அருகே வா அநாமிகா
அத்தியாயம் – 13
“அநாமிகாவை உங்களுக்குத் தெரியுமா...?” ஆச்சர்யமாய் கேட்டான் அஜய்.
“ம்ம்... எனக்குத் தெரிஞ்ச அநாமிகா ஒரு நர்ஸ்...”
“நாங்களும் அவங்களை தான் கேட்டோம்... உங்களுக்கு எப்படிப் பழக்கம்...?”
“என் பொண்ணு சுவாதிக்கு உடம்பு சரியில்லாம ஒருதடவை ரோட்டுல மயங்கி விழுந்துட்டா, அப்ப நர்ஸிங் படிச்சிட்டு இருந்த அநாமிகா தான் அவளுக்கு முதலுதவி பண்ணி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணாங்க...”
“ஓ......
அத்தியாயம் – 16
ICU யூனிட்டுக்கு வெளியே இருந்த நாற்காலியில் இருண்டு போன முகத்தோடு அமர்ந்திருந்தாள் சுபா. கதவிலிருந்த கண்ணாடி வழியே உள்ளே பார்த்தவளுக்கு, கண் மூடி இன்னும் சுயநினைவு திரும்பாமல் கிடக்கும் அக்காவின் நிலை கண்ணில் நீரை வரவழைத்தது.
“ஏன்க்கா..? ஏன் இப்படிப் பண்ணின... இதுக்குதான் காலைல இருந்து ஒரு மாதிரிப் பேசிட்டு இருந்தியா..? மாமாவோட...
அத்தியாயம் – 10
கமிஷனர் ஆபீஸ்.
கமிஷனர் ஜெயராம் முன்பு அமர்ந்திருந்த அஜய் இதுவரை விசாரணையில் தெரிந்து கொண்ட விஷயங்களை அவரிடம் சுருக்கமாய் சொல்லிக் கொண்டிருந்தான்.
“ஓ அப்ப கொலையாளி பெண்ணில்லை, ஒரு ஆண்தான்னு கண்டு பிடிச்சுட்டீங்க...”
“எஸ் சார், அநாமிகாங்கற பேருக்குள்ள ஒளிஞ்சிட்டு எதுக்கு இந்த கொலைகளைப் பண்ணறான் or பண்ணறாங்க, கொலையாளி ஒருத்தனா இல்ல பலரா... இதை...
அத்தியாயம் – 22
“சார், காமேஷ் பத்தி என்ன நினைக்கறீங்க…?”
“ஒரு தப்பை இன்னொரு தப்பால சரி பண்ணப் பார்த்திருக்கான்னு நினைக்கறேன்…” அஜய் சொல்லவும் கிருஷ்ணாவின் முகத்தில் ஆச்சர்யம் தெரிந்தது. இருவரும் இன்ஸ்பெக்டர் கோவிந்தனை ஸ்டேஷனில் இறக்கிவிட்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.
“காமேஷை சந்தேகப் படறீங்களா சார்…?”
“சந்தேகப் பட்டா தப்பில்லைன்னு நினைக்கறேன்…” என்றவன் யோசனையுடன் அமர்ந்திருக்க, கிருஷ்ணாவும் யோசிக்கத்...
அத்தியாயம் – 20
“நாளைக்கு பிரகதி இறந்த நாள்...” பிரகாஷ் சொல்லவும் பிரபஞ்சனின் முகம் அந்நாளைய நினைவில் சுருங்கியது.
“ப்ச்... சின்னப் பொண்ணுன்னு யோசிக்காம கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன், இல்லேன்னா செத்திருக்க மாட்டா...”
“ஹேய், உன்னை வருத்தப்படுத்த சொல்லலை... அவ செத்ததுனால தான சூதாட்டத்துல எல்லாத்தையும் இழந்து உயிரையும் விடத் தயாரா இருந்த எனக்கும், பிசினசுக்கும் மறுவாழ்க்கை கிடைச்சுது... இல்லேனா...
அத்தியாயம் – 23
“நாலாவதா உள்ள ‘கா’ எழுத்துக்கு சொந்தக்காரர் யாருன்னு சொல்லலியே…?” நாராயணனின் முகத்தையே பார்த்தபடி கேட்ட அஜய் அவன் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைக் கண்டு புன்னகைதத்தான்.
“ச..சார்… அ..அதுவந்து…”
“என்ன நாராயணன், சட்டுன்னு வேர்க்கறீங்க…? அந்த ‘கா’ எழுத்துக்கு சொந்தக்காரர் யார்னு நான் சொல்லட்டுமா…?”
“சார்…”
ஒரு நிமிடம் அவனையே உன்னிப்பாய் பார்த்தவன், “அது உங்க தம்பி காமேஷ்...
அத்தியாயம் – 2
“ஜமுனா..!”
கண்ணாடி முன் நின்று நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டை ஒட்டிக் கொண்டிருந்த ஐந்தடி, நான்கங்குல ரசகுல்லா கணவன் சந்தோஷின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தது.
“ஓ வந்துட்டிங்களா...?” அருகே வந்தவன் அவளை இடுப்பில் கையிட்டு வளைத்துக் கொண்டான்.
“என்ன, கோர்ட்டுல இருந்து வரும்போதே ஐயா செம மூடுல இருக்கற போல இருக்கு...?”
“வீட்டுக்கு வந்து உன்னைப் பார்க்கப்...
அத்தியாயம் – 3
“ச்சே...!” என்றாள் அர்ச்சனா. கையில் அன்றைய தினசரி இடம் பிடித்திருக்க அழகான, பெரிய கண்களில் ஏகப்பட்ட வெறுப்பு. லாப்டாப்பில் மும்முரமாய் இருந்த அஜய் அதிலிருந்து கண்ணை எடுக்காமலே கேட்டான்.
“என்ன அச்சு, எதுக்கு ச்சே...?”
“என்னங்க இது...? பேப்பரைத் திறந்தாலே, கொலை, கற்பழிப்பு, இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்னு தினம் இதே செய்தியாதான் போடறான்......
அத்தியாயம் – 5
டிவி திரைக்கு எதிரே இருந்த நாற்காலியில் உடலைப் பொருத்திக் கொண்டு கிரணிடம் கேட்டான் அஜய்.
“மிஸ்டர் கிரண்! இந்த ஹோட்டல்ல உள்ள எல்லா சிசிடீவி சிஸ்டத்தையும் நீங்கதான் மானிட்டர் பண்ணறீங்களா...?
“ஆமா சார்.”
“மன்டே ஈவனிங் டாக்டர் பிரபஞ்சன் ரிசப்ஷன் நடந்த புளோர்ல வீடியோ புட்டேஜஸ் காட்டுங்க...”
“ஒரு நிமிஷம் சார்...” சொன்ன கிரண் அங்கிருந்த கம்ப்யூட்டரில்...
அத்தியாயம் – 7
“கிருஷ்ணா, பிரகாஷ் பாமிலியைப் பத்தி விசாரிக்க சொன்னனே, விசாரிச்சிங்களா...?” கேட்டுக் கொண்டே புல்லட்டை பறக்க விட்டுக் கொண்டிருந்தான் அஜய்.
“விசாரிச்சேன் சார், வீட்ல பிரகாஷும், மனைவி மகதியும் மட்டும் தான்... மகதி கொஞ்சம் மனநிலை சரியில்லாதவங்க, அவங்க துணைக்கு மகதியோட அம்மா இருக்காங்க...”
“ம்ம்... அவர் எந்த மாதிரி பிசினஸ் பண்ணிட்டிருக்கார், பினான்சியல்லி சவுன்டான...
அத்தியாயம் – 25
கமிஷனர் ஆபீஸ்.
புன்னகையுடன் அமர்ந்திருந்த கமிஷனர் ஜெயராம் முன்னர் பவ்யமாய் அமர்ந்திருந்தான் அஜய்.
“சூப்பர் அஜய், இவ்ளோ சீக்கிரம் இந்த மூணு கேஸயும் முடிவுக்கு கொண்டு வருவிங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல... என்ன இருந்தாலும் விவேக் சீனிவாசனோட சிஷ்யன்னு நிரூபிச்சுட்டீங்க...” கமிஷனர் பாராட்ட அமைதியாய் புன்னகைத்தான் அஜய்.
“தேங்க்ஸ் சார்... ஆக்சுவலா விவேக் சார் கிட்ட...
அத்தியாயம் – 8
பெசன்ட் நகர் பீச்.
கதிரவன் உலகத்தின் இருட்டை விரட்ட கிழக்கு திசையில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். கடல் பறவைகள் அதிகாலையிலேயே தங்கள் பாஷையில், கீச் கீச்சென்று சங்கீதம் படிக்கத் தொடங்கியிருந்தன.
கடற்கரையில் சிலர் வாக்கிங்கிலும், ஜாகிங்கிலும், உடற் பயிற்சியிலுமாய் மும்முரமாய் தொப்பையைக் கரைக்கும் முயற்சியில் இறங்கி இருந்தனர். சில பெண்கள் ஜாகிங் சூட்டில் ஓடியபடி இள...
அத்தியாயம் – 11
பிரகதி எக்ஸ்போர்ட்ஸ்.
முகப்பில் பெரிய போர்டைத் தாங்கியபடி நின்றது அந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த கம்பெனி. வகை வகையாய் கிடந்த டீஷர்ட்களைத் தரம் வாரியாய் பிரித்து, சைஸ் ஸ்டிக்கரை சில பெண்கள் ஒட்டிக் கொண்டிருக்க, அது அப்படியே விலை, பிராண்டு ஸ்டிக்கர் போடும் பெண்களின் கைக்கு சென்றது. அடுத்து செக்கிங் முடிந்து பேக்கிங்...
அத்தியாயம் – 15
“அக்கா, என்ன சொல்லற... எதுக்கு இப்ப சொத்தெல்லாம் என் பேருக்கு எழுதி வைக்கனும்னு நிக்கற...?”
“சுபா, அக்கா எது செய்தாலும் உன் நன்மைக்கு தான் செய்வேன்னு நம்பற தானே...?”
“ம்ம்...” என்றவளின் தலையை வாஞ்சையுடன் கோதி விட்டாள் தேவி.
“நான் வக்கீல் கிட்ட எல்லாம் சொல்லிருக்கேன்... கொஞ்ச நேரத்துல வந்திருவார், சைன் பண்ணிடலாம்...”
“எதுக்குக்கா, இவ்ளோ அவசரமா...
அத்தியாயம் – 19
மகதியின் அருகமர்ந்து கண்ணீருடன் சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார் மாலதி.
“எப்படி ஓடியாடிட்டு இருந்தவ, இப்படி அவளோட தேவையைக் கூடப் பார்த்துக்க முடியாம முடங்கிப் போயிட்டாளே...” மனம் வேதனையில் விம்மியது. சாப்பிட்டு முடித்ததும் மாத்திரை கொடுத்துப் படுக்க வைத்தார்.
பிரபஞ்சனைப் பற்றி தெரிந்தது முதல் அவன் கொடுத்த மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்வதில்லை. நாராயணன் துணையுடன்...
அத்தியாயம் – 9
“என்ன சொல்லறீங்க கௌஷிக்...? அதுல இருந்தது ஆணோட முடியா...?” திகைப்புடன் கேட்டான் அஜய்.
“ஆமாம் சார்...!”
“ஒரு ஆண் எதுக்கு தலைல ஹேர்பின் குத்தணும்...”
“அதான் எனக்கும் புரியல சார்..”
“எனக்குப் புரியுது கௌஷிக்... ஒரு ஆண், பொண்ணா நடிக்கணும்னா, சவுரி வச்சு ஸ்லைடு குத்தலாமே...?”
“கரக்ட் சார்... சரியான கெஸ்ஸிங்...”
“ஓகே, உடனே விவரம் சொன்னதுக்கு தேங்க்ஸ் கௌஷிக்......
அத்தியாயம் – 14
கமிஷனர் அலுவலகம்.
இதுவரை விசாரணையில் தெரிந்து கொண்ட விஷயங்களை கமிஷனர் ஜெயராமிடம் சொல்லிக் கொண்டிருந்தான் அஜய்.
“ஆக டாக்டர் பிரபஞ்சன் பொண்ணுங்க விஷயத்தில் ரொம்ப மோசம்... அவன் வீட்டுல கிடைஞ்ச பென் டிரைவ்ல என்ன இருந்துச்சுன்னு பார்த்திங்களா...?”
“அது பாஸ்வர்ட் போட்டிருக்கு சார்... இன்னைக்கு பார்த்திடுவோம்...”
“ம்ம்... பிரகாஷ் சீட்டு விளையாட பணத்துக்கு வேண்டி சொத்தெல்லாம் இழந்து...
அத்தியாயம் – 18
போலீஸ் ஸ்டேஷனில் அஜய் யோசனையுடன் அமர்ந்திருக்க அவன் முன்னே கவலையான முகத்துடன் அமர்ந்திருந்தார் கிருஷ்ணா.
“என்ன அஜய் சார், குற்றவாளியை நெருங்கிட்டோம்னு நினைக்கறப்ப அந்த தேவி பாய்சன் குடிச்சிட்டாங்க...? சரி, உடனே ஹாஸ்பிடல் கொண்டு போனதால டாக்டர் காப்பாத்திடுவார்னு பார்த்தா ஹார்ட் அட்டாக் வந்திருச்சு...?”
“ம்ம்... விதி அப்படிதான்னு இருக்கும்போது டாக்டரால மட்டும் எப்படி...
அத்தியாயம் – 17
வீடியோ ஓடத் தொடங்கியது.
“கனகராஜ் எப்படி இந்தக் கேஸ்ல வந்தார்னு எங்களுக்குப் புரியல, அதுக்கான விளக்கம் தேடி தான் அவர்கிட்ட போனோம்... மகளோட ஆப்பரேஷனுக்குப் பணம் கேட்க பிரகாஷைப் பார்க்க வீட்டுக்கு வந்தவர் அங்கே பிரகதிக்கு நடந்த கொடுமையைப் பார்த்து ஷாக் ஆயிட்டார்... அந்தப் பிஞ்சு இதைத் தாங்கிக்க முடியாம தொடக்கத்துலயே செத்துப்...
அத்தியாயம் – 24
“கண்ணீருடன் அன்று காமேஷ்க்கு நடந்ததை சொல்லிக் கொண்டிருந்த நாராயணன் கண்ணைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தான்.
“ஆறு மாசம்… அவனுக்கு வைத்தியம் பண்ண ஆசுபத்திரிக்கு அலையா அலைஞ்சோம்… கால் பாதம் நசுங்கிப் போனதால காலைக் கொஞ்சம் கட் பண்ணிட்டாங்க… மண்டைல அடிபட்டத்துல பேச்சு வராதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க… அப்பப்ப சுயநினைவும் இல்லாம இருக்கான்னு சித்த மருத்துவம்...