குறுந்தொகை காதல் மைந்தா
அத்யாயம் 23:
காலையில் சற்று தாமதமாகத்தான் எழுந்திருந்தாள் சிவ தீர்த்தா.
‘என்ன இவ்வளவு நேரம் தூங்கிட்டேன்’ என்றவள் அருகில் பார்க்க, ஆதியையும் காணவில்லை.
“அவங்க தான் சீக்கிரமே எழுந்து ஒரு ரவுண்ட் போய்டுவாங்களே? இப்படி தூங்கிட்டியே தீர்த்தா” என்றவள் வேகமாய் குளித்து முடித்து கீழே வந்தாள்.
“சாரி ரேணுமா, இன்னைக்கு தூங்கிட்டேன்” என்று பாவமாய் சொன்னபடி நின்ற மருமகளைப் பார்த்து...
அத்யாயம் 12:
ஜீப்பில் ஜோடியாக வந்து இறங்கிய ஆதியையும் சிவாவைவும் பார்த்த விசாலாட்சியின் முகத்தில் ஏகத்துக்கும் எரிச்சல். பரிதவிப்புடன் இருந்த ரேணுகாவிற்கு அவர்கள் இருவரும் சேர்ந்து வருவதைப் பார்த்த பிறகு தான் நிம்மதியாக இருந்தது.
வீட்டினுள் நுழைந்ததும் ரேணுகாவைப் பார்த்து சற்று தயங்கி நின்றாள் சிவ தீர்த்தா.
“என்னப்பா ஆதி இதெல்லாம்?” என்றார் விசாலாட்சி.
ஆதி புரியாமல் பாட்டியைப் பார்க்க,
“காலையில...
அத்யாயம் 25:
சிவாவின் வீட்டிற்கு வந்திருந்தனர் ஆதியும் சிவாவும். வந்தவளை பிடித்துக் கொண்டனர் காவேரியும், பேச்சியும்.
“ஒரு ஊருக்குள்ள இருக்குறன்னு தான் பேரு? பார்க்க முடியுதா சிவா உன்னை?” என்ற காவேரிக்கு சற்று மனத்தாங்கல் தான்.
“அப்படி எல்லாம் இல்ல காவேரிம்மா! அதான் இப்ப வந்துட்டேனே? அறிவு அப்பா எப்ப வர்றார்? போன் பண்ணாரா?” என்றாள் சலுகையுடன்.
“இன்னும் ரெண்டு...
அப்போது கையில் பார்சலுடன் அறைக்குள் வந்த ஆதி, அவள் தரையில் படுத்திருப்பதைக் கண்டு எங்கே மீண்டும் மயங்கிவிட்டாளோ என்று பதட்டப்பட, சிவாவோ சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.
அவளுக்கு ஒன்றுமில்லை என்ற பிறகு தான் அவனுக்கு மூச்சே வந்தது. ஆசுவாசமாய் மூச்சு விட்டவன்,
“கவி இதுல சாப்பாடு இருக்கு. அவளுக்கு வச்சுக் குடுத்துட்டு நீயும் சாப்பிடுமா”என்றான் ஆதி.
“பரவாயில்லண்ணா” என்றாள்...
“ஏன் இவ தான் படிக்கனுமா? மத்த யாருக்கும் படிக்கத் தெரியாதா?” என்றார் விசாலாட்சி.
அவரின் கேள்வியில் பெண்கள் அமைதியாகிவிட, அதுவரை யோசித்துக் கொண்டிருந்த சிவ தீர்த்தா சற்றும் யோசிக்காமல் கும்மிப் பாடலைப் படிக்கத் தொடங்கியிருந்தாள் முறைப்புடன்.
“பொன்னால பல்லாக்கு, பூவால அலங்காரம்..
முத்தால தாய் உனக்கு முத்தரசி பொங்கலிட்டோம்..
காடு கரை உழுதவனுக்கு கைரேகை மிச்சமடி..
காத்து படியளந்து பட்ட குறை...
அத்யாயம் 16:
எப்போதும் ஆதி கிளம்பி சென்ற பிறகு அறைக்குள் சென்று விடும் சிவா அன்று ரேணுகாவுடனே இருக்க, அவளின் மாற்றம் கண்டு அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவரும் இதைத்தானே எதிர்பார்த்தார்.
“அவங்க மில்லுக்கு போயிட்டு வந்து தோட்டத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க. நான் போயிட்டு வந்திடவா?” என்றாள் ரேணுகாவிடம்.
“போயிட்டு வாடா! இதையெல்லாம் என்கிட்ட கேட்கணுமா என்ன?”...
அவளின் ருத்ர தாண்டவத்தில் அனைவரும் வாயடைத்து நிற்க,
“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா அப்பா வயசுல இருக்குற ஒருத்தரை அடிக்கக் கையோங்குற அளவுக்கு வந்திருப்ப?” என்றார் மேகலை கோபமாய்.
“ஏன்? பொண்ணு வயசுல இருக்குற என்கிட்ட கேவலமா பேசுனப்போ அமைதியா தான இருந்திங்க. இப்ப மட்டும் என்ன? நீங்கல்லாம் என்ன விதமான மனுஷ ஜென்மங்க?” என்றாள்.
“எல்லாம் இவளால...
அத்யாயம் 27:
அனைத்து நிகழ்வுகளும் முடிந்து,
சம்பிரதாயத்திற்கு சிவாவின் வீட்டிற்கு அனுப்பியவன், அன்றே சென்று அவளை மீண்டும் அழைத்து வந்து விட்டான்.
“நாளைக்கு கூட்டிட்டு வரேன் மாமா” என்று சொல்லியே அழைத்து சென்றிருந்தான்.
இதில் அறிவழகனுக்கும் காவேரிக்கும் கூட கொஞ்சம் வருத்தம் தான்.
“ஏன் மாமா? அப்பா பீல் பண்ணுவார்” என்றாள் சிணுங்கியபடி.
“ஹேய் நானும் தான்டி பீல் பண்ணுவேன். மண்டபம் முழுக்க...
அவளுடைய மனப்போராட்டம் அவருக்கும் புரியத்தான் செய்தது. இருந்தாலும் அவள் கூறிய அந்த மானங்கெட்ட சோறு என்ற வார்த்தைகள் அவரை பாதிக்க, கண் கலங்கியிருந்தார்.
அவர் எழுந்து வெளியே வர எத்தனிக்க, அவர்கள் பேசியதை எல்லாம் கோபத்துடன் கேட்டுக் கொண்டு நின்றிருந்தான் ஆதி கேசவன்.
“ஆதி..! அது வேற ஒண்ணுமில்லை,ஏதோ கோபத்துல” என்று ரேணுகா அவனை கண்களால் அடக்கினார்.
“அம்மா...
வீட்டிற்குள் ஜீப் வந்து நின்ற சத்தத்திலேயே புரிந்து போனது ஆதியின் கோபம். இறங்கி வேகமாய் உள்ளே சென்றவனை பின் தொடர்ந்தார் விசாலாட்சி.
“ஆதி என்னப்பா ஆச்சு?” என்று ரேணுகா பதட்டத்துடன் வர,
“இன்னும் என்ன ஆகணும்மா? இவங்களை யாரு தோட்டத்து பக்கம் வர சொன்னா? பேரு தான் ஊருக்குள்ள பெரிய குடும்பம். செய்றது எல்லாம் பார்த்தா அப்படி...
அத்யாயம் 21:
உள்ளுக்குள் தோன்றிய அத்தனை கோபத்தையும் அடக்கிக் கொண்டிருந்தவளுக்கு, வந்த அழுகையே அடக்குவதும் பெரும்பாடாய் இருந்தது.
“போதும் இதோட நிறுத்திக்கங்க” என்றாள் பல்லைக் கடித்தபடி.
“எதுக்குடி நிறுத்தனும்? அதான் ஊரே பேசி சிரிக்குதே? உன் வீட்டு லட்சணத்தையும், உன் அப்பனோட லட்சணத்தையும்” என்றார் விசாலாட்சி.
பொறுமையை இழந்தவள்,
“இவர் உங்க புருஷனோட தம்பி தான?” என்றாள் மணிமேகலையைப் பார்த்து.
“ஏன் தெரியாதா...
வேக எட்டுக்கள் வைத்து அவனருகில் சென்றவளுக்கு, பேசுவதில் தயக்கம். அவள் வந்து நின்றது அவனுக்கும் தெரிந்தது. ஏதாவது பேசுவாள் என்று அவன் நினைக்க, அவளோ எப்போதும் போல் எங்கோ பார்த்துக் கொண்டு நின்றாள்.
‘ம்க்கும்..! இந்த அம்மினி வாயைத் திறந்து எதுவும் பேசமாட்டா. எல்லாம் நம்மளே புரிஞ்சுகிட்டு செய்யனுமாக்கும்’ என்று கடுப்படைந்தவன்,
“காலையில எந்திருச்சு மனுஷன் பல்லுகூட...
அத்யாயம் 14:
அன்று எடுத்த புகைப்படங்களை கவி சிவாவிற்கு அனுப்பியிருக்க, அதைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் சிவ தீர்த்தா. தன்னருகில் அமர்ந்திருந்த ஆதி கேசவனை நிறுத்தி நிதானமாய் பார்த்திருந்தாள். அழகும் கம்பீரமும் கலந்து அம்சமாய் தன்னருகில் இருந்தவனைத் தான் இமைக்காமல் பார்த்திருந்தாள்.
விசாலாட்சியின் பேரன் என்று மனதில் பதிந்திருந்த பிம்பத்தை தள்ளி வைத்துவிட்டு, ரேணுகா தேவியின் மகனாக மட்டும்...
அத்யாயம் 9:
ஆதிகேசவன்-சிவ தீர்த்தா திருமண செய்தி சொந்த பந்தங்களிடமும், அங்காளி பங்காளிகளிடமும் , மாமன் மச்சினன்களிடமும் தீயாய் பரவியிருக்க, அனைவரும் ஆதியின் வீட்டிற்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். ஊராரின் வருகை நின்று இப்போது சொந்தங்களின் வருகை.மொத்த சொந்த பந்தமும் ஆதியின் வீட்டில் தான் இருந்தது.
ரேணுகா இதற்கு பயந்து தான் ஆதியை வீட்டில் இருக்க சொன்னார்.ரேணுகாவின் அண்ணன்...
“என்னாச்சு?” என்றான் ஒன்றும் தெரியாதவனைப் போல். அவள் கீழே இறங்க, தானும் இறங்கியவன்,அவளின் சொருகி இருந்த முந்தானையை எடுத்து வேர்வையை துடைத்துக் கொள்ள, அவளோ அவனை முறைத்தாள்.
“ஹேய் கர்சீப் இல்லம்மா” என்றான்.
“நம்பிட்டேன்” என்பதைப் போல் பார்த்தவளுக்கும் சிரிப்பு வர, அது ஆதியின் கண்களிலும் பட்டிருந்தது.
“இப்படி ஒரு சில்வண்டு பின்னாடி சுத்துவேன்னு நினைச்சு கூட பார்க்கலை”...
மறுநாள் வீடு வந்த மகனையும் மருமகளையும் பார்த்த ரேணுகாவோ எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால் எப்போதும் போல் விசாலாட்சி தான் வாயைத் திறந்திருந்தார்.
“ஏன்ப்பா ஆதி நேத்து வீட்டுக்கு வரலை?” என்றவரின் கேள்வி அவனைத் தேக்க, விசாலாட்சியின் குரலில் முன்பிருந்த அந்த அதிகார தொணி சற்று மட்டுப்பட்டிருந்தது.
“தோட்டத்து வீட்லயே தங்கிட்டோம் பாட்டி” என்றவன் ரேணுகாவைப் பார்க்க,
“என்னப்பா?”...
அவள் அப்படியே நிற்க,
“சாப்பிடு ஆதி. இன்னும் சிவாவும் சாப்பிடலை” என்றார் ரேணுகா.
“சிவா” என்று ரேணுகா உலுக்க,
“ங்கான்! ரேணுமா” என்றாள்.
“சாப்பிடுங்க சிவா. ஆதிக்கும் நேரம் ஆகிடுச்சாம்” என்றார் ரேணுகா.
சிவா அவனைக் கேள்வியாய் பார்க்க,
“இன்னைக்கு மதுரையில ஒரு அக்ரி கான்பரன்ஸ் இருக்கு. அதுல ஸ்பெஷல் கெஸ்ட்டா இன்வைட் பண்ணியிருக்காங்க” என்றவன் சாப்பிட ஆரம்பிக்க, எதிரில் இருந்த தாரணியோ,
“மாமா...
அத்யாயம் 19:
“விசாலாட்சி பேரனை புருஷனா ஏத்துக்கிறதுல அவ்வளவு தயக்கம் உனக்கு இல்லையா?” என்றவனின் குரலில் அவள் அதிர்ந்து பார்க்க,
“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை. என்னோட கட்டாயத்துக்காக உன்னை பிடிச்சு வச்சிருக்க மாதிரி இருக்கு. விருப்பம் இல்லாத வாழ்க்கையை சகிச்சுகிட்டு இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை” என்று பேசி கொண்டிருந்தவனின் பேச்சு தடைபட்டிருந்தது.
அவனை நெருங்கி அமர்ந்திருந்தவள்,...
அத்யாயம் 7:
சிவாவின் வீட்டில் கிருஷ்ணனின் நிலைமையோ அதைவிட மோசம். எப்போதும் அவரை சுற்றியே இருக்கும் மகள் இல்லாத வீடு அவருக்கு வெறுமையாய் காட்சியளித்தது. வீட்டில் இருக்கும் நேரம் முழுவதும் அவர் பின்னேயே சுற்றிக் கொண்டிருப்பாள். தோட்டத்திலும் அப்படித்தான். அவளின்றி அவருக்கு அணுவும் அசையாது. எங்கு பார்த்தாலும் மகள் முகமே அவர் கண் முன் வர,...
காலை ஐந்து மணியளவில் நல்ல உறக்கத்தில் இருந்த விசாகன் அலைபேசியின் ஒலியில் எழுந்தான்.
“என்னடா இந்த நேரத்துல?” என்றான் கொட்டாவியுடன்.
“மச்சான் சீக்கிரம் கிளம்பி உங்க உங்க ஊர் ஆத்தோர விநாயகர் கோவிலுக்கு வந்திடு” என்று அவன் நண்பன் உரைக்க,
“எதுக்குடா?” என்றான் சலிப்பாய்.
“சீக்கிரம் வாடா, முக்கியமான விஷயம். சிவா பொண்ணை தூக்கிட்டோம். நீ வந்த உடனே கல்யாணம்...