Monday, June 17, 2024

    தழலாய் தகிக்கும் நினைவுகள்

    காலை ஆறு மணி போல பேச்சுக் குரல் கேட்டு எழுந்தார்கள் நண்பர்கள் இருவரும். வெளியே வரவும், சூர்யோதயம் பார்க்கப் போனவர்கள் திரும்பியிருந்தார்கள். “ வென்னீர் இருக்கு. பக்கத்திலேயே, சர்க்கரை, பால்பவுடர், காபி, டீ பாக்கெட் , பிஸ்கெட்ஸ் இருக்கு, உங்க டம்ளர் எடுத்துகிட்டு போய் காபி, டீ எடுத்துக்கங்க. இன்னும் அரை மணி நேரத்துல அருவிக்கு...
    அத்தியாயம் – 10 ஆட்டமெல்லாம் முடித்து, தணிகாசலம் அனைவரையும் சென்று உறங்கச் சொன்னார். சூர்யோதயம் பார்க்க விரும்புபவர்கள் விடியற்காலை தயாராக இருக்க நேரம் சொல்லிவிட்டு சென்றார். “டேய்… வினோத்… இந்த அநியாயத்தைக் கேளுடா…”, சங்கர் அலற, “என்னடா… என்ன ஆச்சு?” “பிரிச்சிப்புட்டாங்க மாப்ள… நம்ம பொண்டாட்டிகளை தனி டென்ட்டுக்கு அனுப்பிட்டாங்க….நாம இங்கயாம்!”, நண்பன் வந்து  நியாயம் கேட்க வேண்டும் என்று...
    உதட்டைக் கடித்த வினோத்…”சாரி மச்சி… பேசிகிட்டே வந்ததுல தெரியலை. இனி வா… உன் கூடவே நான் வரேன். புனிதாம்மா… நீ வானதிகூட பேசிகிட்டே போ.” புனிதாவிற்கு ஏற்கனவே கல்லூரியில் மலையேற்றப் பழக்கம் இருந்ததால், அவளுக்காக சங்கர் வந்திருந்தான். குழந்தையை அம்மா வீட்டில் விட்டுவிட்டு வந்திருந்தாள். “சாரி வானதி. அண்ணா கொஞ்சம் கோச்சிகிட்டார் போல? எதுவும் சொன்னாரா?”, புனிதா...
    அத்தியாயம் – 9 ஒரு சனிக்கிழமை விடியற்காலை மலையேற்றக் குழு ஒன்றுகூடியது. அதில் வினோத், வானதி, சங்கர் புனிதாவுடன் சேர்த்து ஆண்களும், பெண்களுமாக பதினைந்து பேர் இருந்தனர். இவர்களுடன் செல்ல பொறுப்பாளர், வழிகாட்டி, மலையேற்ற கைட் தணிகாசலம், தேவைப்படும்பொழுது அவரே முதலுதவி சிகிச்சை நிபுணரும் கூட. வானதிக்கு அதில் இருந்த மற்ற இருவரைத் தெரிந்திருந்தது. அவளுடன் முன்பு...
    “அட நானே சும்மாயிருக்கேன், நீ என்ன இப்படி பாயற ராக்கி? ப்ரியா சொன்ன மாதிரி ப்ரபோஸ் பண்ணி தொலைச்சிடாத…”, வானதி கலாய்க்க கேலியும் சிரிப்புமாக குடித்து முடித்து விடை பெற்றார்கள். வானதி அவள் போனிலிருந்த செல்ஃபியை ப்ரியாவுக்கு அனுப்பினாள். “மேம்… அப்படியே, சாரை ஒரு போட்டோ எடுத்தீங்களே. அதுவும் கிடைக்குமா?”, கிருஷ் கேட்க, ஆச்சரியமாகப் பார்த்தாள்...
    அத்தியாயம் – 8 வாழ்க்கை சுமூகமாக ஓடிக்கொண்டிருந்தது. வானதி வேலையை முடிக்கும் தருவாயில் இருப்பதால் பொறுப்புகளை கைமாற்றிவிடுவதில் மும்மரமாக இருந்தாள். கூடவே அவள் விருப்பப்பட்ட புகைப்பட நிபுணத்துவம் பெற அதற்காக ப்ரத்யேகமான ஒரு வகுப்பில் சேர்ந்திருந்தாள். காலையிலும் , இரவிலும் உணவருந்தும் போது மட்டுமே இருவருக்கும் பேசிக்கொள்ள நேரம் கிடைத்தது. பொதுவான பேச்சுகள், சம்பூர்ணம் பற்றி, அவளின்...
    “காப்பி கோப்பையை கையில் எடுத்தவன், நான் ஃப்ரெஷாகிட்டு வரேன். நீங்க பாருங்க.”, என்று மேலே சென்றுவிட்டான். என்ன விஷயம் என்று தெரியாமல் முழித்த வானதி சம்பூர்ணத்தைப் பார்க்க, அவர் முகமும் வாடித்தான் இருந்தது. “என்ன அத்த ? என்னாச்சு ?”, என்று கேட்டாள் வானதி. “ஹ்ம்ம்ம்…. என் வாய் சும்மாயிருக்கறதில்லை. வந்ததும் வராததுமா, என் புள்ள மனசை காயப்படுத்திட்டேன்....
    அத்தியாயம் – 7 வினோத் ஸ்வேதாவிற்கு பிடிக்காததால் தங்களுடனான உறவை துண்டித்ததாக சொன்னதன் பின் பாதியைக் கேட்ட சாம், “டேய் உன் மூளைக்கும் வாய்க்கு இடையில் ஃபில்டரே கிடையாதாடா ?”, என்று பல்லைக் கடித்து சங்கரின் தலையில் கொட்டியவன், “மச்சி… சாரிடா… சங்குப்பய எப்பவும் போல உளர்றான். நீ கண்டுகாதடா…”, என்றான் சமாதானமாய். அடி வாங்கிக், தலையைத்...
    மகன் சாப்பிடப்போகிறான் என்றதுமே, சம்பூர்ணம் அவளையும் போகச் சொல்லி வைத்துவிட்டார்.  ‘அவரை கிண்டல் பண்ணேன்னு கோவப்படலையே, அதிசயம்தாண்டி வனு…’, என்று உள்ளுக்குள் வியந்தபடியே வானதியும் கிழே இறங்கினாள். அதற்குள் இருவருக்குமாக தட்டை வைத்து, சப்பாத்திகளை ஹாட்பாக்ஸில்லிருந்து எடுத்து வைத்திருந்தான்.  அவள் இடத்தில் வந்து அமர்ந்தவள், அவன் முகத்தை முகத்தைப் பார்க்க, புன் சிரிப்புடன், “என்ன ?...
    அத்தியாயம் – 6 கல்யாணம் முடிந்து இரு வாரங்களுக்கு மேல் ஆகியிருந்தது. வானதியும் வினோத்தும் ஒரே வீட்டில் இருக்கும் இரு நண்பர்கள் போல இருந்து கொண்டார்கள். வானதி அலுவலகத்திலிருந்து வந்ததும்,   மலர் இரவு சமையலை முடித்து, எழு மணி போல, செல்லுமாறு பார்த்துக்கொண்டாள். ராஜினாமா கடிதத்தை அலுவலகத்தில் கொடுத்திருந்தாள். இரண்டு மாத நோட்டீஸ் என்பதால், இந்த...
    “ஹே…. ஈசி. நான் இல்லைன்னு சொல்லவேயில்லை. அவளைப் பத்தி எனக்கு தெரியாதா என்ன?  நீங்க கேட்டதுக்கு பதில் சொன்னேன். மத்தபடி உங்க மனைவியை குறை சொல்லவேயில்லை. அப்படி சொல்லியிருந்தா மன்னிச்சிக்கோங்க.”, காதைப் பிடித்து வானதி சிரிக்கவும், வினோத் ஒரு லேசான சிரிப்போடு தலையசைத்தான். “இங்க சூர்யோதயம் நல்லா இருக்குமாமே? நாளைக்கு காலையில கூட்டிட்டு போக ஒரு...
    அத்தியாயம் – 5 படுக்கை அலங்காரத்தைப் பார்த்து எரிச்சலானவன், “உங்க அண்ணனா?”, என்று கேட்டான், உள்ளே நுழைந்தபடியே. “வாய்ப்பே இல்லை. கண்டிப்பா செய்திருக்க மாட்டான். அவனும் தான நம்மோட எல்லாரையும் வழியனுப்பி வெச்சிகிட்டு இருந்தான்?”, வானதி கேட்கவும், கோட்டை கழட்டியவன் ஒரு நொடி விரைத்து, “அஃப் கோர்ஸ்… அந்த ஹாஃப் பாயில் வேலையாத்தான் இருக்கும்.”, பல்லைக் கடித்தபடி போனை எடுத்து...
    பெய்ஜ் கலர் சீனோஸ் பாண்ட், காலரில்லாத வெளிர் நீல சட்டையும், மேலே கரு  நீல ப்ளேசரும், காலில் காஷுவல் ப்ரௌன் ஷூஸ் அணிந்து படு ஸ்டைலாக இருந்தான் வினோத். அதற்கான அவன் எந்த ஒரு மெனக்கெடலும் செய்யவில்லை என்பதால் அவனுக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை.  ஒரு விழாவிற்கு செல்லும் தோற்றம். இவந்தான் விழா நாயகன்...
    “எல்லாம் என்னைக் கேட்டு செய்யறேன்னு சொன்னியே… ஸ்வேதா அப்பா அம்மாவை இன்வைட் செய்ததை ஏன் சொல்லலை ? “, மெங்குரலானாலும் சீற்றம் குறையாதிருந்தது. அவன் சீற்றத்தை அசராது பார்த்தவள், “அவங்க கிளம்பறதுக்குள்ள தெரியும்.”, என்று சொல்லிவிட்டு நடையைத் தொடர, பொங்கி வந்த எரிச்சலுடன் அவனும்  நடந்தான்.  அவர்கள் வருவதைப் புகைப்படம் எடுக்க எதிர் புறம் காமிராவுடன் வந்த...
    மருமகளைக் கண்டிக்காமல் மௌனமாக இருந்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் பார்வதி.ஊரில் இல்லாத பிள்ளையாக ஏன் இவரை தேர்ந்தெடுக்க வேண்டும். சரி அப்படித்தான் முடிவென்றால் அதை முழு மனதோடு செய்யலாம் அல்லவா? இப்படி புடவை, தாலி எடுக்கக்கூட வரவில்லை. வானதியிடமும் அவன் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. இவர்கள் மாப்பிள்ளையைப் பார்க்க அவன் வீட்டிற்கு சென்ற...
    அத்தியாயம் – 3 “வா வானதி. ஏன் அங்கையே நின்னுட்ட?”, அவளை முதலில் பார்த்த அவள் அன்னை உற்சாகமாக அழைத்தார். ‘வேண்டாம்னா அம்மா இப்படி கூப்பிட மாட்டாங்களே.’, என்று யோசித்தவள், சம்பூர்ணத்தைப் பார்த்து, “ வாங்க…வாங்க ஆன்ட்டி. வந்து நேரமாச்சா?” “இல்லைமா. இப்பதான் வந்தேன். நீ போய் முகம் அலம்பிட்டு வா. நான் இருக்கேன்.”, சம்பூர்ணமும் எந்த வருத்தமும்...
    “உங்களை கேட்காம நான் சொல்லியிருக்கக் கூடாது. அது புரியுது எனக்கும். ஏதோ ஒரு வேகத்துல சொல்லிட்டேன். நானுமே அப்பறம்தான் யோசிச்சேன். எல்லா வகையிலும் இது சரி வரும்னு தோணுச்சு. அஃப்கோர்ஸ், நமக்கு கொஞ்சம் சங்கடம் இருக்கும் தொடக்கத்துல, ஆனா நம்ம பெத்தவங்களுக்கு இது தர சந்தோஷத்துக்காக, பரவாயில்லை சமாளிக்கலாம்னு தோணுச்சு.”, அவள் மீண்டும் பொறுமையாக...
    அத்தியாயம் - 2 அந்த உயர்தர உணவகத்தில் கலகலப்புக்குப் பஞ்சமில்லை. அத்தனை களேபரத்திலும், ஒருத்தி மட்டும் இருவர் அமரும் ஒரு மேசையில், கண்ணாடி ஜன்னல் வழியே கீழே சென்று கொண்டிருந்த வாகனங்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அவனின் வரவுக்காக. ஏதோ உணர்வு உந்த,  திரும்பியவள் கண்டது அவளை நோக்கி வரும் அவனைத்தான். இறுதியாக ஈர உடையில் மனைவி பிள்ளைக்கு...
    “எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க. நான் யோசிக்கறேன். ஒரு வாரம் வெயிட் பண்ண சொல்லுங்கப்பா.”, தந்தை , தாய் முகம் காணச் சகியாமல் அப்போதைக்கு வாய்தா வாங்கினாள். இந்த அளவிற்கு ஒத்துக்கொண்டதே போறும் என்பதுபோல அப்போதைக்கு அமைதியானார்கள். “வானதி… வானதி ….சாப்பிட போலாம் வா.”, தோளைப் பிடித்து இழுக்கவும், நினைவுக்கு வந்தவள், “ஹா… ப்ரியா… சாரி..எதோ யோசனை. வா...
    அத்தியாயம் – 1 ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முஹூர்த்த நேரம் நெருங்கவும், பரபரப்பாக இருந்தது அந்தப் பெரிய கல்யாண மண்டபம். காரை பார்க் செய்து, பொறுமையாக உள்ளே நுழைந்தாள் வானதி. சரிகையில்லாத அடர் நீல பட்டுப்புடவை, மெல்லிய வைர அணிகலங்களுடன், மிதமாக அலங்காரம். ஆளுமையான தோற்றம். ஆர்பாட்டமில்லாத அமைதியான அழகு என்பார்கள் அவளைப் பார்ப்பவர்கள், கூர்மையான கண்களை...
    error: Content is protected !!