தாலும் பேசிடலாம், கண்ட்ரோல் யுவர் செல்ப், பேசி முடிச்சுட்டு சண்டை போடுறதா, சமாதானம்...
18
வேலைகளை துரித கதியில் முடுக்கி விட்டிருந்தான்.
ஓரளவு நெருங்கி விட்ட நிலையில் கும்பலில் ஒரு சிலரை தவிர மீதி பேர் பிடிபட்டிருந்தனர். அவர்கள் கையில் இருந்த போதைப் பொருட்களும் பிடிபட்டிருக்க மற்றவர்களை பிடிப்பதில் துரித நடவடிக்கை இரவு பகல் பாராமல் எடுத்துக் கொண்டிருந்தான்.
மாலை நேரம் அவளை மருத்துவமனையில் வந்து பார்க்க வந்திருந்தான்,...
17
ஜெர்மன் வந்தவளுக்கு வேலை சரியாக இருப்பது போலவே தோன்றியது. ஏற்கனவே அவளுக்கு ஜெர்மன் ப்ராஜெக்ட்டில் உதவிய மார்ட்டின் தான் இந்த முறையும் உதவி செய்தார்.
அவள் வேலையை முடிந்த அளவு சீக்கிரமாக முடிக்கவே முயற்சி செய்தாள்.
அவ்வப்போது சந்தேகத்தை மட்டும் நந்தனுக்கு அழைத்து கேட்டுக் கொள்வாள், இரு இடங்களுக்கும் நேர மாறுபாட்டால் இவளால்...
அவளோ ராதாவின் வயிற்றை தொட்டு காட்டி, "இப்படி இருக்க நேரத்துல உன்னை கூட்டிட்டு அலைய முடியாதுன்னு தான், நான் தனியாவே போறேன்னு சொன்னேன், இல்லாட்டி உன்ன விட்டுட்டு என்னைக்கு நான் போயிருக்கேன்", என்று சொன்னவள், "நீ ரெஸ்ட் எடு உன் பேபியை மட்டும் நல்லா பார்த்துக்கோ", என்று சொன்னாள்.
நந்தனுக்கு அவள் சொல்வதில் சிறிதளவு கூட...
8
இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தாலும், இவளோ அவன் தழும்பை பார்த்து விட்டு கையை தன் மடியில் அழுத்தமாக கோர்த்து இருந்தாள்,
அவளுடைய டென்ஷனை பார்த்தவன் சோபாவின் கைப்பிடியில் இருந்த தன் கையை எடுத்து அவள் கையை பிடித்துக் கொண்டான், "இசை" என்று மெதுவாக அழைத்தான்.
இவளோ மெதுவாக அவனை நிமிர்ந்து பார்க்க, "புரிந்துப்ப ன்னு...
"நீ எதுக்கும் ஜாக்கிரதையா இரு" என்று சொன்னவன், "வெளியே வந்துட்டியா" என்று கேட்டான்.
"இல்ல வரல, உள்ளே தான் நிற்கிறேன்", என்று சொன்னாள்.
"அந்த பக்கம் எங்கேயாவது காபி ஷாப் இருக்கா பாரு" என்று கேட்டான்.
ஏர்போர்டை விட்டு முழுமையாக வருவதற்கு முன் சிறிய ஒரு காபி ஷாப் கண்ணுக்கு தென்பட, "இருக்கு"...
வீட்டிற்கு வந்தாலும் குளித்து முடித்து ஒரு அரை மணி நேரம் படுத்து உறங்குவதோடு சரி, மீண்டும் கிளம்பி அலுவலகம் செல்லும் படியாகவே இருந்தது,
இப்படியாகவே அந்த ஒரு வாரமும் செல்ல, மீட்டிங் முடிந்த அன்று மாலை சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்தவன், ஹாலில் படுத்து விட்டான்,
இவளும் அலுவலகம் விட்டு வந்தவுடன், அவன் தூங்குவதை பார்த்து விட்டு...
அதன் பின்பு அவன் தோளில் தலை சாய்ந்து கொண்டவள், "இப்போ இத ரெண்டு வீட்டுக்கும் இன்பார்ம் பண்ணனும், எப்படி பண்றது", என்று அவனிடமே கேட்டாள்.
"ராதா கிட்ட சொல்லு" என்று சொன்னான்.
"நான் ராதா கிட்ட எப்படி சொல்றது" என்று அவனிடம் செல்லம் கொஞ்சி சிணுங்கி கொண்டிருந்தாள்.
அவனும் அவளை இழுத்து அணைத்தபடி,...
பார்க்க பார்க்க காதல் கூடுதே
1
மருத்துவரின் அறையில் அமர்ந்திருந்தாலும் கண்ணீர் மல்க வலியை பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அதே நேரம் அருகில் இருந்த அவளது தோழியோ "உனக்கு கொஞ்சம் கூட அறிவுங்கிறதே கிடையாதா, எதை எப்ப பண்ணனும்னே தெரியாதா," என்று திட்டிக் கொண்டிருந்தாள்.
அவளோ முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு மருத்துவரைப் நோக்க.,
டாக்டரோ "சரி விடுங்க ஏதோ கீழ விழுந்துட்டாங்க,...